Skip to content

தமிழகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை உயிரோடு எரித்த காதலன்… திருப்பூரில் பயங்கரம்…

  • by Authour

திருப்பூர் மாவட்டம், பல்லடம்-பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள பனைப்பாளையம் பகுதியில் இன்று மாலையில், இளம்பெண் ஒருவர், உடலில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி… Read More »திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை உயிரோடு எரித்த காதலன்… திருப்பூரில் பயங்கரம்…

எதிர்பாராத டுவிஸ்ட்…. துணிவு ரிலீஸ் தேதி திடீர் அறிவிப்பு…..

  • by Authour

தமிழில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் விஜய், அஜீத். விஜய் வாரிசு படத்திலும், அஜித் துணிவு படத்திலும் நடித்துள்ளனர். 2 படங்களும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளன. பல வருடங்களுக்கு பிறகு 2 பேரும் நடித்த படங்கள்… Read More »எதிர்பாராத டுவிஸ்ட்…. துணிவு ரிலீஸ் தேதி திடீர் அறிவிப்பு…..

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை.. நாளைக்கு ஒத்திவைப்பு…

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் பொதுக்குழு நிறைவடைந்தது. பின்னர், ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கூட்டம்… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை.. நாளைக்கு ஒத்திவைப்பு…

நான் தான் ஆட்ட நாயகன்…. விஜய்-ன் வாரிசு பட டிரெய்லர் வௌியீடு…

  • by Authour

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. வரும் 12-ம் தேதி ரிலீஸ் ஆகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா… Read More »நான் தான் ஆட்ட நாயகன்…. விஜய்-ன் வாரிசு பட டிரெய்லர் வௌியீடு…

சரக்கு பாட்டிலால் நண்பரை தாக்கிய வாலிபர்….

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர் மகன் ராஜேஷ் குமார் (24) அதே ஊரைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் ராம்குமார் (25) வடக்கு கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜ்… Read More »சரக்கு பாட்டிலால் நண்பரை தாக்கிய வாலிபர்….

கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்தாருக்கு கல்வி நிதிஉதவி….

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூகப்பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம், யுனைடெட் வே ஆப் சென்னை நிறுவனத்தின் சார்பில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்வி நிதி உதவிகளை… Read More »கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்தாருக்கு கல்வி நிதிஉதவி….

விவசாயிகளுக்கு வயல்வௌி பள்ளி…..

  • by Authour

தமிழ் நாடு நீர் வள நில வள திட்டத்தின் கீழ் திருவையாறு வட்டாரம் மரூர் கிராமத்தில் விவசாயிகள் வயல் வெளி பள்ளி நடைப் பெற்றது. தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா தாளடி நெற்பயிர் கதிர்… Read More »விவசாயிகளுக்கு வயல்வௌி பள்ளி…..

தஞ்சை அருகே லாட்டரி விற்ற முதியவர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா திருவோணம் அடுத்த வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில்… Read More »தஞ்சை அருகே லாட்டரி விற்ற முதியவர் கைது…

செறிவூட்டப்பட்ட அரிசி ரேஷனில் வழங்க கூடாது……விவசாய சங்கம் எதிர்ப்பு

அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப்பிரிவு மாநில தலைவர் தங்க சண்முக சுந்தரம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் அண்மை கால அறிவிப்பின் படி வரும் 2023… Read More »செறிவூட்டப்பட்ட அரிசி ரேஷனில் வழங்க கூடாது……விவசாய சங்கம் எதிர்ப்பு

பா.ஜ. தலைவர் அண்ணாமலைக்கு பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்…

  • by Authour

ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் தொடர்ந்து இழிவுப்படுத்தும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக  பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதி தமிழன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று… Read More »பா.ஜ. தலைவர் அண்ணாமலைக்கு பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்…

error: Content is protected !!