Skip to content

தமிழகம்

செந்துறை தாசில்தாருக்கு ரூ.20ஆயிரம் அபராதம்….. நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு

அரியலூர் மாவட்டம் விழுப்பணங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சந்திரகாசன் 2018 ம் ஆண்டு செந்துறை வட்டாட்சியரிடம் பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளார் இதற்கான கட்டணமும் செலுத்திய நிலையில் இதில் எந்த விதமான… Read More »செந்துறை தாசில்தாருக்கு ரூ.20ஆயிரம் அபராதம்….. நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு

கெட் அவுட் ரவி….. சென்னையில் கவர்னருக்குஎதிராக சுவரொட்டி

  • by Authour

2023-ம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள பல வரிகளை கவர்னர் வாசிக்கவில்லை.  மேலும், … Read More »கெட் அவுட் ரவி….. சென்னையில் கவர்னருக்குஎதிராக சுவரொட்டி

மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்….

  • by Authour

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகார் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது… Read More »மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்….

சட்டசபையில் கவர்னர் வாசிக்க மறுத்த வார்த்தைகள் என்னென்ன?…..

  • by Authour

இந்தாண்டுக்கான முதல் தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு கூட்ட அரங்கில் கவர்னர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். 10.50 மணி… Read More »சட்டசபையில் கவர்னர் வாசிக்க மறுத்த வார்த்தைகள் என்னென்ன?…..

பொங்கல் பரிசு தொகுப்பு…அமைச்சர் குட்நியூஸ்….

தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் முழு கரும்பு பரிசாக… Read More »பொங்கல் பரிசு தொகுப்பு…அமைச்சர் குட்நியூஸ்….

வேனில் கடத்திய 700 கிலோ குட்கா பறிமுதல் … 2 பேர் கைது….

கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய போலீசார் இன்று காலை சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி தேங்காய் நார்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.… Read More »வேனில் கடத்திய 700 கிலோ குட்கா பறிமுதல் … 2 பேர் கைது….

டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலி….

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்தவர்கள் சிவகுமார்- ஜெயஸ்ரீ தம்பதியினர். இவர்களது மூன்றரை வயது மகள் சிவதர்ஷினி. இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.… Read More »டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலி….

மீண்டும் படிப்பை தொடர‌ மாணவர்களின் வீடுகளுக்கு செல்லும் ஆசிரியர்கள்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் தற்போது வரை 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்து… Read More »மீண்டும் படிப்பை தொடர‌ மாணவர்களின் வீடுகளுக்கு செல்லும் ஆசிரியர்கள்…

அரியலூர்… கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்….

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 287 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவரால்… Read More »அரியலூர்… கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்….

வேளாங்கண்ணி – வாஸ்கோடா காமா ரயில் முழுமையாக ரத்து….

  • by Authour

ஹூப்பள்ளி கோட்டத்தின் கேஸில் ராக்(Castle Rock) – வாஸ்கோடகாமா (Vasco da Gama)ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், கீழே குறிப்பிட்டுள்ள ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படும். 09.01.2023 &… Read More »வேளாங்கண்ணி – வாஸ்கோடா காமா ரயில் முழுமையாக ரத்து….

error: Content is protected !!