Skip to content

தமிழகம்

திருச்சி பொன்மலை ரயில்வே பள்ளி கணித ஆசிரியருக்கு பாராட்டு…

தெற்கு ரயில்வேயின் 69வது ரயில்வே வாரவிழாவில் திருச்சி பொன்மலை ரயில்வே பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் ஜே.ரவிச்சந்தர் தெற்கு ரயில்வே பள்ளிகளிலும் சிறந்த ஆசிரியராகத் தேர்ந்தெடுத்து, அவருக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே பள்ளி கணித ஆசிரியருக்கு பாராட்டு…

புதுகை சமூக ஆர்வலர் ஜெகபர் அலி உடல் தோண்டி எடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள  வெங்களுரைச் சேர்ந்த சமூக  ஆர்வலர்  ஜெகபர் அலி ஜனவரி 17ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக  திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து   … Read More »புதுகை சமூக ஆர்வலர் ஜெகபர் அலி உடல் தோண்டி எடுப்பு

திருச்சியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மினி பஸ் கவிழ்ந்தது….6 பேர் படுகாயம்..

  • by Authour

திருச்சி சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்களது சிற்றுந்து (மினி பஸ்), சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி திருவானைக்காவல் மேம்பாலத்தின் மீது சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புக்கட்டையில்… Read More »திருச்சியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மினி பஸ் கவிழ்ந்தது….6 பேர் படுகாயம்..

சென்னை ஈசிஆரில் பெண்களை மிரட்டிய 6 பேர் கைது

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் இளம்பெண்கள் 2க்கும் மேற்பட்டோர் கடந்த 25ம் தேதி இரவு காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் சென்ற காரை, 2 கார்களில் வந்த 8 இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறித்தனர்.… Read More »சென்னை ஈசிஆரில் பெண்களை மிரட்டிய 6 பேர் கைது

எரிந்த நிலையில் பெண் டாக்டர் சடலம்… சென்னையில் பரபரப்பு..

  • by Authour

சென்னை பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எரிந்த நிலையில் பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திடீரென… Read More »எரிந்த நிலையில் பெண் டாக்டர் சடலம்… சென்னையில் பரபரப்பு..

கோவையில் பெட்ரோல் திருடும் சிறுவர்கள் … சி.சி.டி.வி காட்சிகள் வைரல்

கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்களின் திருட்டு அதிகரித்து வரும் நிலையில், கோவை உக்கடம் பகுதியில் இரவு நேரங்களில் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடும் சி.சி.டி.வி காட்சிகள்… Read More »கோவையில் பெட்ரோல் திருடும் சிறுவர்கள் … சி.சி.டி.வி காட்சிகள் வைரல்

தஞ்சை அருகே திடக்கழிவு குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பயிற்சி…

  • by Authour

தஞ்சாவூர் அருகே வல்லம் வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை குறித்து கலைமகள் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான மாணவர்களுக்கு விளக்கப்பயிற்சி அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி. இங்கு 15… Read More »தஞ்சை அருகே திடக்கழிவு குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பயிற்சி…

கோவையில் கார் திருடிய இளைஞர்கள் போலீசில் சரண்…

கோவையில் கார் கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள், போலீசாரின் தீவிர விசாரனைக்கு பயந்து காருடன் காவல் நிலையத்தில் சரண்டர் அடைந்தனர்.மேலும் காரை திருடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கேரளா மாநிலம்… Read More »கோவையில் கார் திருடிய இளைஞர்கள் போலீசில் சரண்…

வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும்… தவெக’ கட்சியினர் கலெக்டரிடம் மனு….

சென்னை தவெக தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் மக்களுக்காக தவெக கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மக்களுக்காக நீங்கள் செயல்பட வேண்டும் என கட்சி… Read More »வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும்… தவெக’ கட்சியினர் கலெக்டரிடம் மனு….

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை… ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம்..

தஞ்சை அருகே வல்லம் அரசு பெண்கள் மாதிரிப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் இந்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. இதில் தஞ்சை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு… Read More »குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை… ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம்..

error: Content is protected !!