தமிழகம்
தொகுதி சீரமைப்பு: அனுமானங்களுக்கு கருத்து சொல்ல முடியாது- சந்திரபாபு நாயுடு பேட்டி
மத்திய பாஜக அரசு தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி இல்லாததால், தெலுங்கு தேசம் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்து உள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால், தெலுங்கு தேசம் ஆட்சி செய்யும் ஆந்திர… Read More »தொகுதி சீரமைப்பு: அனுமானங்களுக்கு கருத்து சொல்ல முடியாது- சந்திரபாபு நாயுடு பேட்டி
புழல் சிறையில் நீதிபதிகள் திடீர் சோதனை..
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை புழல் சிறையில் கைதிகளிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறை வளாகத்திலேயே கஞ்சா கைப்பற்றப்பட்ட சம்பவம்… Read More »புழல் சிறையில் நீதிபதிகள் திடீர் சோதனை..
அரியலுபெரியநாயகி அம்மன் கோவிலில் முத்து பல்லாக்கில் வந்த சுவாமி…. பக்தர்கள் தரிசனம்..
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாண்டவஏரிக்கரையில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக மாசி மக சிவராத்திரி விழா, 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. மயான கொள்ளை விழா முடிந்து, முத்து பல்லாக்கு… Read More »அரியலுபெரியநாயகி அம்மன் கோவிலில் முத்து பல்லாக்கில் வந்த சுவாமி…. பக்தர்கள் தரிசனம்..
திருப்பத்தூர்அருகே எருது விடும் விழா: 2 பேருக்கு கத்திக்குத்து
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ – கஸ்பா பகுதியை சேர்ந்தவர் முருகன் மாட்டு வியாபாரி. இவரும் வாணியம்பாடியை சேர்ந்த பாபு என்பவரும் நண்பர்களான நிலையில், தற்போது பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து… Read More »திருப்பத்தூர்அருகே எருது விடும் விழா: 2 பேருக்கு கத்திக்குத்து
ஓய்வு ஆசிரியைக்கு சரமாரி கத்துக்குத்து-மயிலாடுதுறை இன்ஜினியர் கைது
மயிலாடுதுறையை அடுத்த மதுரா நகர் டெலிகாம் நகர் 2-வது கிராஸ் பகுதியில் வசிப்பவர் நிர்மலா (60) ஓய்வு பெற்ற ஆசிரியை, இவரது எதிர் வீட்டில் வசிக்கும் பிரேம் (24) என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர்… Read More »ஓய்வு ஆசிரியைக்கு சரமாரி கத்துக்குத்து-மயிலாடுதுறை இன்ஜினியர் கைது
தஞ்சையில் விபத்தில் மூளைச்சாவு… சிறப்பு எஸ்ஐ உடல் உறுப்புகள் தானம்…..
தஞ்சை மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் குரு மாணிக்கம் (50). இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு இரண்டு மகன்கள். இந்நிலையில் கடந்த 3ம் தேதி தனது மகனை கல்லூரிக்கு… Read More »தஞ்சையில் விபத்தில் மூளைச்சாவு… சிறப்பு எஸ்ஐ உடல் உறுப்புகள் தானம்…..
அரியலூர் மாவட்டத்தில் இந்திய கம்யூ கட்சியின் நூற்றாண்டு விழா…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26ல் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில் தமிழகத்தைச் சேர்ந்த சிங்காரவேலர் தலைமையில் முதன்முதலாக துவங்கப்பட்டு பல தியாக வரலாறுகளுடன் 100வது ஆண்டை கடந்து… Read More »அரியலூர் மாவட்டத்தில் இந்திய கம்யூ கட்சியின் நூற்றாண்டு விழா…
சமுதாய வளைகாப்பு- சீர்வரிசை வழங்கினார் அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை மாநகராட்சி மாலையீடுபகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள்… Read More »சமுதாய வளைகாப்பு- சீர்வரிசை வழங்கினார் அமைச்சர் ரகுபதி
திருப்பத்தூர் அருகே ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட வாலிபர் பலி…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிம்மனபுதூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் இவருடைய மனைவி ராஜேஸ்வரி இவருக்கு பாலாஜி என்ற மகனும் மற்றொரு பெண் பிள்ளையும் உள்ளன. வெங்கடேசன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து உள்ளார் மேலும்… Read More »திருப்பத்தூர் அருகே ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட வாலிபர் பலி…