திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை உயிரோடு எரித்த காதலன்… திருப்பூரில் பயங்கரம்…
திருப்பூர் மாவட்டம், பல்லடம்-பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள பனைப்பாளையம் பகுதியில் இன்று மாலையில், இளம்பெண் ஒருவர், உடலில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி… Read More »திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை உயிரோடு எரித்த காதலன்… திருப்பூரில் பயங்கரம்…