Skip to content

தமிழகம்

22% ஈரப்பத நெல் கொள்முதல்: மத்தியக்குழு தஞ்சை வருகிறது

  காவிரி டெல்டா மாவட்டங்களில் 22% ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும் என  மத்திய  அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியிருந்தது. அந்த கடிதத்தில், வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு காலதாமதமாக தொடங்கியதாலும்… Read More »22% ஈரப்பத நெல் கொள்முதல்: மத்தியக்குழு தஞ்சை வருகிறது

கரூர் அருகே பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர்கள்…

கரூர் மாவட்டம் நெரூர் வடக்கு பகுதியில் உள்ள பட்டியலின மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு மனுக்கள் பெறும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடந்து வருகிறது. இதில், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு… Read More »கரூர் அருகே பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர்கள்…

பல்கலை வேந்தர் பதவி: வெற்றி பெறும்வரை சட்டப்போராட்டம்- முதல்வர் ஸ்டாலின் சூளுரை

  • by Authour

காரைக்குடி  அழகப்பா  பல்கலைக்கழகத்தில் இன்று  லட்சுமி  வளர்தமிழ் நூலகம்,  முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் ஏற்பாட்டில்  தனது  தாயார் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.  அதன் திறப்பு விழா மற்றும் அய்யன்  திருவள்ளுவர் நூலக திறப்பு விழா… Read More »பல்கலை வேந்தர் பதவி: வெற்றி பெறும்வரை சட்டப்போராட்டம்- முதல்வர் ஸ்டாலின் சூளுரை

திருமானூரில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் அமைச்சர் சிவசங்கர்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருமானூர் எஸ் ஆர் நகரில் உள்ள பிரில்லியன்ட் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.… Read More »திருமானூரில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் அமைச்சர் சிவசங்கர்…

திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

  • by Authour

சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் அரசு மற்றும் கழகத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார்.… Read More »திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தூர்வாரும் பணியின் போது இடிந்து விழுந்த 2 மாடி கட்டிடம்-ஓட்டு வீடு…. பதபதைக்கும் காட்சி…

  • by Authour

கோவை மாநகரம் சங்கனூர் பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது.மாநகராட்சி சார்பாக அந்த கால்வாயை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சங்கனூர் கால்வாய் அருகே கட்டப்பட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் இரண்டு மாடி… Read More »தூர்வாரும் பணியின் போது இடிந்து விழுந்த 2 மாடி கட்டிடம்-ஓட்டு வீடு…. பதபதைக்கும் காட்சி…

காதலியை கொலை செய்ய கூலிபடையுடன் காத்திருந்த காதலன் உட்பட 3 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை கரூர் மாவட்டம், மேலப்பாளையம் கிராமம், வடக்கு பாளையத்தை சேர்ந்த அஜித் (27) என்ற இளைஞர் காதல் திருமணம் செய்து கொண்டு கடந்த… Read More »காதலியை கொலை செய்ய கூலிபடையுடன் காத்திருந்த காதலன் உட்பட 3 பேர் கைது..

புதுகை அருகே அகழாய்வு பணி… மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் கொடும்பாளூரில் உள்ள முசுகுந்தீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் உள்ள பெருமாள் கோவில் எதிர்புறம் இந்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது , அந்தப் பணியினை… Read More »புதுகை அருகே அகழாய்வு பணி… மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்

பணம் திருட்டுபோனதாக.. பெட்ரோல் பங்க் ஊழியர் நாடகம்…. தஞ்சையில் 5 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் கடந்த நேற்றுமுன்தினம் பால விக்னேஷ் (42 ) என்பவர் மட்டும் தனியாக… Read More »பணம் திருட்டுபோனதாக.. பெட்ரோல் பங்க் ஊழியர் நாடகம்…. தஞ்சையில் 5 பேர் கைது…

கைளத்தூர் சம்பவம்…. முன்விரோதத்தால் நடந்த கொலை தான்…. பெரம்பலூர் எஸ்பி….

  • by Authour

பெரம்பலுார் மாவட்டம், கைகளத்துார் கிராமத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக, பெரம்பலுார் மாவட்ட எஸ்.பி., ஆதர்ஷ் பச்சேரா, திருச்சி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது… பெரம்பலுார் மாவட்டம்,… Read More »கைளத்தூர் சம்பவம்…. முன்விரோதத்தால் நடந்த கொலை தான்…. பெரம்பலூர் எஸ்பி….

error: Content is protected !!