Skip to content

தமிழகம்

100 நாள் வேலை ….மொபைல் ஆப்பில் 2 நேரம் வருகைப்பதிவு…

  • by Authour

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது….  அரியலூர் மாவட்டத்தில் வருகின்ற 01.01.2023 முதல் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணிபுரியும் பணியாளர்களின் வருகையினை முற்பகல் மற்றும் பிற்பகல்… Read More »100 நாள் வேலை ….மொபைல் ஆப்பில் 2 நேரம் வருகைப்பதிவு…

பைக்குடன் வாய்க்காலில் விழுந்தவர் பலி

தஞ்சாவூர் அடுத்த கரந்தை வேலூரைச் சேர்ந்த உத்திராபதி மகன் ராஜராஜன் (43). இவர்  நேற்று மாலை சாலியமங்கலம் அருகே பள்ளியூரில் ஒரு துக்கத்திற்கு சென்று விட்டு பைக் கில்  வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இடையிருப்பு அருகில்… Read More »பைக்குடன் வாய்க்காலில் விழுந்தவர் பலி

முதல்வரிடம் தூய்மை பணியாளர்கள் செல்பி….. படங்கள்…

  • by Authour

முதலமைச்சராக பதவியேற்ற பின்பும் அடிக்கடி பொதுமக்களை அவர்களது இடத்திலேயே சந்திக்கிறார் முக.ஸ்டாலின்.  பணிகளுக்கிடையே அமையும் சிறு இடைவெளியில் மக்களின் கருத்துகளை கேட்டறிகிறார். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஸ்டாலின் அவ்வப்போது சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்னை… Read More »முதல்வரிடம் தூய்மை பணியாளர்கள் செல்பி….. படங்கள்…

அமைச்சர் உதயநிதி பிறந்தநாள் விழா…. புதுகையில் கோலப்போட்டி

புதுக்கோட்டைவடக்கு மாவட்டம் 39வது வட்டதிமுக சார்பில் திமுக இளைஞர்அணிச்செயலாளரும்விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சருமானஉதயநிதிஸ்டாலின் 45வதுபிறந்த தினத்தையொட்டி மகளிர்கோலப்போட்டிபரிசளிப்புவிழாநடந்தது.வடக்குமாவட்டசெயலாளர்கேகே.செல்லபாண்டியன்தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளரும் கவுன்சிலருமான பெ.ராஜேஸ்வரி வரவேற்றுபேசினார்.வடக்குமாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா… Read More »அமைச்சர் உதயநிதி பிறந்தநாள் விழா…. புதுகையில் கோலப்போட்டி

சென்னை பைபாஸ் ரோட்டில் விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி..

காஞ்சிபுரம் மாவட்டம் நங்கநல்லூரைச் சேர்ந்த விஜய் வீரராகவன் குடும்பத்தைச் சேர்ந்த அவரது மனைவி வத்சலா, அம்மா வசந்தலட்சுமி, மகன்கள் விஷ்ணு மற்றும் அதிருத் உள்ளிட்ட 5 பேரும் கேரளாவில் உள்ள கோயிலுக்கு இரு தினங்களுக்கு… Read More »சென்னை பைபாஸ் ரோட்டில் விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி..

கோவை அருகே …..டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு…வீடியோ..

  • by Authour

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள வெள்ளிக்குப்பம் பாளையத்தில் கடை எண்1811 கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது இந்த கடையின் சூப்பர்வைசராக விஜய் ஆணந்த் என்பவரும் சேல்ஸ் மேன்களாக கரியபெட்டன்,குணசேகரன் ஆகியோர் … Read More »கோவை அருகே …..டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு…வீடியோ..

தஞ்சை… பஸ் மோதி வாலிபர் காயம்….பஸ் சிறைபிடிப்பு

திருச்சியிலிருந்து தஞ்சைக்கு தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதேபோல் தஞ்சையிலிருந்து திருமலைசமுத்திரத்தை சேர்ந்த பிரவீன் (21) என்பவர் தனத ஊருக்கு ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். தனியார் பஸ் வல்லத்திற்கு செல்வதற்காக பை-பாஸிலிருந்து திரும்பியது.அப்போது… Read More »தஞ்சை… பஸ் மோதி வாலிபர் காயம்….பஸ் சிறைபிடிப்பு

பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகல்

  • by Authour

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக… Read More »பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகல்

பெண் டாக்டருக்கு வாட்ஸ்அப்பில் ‘நச நச’… மெடிக்கல் ரெப் கைது..

சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- எனது தந்தை ஓய்வு பெற்ற ஐ.ஏ.ஏஸ்.… Read More »பெண் டாக்டருக்கு வாட்ஸ்அப்பில் ‘நச நச’… மெடிக்கல் ரெப் கைது..

மாணவியை கத்தியால் குத்தி கொன்று விட்டு தானும் குத்திக்கொண்ட மாணவன்…

கர்நாடக மாநிலம் கோலார் கிராமத்தை சேர்ந்த பவன் கல்யாண் (23) பிடெக் படித்து வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த லயஸ்மிதா (19) பிரசிடென்சி கல்லூரியில் படித்து வந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் நட்பாக பழகி வந்தனர்.… Read More »மாணவியை கத்தியால் குத்தி கொன்று விட்டு தானும் குத்திக்கொண்ட மாணவன்…

error: Content is protected !!