Skip to content

தமிழகம்

மயிலாடுதுறை….கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் திருநாகேஸ்வரம் ராகுபகவான் சுவாமி கோயிலின் உபகோயிலான தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய ஸ்ரீநடராஜப் பெருமான் உலகில் மிகப் பெரிய… Read More »மயிலாடுதுறை….கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்….

புரபொஷனல் கூரியரில் 3ம் நாளாக சோதனை

‘புரொபஷனல் கொரியர்’ என்ற தனியார் கூரியர் நிறுவனம் கடந்த 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு இந்தியா, துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சுமார்… Read More »புரபொஷனல் கூரியரில் 3ம் நாளாக சோதனை

ஒரு நாயின் விலை ரூ.20 கோடி….பெங்களூரு தொழில் அதிபர் வாங்கினார்

தொழில் அதிபர்கள், பணக்காரர்களுக்கு செல்ல பிராணிகளை தங்களது வீடுகளில் வளர்ப்பதில் அலாதி பிரியம். செல்ல பிராணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வீடுகளிலேயே செய்து கொடுக்கிறார்கள். இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர்… Read More »ஒரு நாயின் விலை ரூ.20 கோடி….பெங்களூரு தொழில் அதிபர் வாங்கினார்

மயிலாடுதுறையில் ஜர்டோ ஜியோ போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கலைவாணன்… Read More »மயிலாடுதுறையில் ஜர்டோ ஜியோ போராட்டம்

பெரம்பலூரில் வேன் விபத்து..2 பெண்கள் பலி…. கிரிவலத்துக்கு சென்றபோது சோகம்

மதுரை மாவட்டம் மடங்கிபட்டி கிராமத்தை சேர்ந்த அமுதா, ராணி, கோமதி, உள்ளிட்ட 19 பேர் வேனில் மதுரையில் இருந்து திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக  நேற்று இரவு சென்றனர். இவர்கள் சென்ற வேன்,  திருச்சி- சென்னை… Read More »பெரம்பலூரில் வேன் விபத்து..2 பெண்கள் பலி…. கிரிவலத்துக்கு சென்றபோது சோகம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு…. தச்சங்குறிச்சி பொதுமக்கள் நள்ளிரவில் மறியல்

  • by Authour

தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.  ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் தூய அடைக்கல அன்னை தேவாலய… Read More »ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு…. தச்சங்குறிச்சி பொதுமக்கள் நள்ளிரவில் மறியல்

பேச்சுரிமை என்கிற பெயரில் ஆதாரமே இல்லாமல் ஓவர் பேச்சு.. பாஜ நிர்வாகிக்கு எதிரான வழக்கில் வாதம்..

பா.ஜ.க., ஐ.டி., பிரிவு தலைவர் நிர்மல்குமார் தன்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நிர்மல்குமாருக்கு… Read More »பேச்சுரிமை என்கிற பெயரில் ஆதாரமே இல்லாமல் ஓவர் பேச்சு.. பாஜ நிர்வாகிக்கு எதிரான வழக்கில் வாதம்..

ஓபிஎஸ்சின் தாயார் ஆஸ்பத்திரியில் அட்மிட்…

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயாரை காண்பதற்காக சென்னையிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தேனி செல்கிறார் .

பைன் கட்ட முடியாது.. போதை இளம் பெண் சென்னையில் அடாவடி..

சென்னை சைதாப்பேட்டை வழியாகத் தள்ளாடியபடி டூவீலரை ஓட்டிவந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்தி, பிரீத் அனலைசர் கருவி மூலம் போலீசார் சோதனை நடத்தியபோது அவர் அளவிற்கு அதிகமாக மது அருந்தியுள்ளது தெரியவந்தது. வேளச்சேரியைச் சேர்ந்த மீனா… Read More »பைன் கட்ட முடியாது.. போதை இளம் பெண் சென்னையில் அடாவடி..

அதிமுக பொதுக்குழு வழக்கு… நாளை இறுதி விவாதம்…

கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு… நாளை இறுதி விவாதம்…

error: Content is protected !!