Skip to content

தமிழகம்

தஞ்சை… பஸ் மோதி வாலிபர் காயம்….பஸ் சிறைபிடிப்பு

திருச்சியிலிருந்து தஞ்சைக்கு தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதேபோல் தஞ்சையிலிருந்து திருமலைசமுத்திரத்தை சேர்ந்த பிரவீன் (21) என்பவர் தனத ஊருக்கு ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். தனியார் பஸ் வல்லத்திற்கு செல்வதற்காக பை-பாஸிலிருந்து திரும்பியது.அப்போது… Read More »தஞ்சை… பஸ் மோதி வாலிபர் காயம்….பஸ் சிறைபிடிப்பு

பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகல்

  • by Authour

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக… Read More »பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகல்

பெண் டாக்டருக்கு வாட்ஸ்அப்பில் ‘நச நச’… மெடிக்கல் ரெப் கைது..

சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- எனது தந்தை ஓய்வு பெற்ற ஐ.ஏ.ஏஸ்.… Read More »பெண் டாக்டருக்கு வாட்ஸ்அப்பில் ‘நச நச’… மெடிக்கல் ரெப் கைது..

மாணவியை கத்தியால் குத்தி கொன்று விட்டு தானும் குத்திக்கொண்ட மாணவன்…

கர்நாடக மாநிலம் கோலார் கிராமத்தை சேர்ந்த பவன் கல்யாண் (23) பிடெக் படித்து வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த லயஸ்மிதா (19) பிரசிடென்சி கல்லூரியில் படித்து வந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் நட்பாக பழகி வந்தனர்.… Read More »மாணவியை கத்தியால் குத்தி கொன்று விட்டு தானும் குத்திக்கொண்ட மாணவன்…

ஓபிஎஸ் குருப் வெங்காயம், உரிக்க உரிக்க ஒன்றுமில்லை…. ஜெயக்குமார் …..

சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அதிமுக 4 பிரிவுகளாக உள்ளது என அன்புமணி ராமதாஸ் கூறியது ஒரு பக்கம் வருத்தமும், வேதனையாக உள்ளது. மறுபக்கம் பாமக தலைவர்… Read More »ஓபிஎஸ் குருப் வெங்காயம், உரிக்க உரிக்க ஒன்றுமில்லை…. ஜெயக்குமார் …..

மனைவி பிரிவால் வெல்டர் தூக்கிட்டு தற்கொலை…

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள தர்மபுரத்தை சேர்ந்தவர் அழகேசன் என்கிற கண்ணன் (41). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். அழகேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து… Read More »மனைவி பிரிவால் வெல்டர் தூக்கிட்டு தற்கொலை…

விஜய்-ன் ஹேர் ஸ்டைல் குறித்து அட்வைஸ் கொடுத்த பிரபலம்….

  • by Authour

ஜேம்ஸ் வசந்த தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “ ‘வாரிசு’ பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது.  தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது.  அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள்.  இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன். நாம் ஒரு வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே?  ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர்மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது. தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. எந்த நிகழ்வுக்கு எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பதை அவன் எங்கே போய் கற்றுக்கொள்வான்? சினிமாவும், கிரிக்கெட்டும் உயிர்மூச்சாக ஆகிவிட்ட இந்தியாவில் இத்துறைகளில் உள்ளவர்க்கென்று சில பொறுப்புகள் உள்ளன, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.  நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் பொதுமேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே.  ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லையே. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான்!  முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள்.” என பகிர்ந்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வைகுண்ட ஏகாதசி…ருக்மாங்கதன் சரித்திர நாடகத்தில் நடித்த கிராம மக்கள்…

தஞ்சாவூர் அருகே காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். ஏகாதசி நாளன்று இரவு நேரத்தில் பொதுமக்கள் கண்விழித்து, அதிகாலை… Read More »வைகுண்ட ஏகாதசி…ருக்மாங்கதன் சரித்திர நாடகத்தில் நடித்த கிராம மக்கள்…

காரமடை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம்…. வீடியோ..

  • by Authour

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள புங்கம்பாளையத்தை சேர்ந்தநவநீதகிருஷ்ணன் என்பவர் கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை  நவநீத கிருஷ்ணன் வீட்டில் குட்டியுடன் நுழைந்த காட்டு யானைகள் அவரது வீட்டின் முன்… Read More »காரமடை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம்…. வீடியோ..

தாம்பரம் இணை ஆணையர் மூர்த்தி பதவியேற்பு

  • by Authour

சென்னை தாம்பரம் காவல் ஆணையரகத்தில் துணை ஆணையராக(தலைமையிடம்,நிர்வாகம் ) பணிபுரிந்து வந்த முனைவர் பா.மூர்த்திபதவி உயர்வு பெற்று அதே தாம்பரம் மண்டலத்தில் காவல்துறை துணைத்தலைவராக பதவி உயர்வு பெற்று,  சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக… Read More »தாம்பரம் இணை ஆணையர் மூர்த்தி பதவியேற்பு

error: Content is protected !!