Skip to content

தமிழகம்

தஞ்சை அருகே கோயில் உண்டியலில் நூதன திருட்டு…. வாலிபர் சிக்கினார்…

தஞ்சை அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். இந்தக் கோயிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளி மாநிலம் ,வெளிநாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விழா காலங்களில் பக்தர்களின்… Read More »தஞ்சை அருகே கோயில் உண்டியலில் நூதன திருட்டு…. வாலிபர் சிக்கினார்…

தஞ்சை அருகே தம்பதியிடம் 5 பவுன் நகை வழிப்பறி…. 3 பேர் கைது….

தஞ்சாவூர் மாவட்டம் தொண்டாம்தோப்பு மேலதெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி உஷா (33). இவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 17ம் தேதி தங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் தஞ்சையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More »தஞ்சை அருகே தம்பதியிடம் 5 பவுன் நகை வழிப்பறி…. 3 பேர் கைது….

சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு….

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்டம், கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி கும்பகோணம், கர்ணக்கொல்லை கீழத்தெரு வீட்டில் வசித்து வரும் 8 வயது… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு….

கோவையில் வாழைத்தார் விலை அதிகரிப்பு…. விவசாயிகள் மகிழ்ச்சி…

கோவை மாவட்டத்தில் சிறுமுகை, காரமடை, தொண்டாமுத்தூர், தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்கள், கோவை ஆர்.எஸ் புரத்தில் மற்றும் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள வாழைத்தார்… Read More »கோவையில் வாழைத்தார் விலை அதிகரிப்பு…. விவசாயிகள் மகிழ்ச்சி…

திருச்சியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்….2 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்ட சுற்று வட்டார பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு காரில் கடத்தி வருவதாக திருச்சி மாவட்ட எஸ் பி செல்வ நாகரத்தினத்திற்கு ரகசிய… Read More »திருச்சியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்….2 பேர் கைது..

குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொண்டர்களைச் சந்திக்கிறார் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று… Read More »குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்…

பரோட்டா சாப்பிட்டு சிறுவன் பலி…?… போலீஸ் விசாரணை

  • by Authour

சென்னை  ஆவடி அருகே பரோட்டா சாப்பிட்ட 11 வயது சிறுவன் பலி என தகவல் வௌியாகியுள்ளது. திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் பரிதாபமாக  சிறுவன் உயிரழந்தான். இதுகுறித்து போலீசார்… Read More »பரோட்டா சாப்பிட்டு சிறுவன் பலி…?… போலீஸ் விசாரணை

தாசில்தார் அலுவலகம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை…சென்னையில் பரபரப்பு..

சென்னை, அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர். தினேஷ் பாபு ரத்த வௌ்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து பரிதாபமாக… Read More »தாசில்தார் அலுவலகம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை…சென்னையில் பரபரப்பு..

கரூர் அருகே 9ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்…. ஆசிரியர் பணி நீக்கம்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலிகவுண்டனூரை சேர்ந்தவர் சக்திவேல் மகன் அபிஷேக் 14. இவர் கோமாளிப்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அப்பள்ளியில் கழிவறையில் தற்போது கட்டப்பட்டு வருவதால் இடைவேளையின் போது… Read More »கரூர் அருகே 9ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்…. ஆசிரியர் பணி நீக்கம்…

கவர்னர் மும்மொழி விவகாரம் குறித்து பேச வேண்டிய அவசியமில்லை…கனிமொழி எம்பி…

  • by Authour

திமுக மகளிர் அணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாளையொட்டி சென்னையில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து… Read More »கவர்னர் மும்மொழி விவகாரம் குறித்து பேச வேண்டிய அவசியமில்லை…கனிமொழி எம்பி…

error: Content is protected !!