Skip to content

தமிழகம்

8 வயது சிறுமி மாரடைப்பால் பலி…. பள்ளி வளாகத்தில் பரிதாபம்…

  • by Authour

அகமதாபாத்தில் தால்தேஜ் பகுதியில் உள்ள சபர் (Zebar) பள்ளியில் 3வது வகுப்பு பயின்று வருகிறார் 8 வயது சிறுமி கார்கி ரன்பரா. இச்சிறுமி நேற்று வழக்கம் போல தனது பள்ளிக்கு சீருடை அணிந்து புத்தக… Read More »8 வயது சிறுமி மாரடைப்பால் பலி…. பள்ளி வளாகத்தில் பரிதாபம்…

துபாய் கார் ரேஸ் – அஜித் திடீர் விலகல்…. காரணம் என்ன?

துபாய் 24H கார் பந்தய ரேஸில் இருந்து நடிகர் அஜித் குமார் கடைசி நேரத்தில் பின்வாங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன் நடந்த விபத்து காரணமாக அஜித் குமார் கார் ஓட்டப் போவதில்லை… Read More »துபாய் கார் ரேஸ் – அஜித் திடீர் விலகல்…. காரணம் என்ன?

புதுகையில் பொங்கல் வைத்து கொண்டாடிய கலெக்டர் அருணா…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (11.01.2025) நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். உடன் மாவட்ட வருவாய்… Read More »புதுகையில் பொங்கல் வைத்து கொண்டாடிய கலெக்டர் அருணா…

ஈரோடு இடைத்தேர்தல்…. அதிமுக புறக்கணிப்பு..

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் மறைவு அடைந்ததையோட்டி இடைத் தேர்தல் வரவிருக்கிறது.… Read More »ஈரோடு இடைத்தேர்தல்…. அதிமுக புறக்கணிப்பு..

விளையாட்டுப் போட்டி.. சாம்பியன்சிப் வென்று பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் சாதனை…

புதுக்கோட்டையில் மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே நடந்த விளையாட்டுப் போட்டியில் தஞ்சை அருகே வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்துள்ளனர். புதுக்கோட்டை அருகே சுப்பிரமணியன்… Read More »விளையாட்டுப் போட்டி.. சாம்பியன்சிப் வென்று பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் சாதனை…

அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைத்த ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் தனது தொகுதி வளர்ச்சிக்காக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை கடிதம் வழங்கினார். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மின்சாரத்துறை அமைச்சர்… Read More »அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைத்த ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ…

உலக நன்மை வேண்டி … சைக்கிளில் சபரி மலை பயணம் செய்யும் முதியவர்….

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடந்த 24 வருடங்களாக இருமுடி கட்டி சபரி மலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் உலக நன்மை வேண்டியும், உலக ஜீவராசிகள் நோய் – நொடி இன்றி வாழவும்,… Read More »உலக நன்மை வேண்டி … சைக்கிளில் சபரி மலை பயணம் செய்யும் முதியவர்….

கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள்!”… நடிகர் வடிவேலு கோரிக்கை….

ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என மதுரை வருமானவரித் துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர் வடிவேலு நகைசுவையாக கூறினார்.மதுரை பீபீ குளம் பகுதியிலுள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில்,… Read More »கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள்!”… நடிகர் வடிவேலு கோரிக்கை….

கரூர் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா….. மாணவிகள் உற்சாக நடனம்..

பொங்கல் என்றாலே பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது குறிப்பாக பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பெரும்பாலான பள்ளி, கல்லூரி அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம்,… Read More »கரூர் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா….. மாணவிகள் உற்சாக நடனம்..

கரை ஒதுங்கிய மாயமான மீனவர் உடல்….

  • by Authour

பழவேற்காடு முகத்துவாரப் பகுதியில் நேற்று படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான மீனவர் செல்வம் உடல் இன்று கரை ஒதுங்கியது. நேற்று நடந்த விபத்தில் படகில் இருந்த 5 பேரில் மூவர் நீச்சல் அடித்து உயிர்… Read More »கரை ஒதுங்கிய மாயமான மீனவர் உடல்….

error: Content is protected !!