Skip to content

தமிழகம்

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்.27ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இது காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி. எனவே இங்கு காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி இருந்தார்.… Read More »ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக…

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இது, காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி. எனவே இங்கு காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர்… Read More »ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக…

ஈரோடு இடைத்தேர்தல்…முதல்வர் ஸ்டாலினுடன், கே.எஸ்.அழகிரி சந்திப்பு…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இது, காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி. எனவே இங்கு காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்…முதல்வர் ஸ்டாலினுடன், கே.எஸ்.அழகிரி சந்திப்பு…

களப்பணி ஆற்றுங்கள்…கமிஷனர், எஸ்பிக்களுக்கு முதல்வர் அட்வைஸ்…

  • by Authour

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு,… Read More »களப்பணி ஆற்றுங்கள்…கமிஷனர், எஸ்பிக்களுக்கு முதல்வர் அட்வைஸ்…

புதுகை சம்பவம்…கலெக்டர், சிபிசிஐடிக்கு கோர்ட் அதிரடி உத்தரவு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி இறையூர் வேங்கைவாசல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில், மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட… Read More »புதுகை சம்பவம்…கலெக்டர், சிபிசிஐடிக்கு கோர்ட் அதிரடி உத்தரவு…

கவர்னரை கண்டித்து புதுகையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியைக்கண்டித்து காங்கிரசார் மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், வழக்கறிஞர் கள் சந்திரசேகரன்,சின்னராஜ், தமிழ்செல்வன், தீன்முகம்மதுஉள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் பங்கேற்றனர்.

பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்…

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள கொல்லகுப்பம் கிராமத்தில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக பிளாஸ்டிக் சாக்குமூட்டைகளில் சாலை ஓரம் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தாசில்தார் சம்பத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வட்ட வழங்கல்… Read More »பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்…

சொத்துக்காக மாமியாரை கொன்று ஆற்றில் வீசிய மருமகன்…..

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலூர் அருகே வேப்பஞ்சேரி கிராமப்பகுதியில் உள்ள பாலாற்றில் கடந்த 12-ந்தேதி பெண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கூவத்தூர் போலீசார்… Read More »சொத்துக்காக மாமியாரை கொன்று ஆற்றில் வீசிய மருமகன்…..

ஐசிசி ஒரு நாள் போட்டி தரவரிசை……விராட் கோலி முன்னேற்றம்..

  • by Authour

ஒருநாள் போட்டியில் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி 4வது இடத்துக்கு இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள்… Read More »ஐசிசி ஒரு நாள் போட்டி தரவரிசை……விராட் கோலி முன்னேற்றம்..

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு 2 கோடியை தாண்டியது…

மின் மானியம் பெறும் இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மாநில அரசுகளை, மத்திய அரசு அண்மையில் அறிவுறுத்தியது. அதன்படி, மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில்… Read More »மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு 2 கோடியை தாண்டியது…

error: Content is protected !!