Skip to content

தமிழகம்

தஞ்சை, அரியலூரில் சொர்க்கவாசல் திறப்பு விழா

  • by Authour

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தஞ்சையில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு தஞ்சை நாலு கால்… Read More »தஞ்சை, அரியலூரில் சொர்க்கவாசல் திறப்பு விழா

கரூர், குளித்தலை பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

  • by Authour

கரூர் மாநகரில் அமராவதி ஆற்றகங்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோவில், த இந்த  கடந்த 23-ந் தேதி பகல் பத்து நிகழ்ச்சியுடன்  வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது. அன்று முதல் சாமிக்கு… Read More »கரூர், குளித்தலை பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

கரும்பு கொள்முதல் பணியில் அதிகாரிகள் ஜரூர்

  • by Authour

உலக அளவில் கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதலிடத்தையும், இந்தியா 2-வது இடத்திலும் உள்ளது. இந்திய அளவில், உத்தரபிரதேசம் முதலிடத்திலும், 2-வது இடத்தில் மகாராஷ்டிராவும், 3-வது இடத்தில் கர்நாடகமும், 4-வது இடத்தில் தமிழகமும் இருக்கிறது. பொங்கல்… Read More »கரும்பு கொள்முதல் பணியில் அதிகாரிகள் ஜரூர்

பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் சொத்து மதிப்பு ரூ.75½ லட்சம்..

பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், தனது மந்திரிகள் அனைவரும் ஆண்டின் கடைசி நாளில் தங்களது சொத்துகள் மற்றும் கடன் விவரங்களை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி, அவர் உள்பட அனைத்து மந்திரிகளின் சொத்து… Read More »பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் சொத்து மதிப்பு ரூ.75½ லட்சம்..

மினிலாரியை தாக்கிய காட்டு யானை.. பரபரப்பு வீடியோ..

  • by Authour

நீலகிரி மாவட்டம் கூடலூர் எம்ஜிஆர் நகர் நர்த்தகி தியேட்டர் முன்புறம் உள்ள சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். அதிகளவில் வாகனங்கள் செல்லும். இந்த சாலையில் இன்று, காட்டு யானை ஒன்று வலம் வந்தது. யானையை… Read More »மினிலாரியை தாக்கிய காட்டு யானை.. பரபரப்பு வீடியோ..

தமிழக அரசு மீது திருமா குற்றச்சாட்டு..

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் செ.பா.பாவாணன், சசி கலைவேந்தன்… Read More »தமிழக அரசு மீது திருமா குற்றச்சாட்டு..

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்..

  • by Authour

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில்… Read More »இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்..

3ம் தேதி துவங்கி 5 ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு ..

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக… Read More »3ம் தேதி துவங்கி 5 ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு ..

தமிழக அரசின் DIPR டிவிட்டர் பக்கத்தை ஹேக் செய்த மர்மநபர்கள்..

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை @TNDIPRNEWS என்ற பெயரில் ட்விட்டரை வைத்துள்ளது.  இதில் தமிழக அரசின் செய்திக் குறிப்புகள், முதல்வரின் அறிவிப்புகள் உள்ளிட்டவைகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில்… Read More »தமிழக அரசின் DIPR டிவிட்டர் பக்கத்தை ஹேக் செய்த மர்மநபர்கள்..

தொண்டர்களை சந்தித்த… விஜயகாந்த்..

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம். இதன்படி ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த் இன்று (ஜன.1)… Read More »தொண்டர்களை சந்தித்த… விஜயகாந்த்..

error: Content is protected !!