Skip to content

தமிழகம்

கோவை-வால்பாறை அருகே காட்டுயானை தாக்கி மூதாட்டி காயம்…

  • by Authour

கோவை, வால்பாறை அருகே உள்ள ஜெயஸ்ரீ தனியார் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான ஈட்டியார் எஸ்டேட்டில் 12 வீடு கொண்ட லைன் தேயிலைத் தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் 5வது வீட்டில் அன்னலட்சுமி என்பவர் குடியிருந்து வருகிறார்.நேற்று… Read More »கோவை-வால்பாறை அருகே காட்டுயானை தாக்கி மூதாட்டி காயம்…

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆண் சடலம்

  • by Authour

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்  ஒரு குளம் உள்ளது.  அந்த குளத்தில் இருந்து  இன்று காலை துர்நாற்றம் வீசியது  அங்கு சென்று பார்த்தபோது ஒரு  ஆண்  சடலமாக மிதந்து கொண்டிருந்தார்.  அவரது உடல் அழுகிய… Read More »புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆண் சடலம்

கலைமாமணி விருதை காணோம்…. நடிகர் கஞ்சா கருப்பு பரபரப்பு புகார்….

  • by Authour

சென்னை, மதுரவாயல் பகுதியில் தான் தங்கியிருக்கும் வாடகை வீட்டில் இருந்த பணம், ஆவணங்கள், கலைமாமணி விருதுகள் என பல பொருட்களை காணவில்லை என வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மீது நடிகர் கஞ்சா கருப்பு புகார்… Read More »கலைமாமணி விருதை காணோம்…. நடிகர் கஞ்சா கருப்பு பரபரப்பு புகார்….

தஞ்சை அருகே இரத்த தான முகாம்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத், தஞ்சாவூர் இராஜா மிராசுதார் மருத்துவமனை இணைந்து பாபநாசம் அடுத்த ராஜகிரியில் இரத்த தான முகாமை நடத்தின. இரத்த தான முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மருத்துவ அணிச்… Read More »தஞ்சை அருகே இரத்த தான முகாம்..

104 நாள் பெய்த வடகிழக்கு பருவமழை விடைபெற்றது

இந்தியாவில்  தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை இரண்டும்  மழைப்பொழிவை தருகிறது.  தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல்  செப்டம்பர்  10ம் தேதி வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை தான் இந்தியாவின்  பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல… Read More »104 நாள் பெய்த வடகிழக்கு பருவமழை விடைபெற்றது

இளையராஜாவை ”அவன் இவன்” என பேசிய மிஷ்கின்….. நடிகர் விஷால் காட்டம்…

  • by Authour

பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மிஷ்கின் பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. விழாவில் பேசிய மிஷ்கின் “நான்… Read More »இளையராஜாவை ”அவன் இவன்” என பேசிய மிஷ்கின்….. நடிகர் விஷால் காட்டம்…

டாக்டர் எனக் கூறி 4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை ஊராட்சி குளங்கரை தெருவை சேர்ந்தவர் ஜீவா மகன் சிவசந்திரன். தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். சிவசந்திரனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிதம்பரம் ராஜா முத்தையா ஆஸ்பத்திரியில்… Read More »டாக்டர் எனக் கூறி 4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது

தஞ்சை அருகே ரூ. 85ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்… 2 பேர் கைது…

தஞ்சாவூர் அருகே வல்லம் பிரிவு சாலை பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை… Read More »தஞ்சை அருகே ரூ. 85ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்… 2 பேர் கைது…

30ம் தேதி 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழகத்தில் வருகிற 30ம் தேதி 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது.   27-01-2025:… Read More »30ம் தேதி 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

கவர்னர் டீ பார்ட்டி.. அதிமுக, பாஜ பங்கேற்பு..

  • by Authour

குடியரசு தினத்தை முன்னிட்டு, கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்தாண்டு, நடக்கும் விருந்தை புறக்கணிக்கப் போவதாக தமிழக அரசு, தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள், த.வெ.க., உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன.… Read More »கவர்னர் டீ பார்ட்டி.. அதிமுக, பாஜ பங்கேற்பு..

error: Content is protected !!