Skip to content

தமிழகம்

அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை..

  • by Authour

பொங்கலையொட்டி சென்னையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு இன்று காலை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர். அவர்கள் முதல்வரை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். பதிலுக்கு முதல்வரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது… Read More »அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை..

தமிழறிஞர்களுக்கு விருதுகள் அறிவிப்பு…முழு லிஸ்ட்….

  • by Authour

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில்… Read More »தமிழறிஞர்களுக்கு விருதுகள் அறிவிப்பு…முழு லிஸ்ட்….

கவர்னர் பற்றி அவதூறு… திமுக பிரமுகர் நீக்கம்….

  • by Authour

சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்டங்கள் வாரியாக அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று… Read More »கவர்னர் பற்றி அவதூறு… திமுக பிரமுகர் நீக்கம்….

தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கோலாகலம்….

  • by Authour

அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும், உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாள், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று அதிகாலையில் இருந்தே மக்கள்… Read More »தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கோலாகலம்….

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு அமர்க்களம்… காளைகள் ஆவேச பாய்ச்சல்…

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படும். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 ஊர்களிலும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலகபுகழ் பெற்றது. பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரம்,… Read More »அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு அமர்க்களம்… காளைகள் ஆவேச பாய்ச்சல்…

புதுக்கோட்டை நீர்த்தேக்க தொட்டி விவகாரம்.. சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றம்…

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் காலனியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டியில் கடந்த டிசம்பர் மாதம் 26-ந்தேதி அன்று மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த சம்பவம்… Read More »புதுக்கோட்டை நீர்த்தேக்க தொட்டி விவகாரம்.. சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றம்…

‘தமிழ்நாடு வாழ்க’ கோலம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்..

  • by Authour

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களுடன், நமது ஒவ்வொருவர் வீட்டின் வாசலிலும் ‘தமிழ்நாடு வாழ்க’ என… Read More »‘தமிழ்நாடு வாழ்க’ கோலம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்..

அரசு பஸ் குறைவாக இயக்குவதால் பொதுமக்கள் பாதிப்பு….

உலகம் முழுவதும் தமிழர்கள் திருநாள் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது,எடுத்து கோவை, சென்னை. சேலம், ஈரோடு பகுதிகளில் வேலை செய்யும் நபர்கள் தங்களது சொந்த ஊரான வால்பாறைக்கு பொங்கல் திருவிழா கொண்டாட பொள்ளாச்சி வால்பாறை பேருந்து… Read More »அரசு பஸ் குறைவாக இயக்குவதால் பொதுமக்கள் பாதிப்பு….

புதுகையில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய எம்எல்ஏ….

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளை யொட்டி புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா தனது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடினார். மேலும்… புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவில் அரிமளம் ஒன்றிய பெருந்தலைவர் … Read More »புதுகையில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய எம்எல்ஏ….

தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்….

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் கால்நடைகளுக்கு இலம்பி நோய் பரவுவதை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டம் குருங்குளம் பகுதியில் கால்நடைகளுக்கு இலம்பி… Read More »தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்….

error: Content is protected !!