Skip to content

தமிழகம்

தஞ்சை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் பணம் பறித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…..

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனி கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மனைவி பாக்கியலட்சுமி ( 36). இவர் நேற்று தனது தாய் மற்றும் உறவினரை தஞ்சை ரயில் நிலையம் சென்று ஊருக்கு… Read More »தஞ்சை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் பணம் பறித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…..

உலக கோப்பையை வென்ற கோ கோ இந்திய அணியில் இடம் பெற்ற கோவை வீர்ருக்கு உற்சாக வரவேற்பு

  • by Authour

கோ கோ உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று அசத்தி கோவை திரும்பிய வீரர் சுப்ரமணிக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..  அண்மையில் ஆண்களுக்கான கோ கோ இறுதி போட்டியில்… Read More »உலக கோப்பையை வென்ற கோ கோ இந்திய அணியில் இடம் பெற்ற கோவை வீர்ருக்கு உற்சாக வரவேற்பு

சமூகநீதி போராளிகள் மணிமண்டபம், முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின், 2 நாள் பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு நேற்று மாலை வந்தாா். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூரில் திமுகவினர்,பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திண்டிவனம் ரவுண்டானாவுக்கு வந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காரில்… Read More »சமூகநீதி போராளிகள் மணிமண்டபம், முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

தஞ்சை பாஜக தலைவர் நியமனத்துக்கு எதிர்ப்பு- மத்திய அமைச்சர் முருகன் முன்னிலையில் கோஷம்

  • by Authour

தமிழக பாஜகவில் மாவட்ட  தலைவர் பதவிக்கு நியமனங்கள் நடந்து வருகிறது.  பெரும்பாலான மாவட்டங்களில்   மாவட்ட தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  அந்த வகையில் தஞ்சை  தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர்   நியமனத்தை… Read More »தஞ்சை பாஜக தலைவர் நியமனத்துக்கு எதிர்ப்பு- மத்திய அமைச்சர் முருகன் முன்னிலையில் கோஷம்

மருதமலையில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்க முடிவு… அமைச்சர் சேகர்பாபு பேட்டி..

  • by Authour

மருதமலை முருகன் கோயிலில் ஆசியாவில் அதிக உயரம் கொண்ட 160 அடி கல்லால் ஆன முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது – இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி… கோவை மருதமலை… Read More »மருதமலையில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்க முடிவு… அமைச்சர் சேகர்பாபு பேட்டி..

சீர்காழி அருகே 15 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை…. பரபரப்பு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் இஸ்லாமியர்கள் வீடுகளில் அதிகாலை 3 மணி அளவில் இருந்து கேரளாவில்,ஆந்திரா, சென்னை இருந்து வந்துள்ள nia அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர், சீர்காழி போலீசார் துணையுடன்… Read More »சீர்காழி அருகே 15 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை…. பரபரப்பு

காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு

  • by Authour

காரைக்காலை சேர்ந்த  மீனவர்கள் 20  படகுகளில்  இந்திய  எல்லையில்  நேற்று இரவு  மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது  விளக்குகளை அணைத்து விட்டு ரோந்து படகில் அங்கு வந்த இலங்கை கடற்படை   காரைக்கால் மீனவர்களை நோக்கி  துப்பாக்கி… Read More »காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு

பொள்ளாச்சி அருகே உள்ள‌ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா..

  • by Authour

கடந்த டிசம்பர் 12ஆம்தேதி அன்று 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து… Read More »பொள்ளாச்சி அருகே உள்ள‌ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா..

இனி பட்டா இடங்களில் தான் கொடிக்கம்பம் நட வேண்டும்- ஐகோா்ட் உத்தரவு

மதுரையைச் சேர்ந்த சித்தன், மாடக்குளம் கதிரவன் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தனித்தனியே தாக்கல் செய்த மனுக்களில், ‘‘அதிமுக கட்சி விழாவையொட்டி கூடல் புதூர் பகுதியில் ஏற்கனவே உள்ள அதிமுக கொடிக்கம்பத்தை அகற்றி விட்டு… Read More »இனி பட்டா இடங்களில் தான் கொடிக்கம்பம் நட வேண்டும்- ஐகோா்ட் உத்தரவு

அமைச்சர் ரகுபதி நலமுடன் வீடு திரும்பினார்..

இருதய பாதிப்பு காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிகிச்சை முடிவடைந்த நிலையில், இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

error: Content is protected !!