Skip to content

தமிழகம்

அமித்ஷாவை சந்தித்தது ஏன்?… எடப்பாடி விளக்கம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை செப்டம்பர் 16, 2025 அன்று சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின், பழனிசாமி முகத்தை கைக்குட்டையால் மூடியபடி காரில்… Read More »அமித்ஷாவை சந்தித்தது ஏன்?… எடப்பாடி விளக்கம்

கரூரில் பெரியார் உருவப்படத்திற்கு துணை முதல்வர் மரியாதை… உறுதிமொழி ஏற்பு

  • by Authour

பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதில்… Read More »கரூரில் பெரியார் உருவப்படத்திற்கு துணை முதல்வர் மரியாதை… உறுதிமொழி ஏற்பு

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்… 1.54 லட்சம் டன் உரங்கள் உடனே அனுப்ப வேண்டும்..

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் உரப் பற்றாக்குறையை தவிர்த்திட தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய உரங்களை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின்… Read More »பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்… 1.54 லட்சம் டன் உரங்கள் உடனே அனுப்ப வேண்டும்..

சற்று குறைந்த தங்கம் விலை

தங்கம் விலை நேற்று சவரன் ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ,82,240க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று(செப். 17) சவரனுக்கு ₹80 குறைந்துள்ளது.… Read More »சற்று குறைந்த தங்கம் விலை

சரியாக படிக்கவில்லை என்று மகனை பள்ளியில் இருந்து நிறுத்தியதால் தாய் தற்கொலை

தேனி மாவட்டம் சின்னமனூர், ராதாகிருஷ்ணன் ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தீபா (40). இவர்களது மகன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.… Read More »சரியாக படிக்கவில்லை என்று மகனை பள்ளியில் இருந்து நிறுத்தியதால் தாய் தற்கொலை

அதிவேகமாக வந்த கார் சாலையில் இருந்தவர்கள் மீது மோதல்: 2 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் வானகரத்தில், அதிவேகமாக வந்த கார் சாலையில் இருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில், காரில்… Read More »அதிவேகமாக வந்த கார் சாலையில் இருந்தவர்கள் மீது மோதல்: 2 பேர் உயிரிழப்பு

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

  • by Authour

ஆயுதபூஜை அக்டோபர் 1-ந் தேதியும், தீபாவளி பண்டிகை அக்டோபர் 20-ந் தேதியும் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, சொந்த ஊர் செல்ல விரும்பிய பயணிகள் ஏற்கனவே பஸ், ரயில்களில் முன்பதிவு செய்தனர். ஆனால், ரயில் டிக்கெட் முன்பதிவு… Read More »ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

பாமக நிர்வாகி வெட்டிக்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஏ.வாசு. இவர் பாமக செங்கல்பட்டு மத்திய மாவட்ட துணை செயலாளராக செயல்பட்டு வந்தார். மேலும், இவர் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் ஆவார். செங்கல்பட்டு பகுதியில் உள்ள… Read More »பாமக நிர்வாகி வெட்டிக்கொலை

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்… Read More »இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஒரு நாள் 2 மாவட்டம்.., விஜய் பிரச்சாரத்தில் மாற்றம்..

 வருகின்ற செப்.20-ல் மயிலாடுதுறையில் நடக்கவிருந்த பிரசாரத்தை ரத்து செய்ய விஜய் திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தீவிர பிரச்சார சுற்றுப்பயணத்தை… Read More »ஒரு நாள் 2 மாவட்டம்.., விஜய் பிரச்சாரத்தில் மாற்றம்..

error: Content is protected !!