Skip to content

தமிழகம்

அரசு பஸ்-லாரி மோதி விபத்து…. 5 பேர் பலி… திருத்தணி அருகே பரபரப்பு…

திருத்தனி அருகே அரசு பேருந்தும்-லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு நிலவி வருகிறது.

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி தென்னூர் அண்டா குண்டான் பகுதியை சேர்ந்தவர் சமீம்பானு ( 30. )இவருடைய முதல் கணவர் சாதிக் அலி. சில வருடங்களுக்கு முன்பு இறந்து விடுகிறார். இதையடுத்து மனோஜ் குமார் என்பவரை கடந்த 4… Read More »இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…. திருச்சியில் சம்பவம்…

குட்கா வழக்கு: விஜயபாஸ்கா் உள்பட 26 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை

அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா பொருட்களை விற்றதாக டெல்லி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு அப்போதைய  சுகாதாரத்துறை அமைச்சர்  டாக்டர் விஜயபாஸ்கர்,  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ரமணா,  மற்றும்… Read More »குட்கா வழக்கு: விஜயபாஸ்கா் உள்பட 26 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை

நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை காத்திட வேண்டும்- 7 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

2026 ம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதுகுறித்து மேற்கொள்ளவேண்டிய அணுகுமுறை குறித்தும் முடிவுகள் மேற்கொள்ள  தமிழக  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  கடந்த… Read More »நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை காத்திட வேண்டும்- 7 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

தென்னிந்திய தேயிலையின் ஆரோக்கிய பயன் குறித்து… விழிப்புணர்வு வாக்கத்தான்…

தென்னிந்திய தேயிலையின் ஆரோக்கிய பயன்கள் குறித்து கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு வாக்கதான் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தென்னிந்திய தேயிலையின் வரலாறு மற்றும் பண்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக… Read More »தென்னிந்திய தேயிலையின் ஆரோக்கிய பயன் குறித்து… விழிப்புணர்வு வாக்கத்தான்…

ராஜேந்திர பாலாஜி வழக்கு: கவா்னர் ரவியின் செயலாளர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த 2016- 2021 ஆண்டு அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர், அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, விருதுநகர்… Read More »ராஜேந்திர பாலாஜி வழக்கு: கவா்னர் ரவியின் செயலாளர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை, முதல்வர் பிறந்தநாள் கோலப்போட்டி- வெற்றியாளர்களுக்கு அமைச்சர்கள் பரிசு

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்  72 வது பிறந்தநாளை ஒட்டி திமுக சார்பில் சென்னை மதுரவாயல் தெற்கு தொகுதி 151 வது வார்டில்  மாபெரும் கோலப்போட்டி நடந்தது.  போட்டியில் முதற்கட்டமாக சுமார் 2000… Read More »சென்னை, முதல்வர் பிறந்தநாள் கோலப்போட்டி- வெற்றியாளர்களுக்கு அமைச்சர்கள் பரிசு

திருச்சியில் திமுக சார்பில் பிரம்மாண்ட கோலப்போட்டி…. பரிசு வழங்கல்..

  • by Authour

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும்,தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுரையின்படி விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜெகதீசன் மற்றும் மகளிர் தொண்டரணி… Read More »திருச்சியில் திமுக சார்பில் பிரம்மாண்ட கோலப்போட்டி…. பரிசு வழங்கல்..

தஞ்சையில், காதல்மனைவியை கொன்ற கணவன் தற்கொலை முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே புதுப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தப்பியோடிய கணவர் விஷயம் குடித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று… Read More »தஞ்சையில், காதல்மனைவியை கொன்ற கணவன் தற்கொலை முயற்சி

கரூர் சோளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தீர்த்தக்குடம்-முளைப்பாரி ஊர்வலம்…

கரூரை அடுத்த ஆத்தூர் வீரசோளிபாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ மஹா சோளியம்மன், ஸ்ரீ மஹா முத்துசாமி திருக்கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு புனித தீர்த்தம் மற்றும்… Read More »கரூர் சோளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தீர்த்தக்குடம்-முளைப்பாரி ஊர்வலம்…

error: Content is protected !!