Skip to content

தமிழகம்

நில அளவைக்கு விவசாயிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அய்யப்பன் நாயக்கன் பேட்டை கிராமம், கீழத் தெருவை சேர்ந்த கோதண்டபாணி மகன் வேல்முருகன் (47). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு நில அளவை செய்ய வேண்டி, பலமுறை… Read More »நில அளவைக்கு விவசாயிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது…

சேலம்: 15 வயது மகளுடன் தம்பதி தற்கொலை

சேலம்  மாநகராட்சி அரிசிபாளையத்தை  சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ரேகா (35). இவர்களது மகள் ஜனனி (15). 45 வயதான  பால்ராஜ்  வெள்ளி தொழில் செய்து வருகிறார். இவர் புதிதாக வீடு கட்டி உள்ளார்.… Read More »சேலம்: 15 வயது மகளுடன் தம்பதி தற்கொலை

கோவையில் தூய்மை பணியாளர்கள் ஒருங்கிணைத்து நடத்திய சமத்துவ பொங்கல்…

கோவையில் தூய்மை பணியாளர்கள் ஒருங்கிணைத்த சமத்துவ விழாவில் தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி கலந்து கொண்டார்…  கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு… Read More »கோவையில் தூய்மை பணியாளர்கள் ஒருங்கிணைத்து நடத்திய சமத்துவ பொங்கல்…

புற்றுநோயில் இருந்து மீண்ட கன்னட நடிகர் சிவ ராஜ்குமார்….

ஜெயிலர் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் கன்னட முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார். சமீப காலமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக அறுவை சிகிச்சை பெற கடந்த மாதம் அமெரிக்க சென்றார். அங்கு… Read More »புற்றுநோயில் இருந்து மீண்ட கன்னட நடிகர் சிவ ராஜ்குமார்….

கடன் தொல்லை…. ஒரே சேர்ந்த 3 பேர் தற்கொலை…. சேலம் அருகே பரிதாபம்..

சேலம் மாவட்டம் அரிசிப்பாளையத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் வெள்ளிப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் தொழில் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு நபர்களிடமும் அதிகளவில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பி… Read More »கடன் தொல்லை…. ஒரே சேர்ந்த 3 பேர் தற்கொலை…. சேலம் அருகே பரிதாபம்..

தமிழகத்தில் 100 அமுதம் அங்காடிகள் திறப்பு- அமைச்சர் சக்கரபாணி தகவல்

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது இதில் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மின்சாரம் மற்றும்… Read More »தமிழகத்தில் 100 அமுதம் அங்காடிகள் திறப்பு- அமைச்சர் சக்கரபாணி தகவல்

குளித்தலை அருகே வாய்க்காலில் மூழ்கி லோடுமேன் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே ராசா மலையை சேர்ந்தவர் முருகேசன் 48. இவர் உர மூட்டைகளை இறக்கும் லோடுமேன் ஆக வேலை பார்த்து வந்தரா். இன்று வழக்கம்போல் குளித்தலை பகுதியில் உள்ள கூட்டுறவு சொசைட்டிகளில்… Read More »குளித்தலை அருகே வாய்க்காலில் மூழ்கி லோடுமேன் பலி…

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி… கோவையில் கல்லூரி-மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

கோவை, பொள்ளாச்சியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் . தமிழக முழுவதும் சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, பொள்ளாச்சியில் போக்குவரத்து காவல்துறை சார்பில்… Read More »ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி… கோவையில் கல்லூரி-மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

தேவையான இடங்களில் ரேஷன் கடைகள் திறக்க தயார்- அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது இதில் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மின்சாரம் மற்றும்… Read More »தேவையான இடங்களில் ரேஷன் கடைகள் திறக்க தயார்- அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிடம் தான்- முதல்வர் ஸ்டாலின் சாட்டையடி

  • by Authour

விழுப்புரம் அருகே உள்ள வழுத ரெட்டி என்ற இடத்தில்  சமூக நீதி போராளிகள் மணி மண்டபம்,  முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமி நினைவு மணிமண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்து  முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.… Read More »நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிடம் தான்- முதல்வர் ஸ்டாலின் சாட்டையடி

error: Content is protected !!