Skip to content

தமிழகம்

பொங்கல் தொகுப்பு விநியோகம்…கலெக்டர்களே பொறுப்பு

பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000 ரொக்கத்துடன், முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும்,… Read More »பொங்கல் தொகுப்பு விநியோகம்…கலெக்டர்களே பொறுப்பு

பாபநாசத்தில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை…..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் கோவிலில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி பாபநாசம் 108 சிவாலயம் குடமுருட்டி ஆற்றின் கரையிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து ஐயப்பனுக்கு அபிஷேகம் நடந்தது. இதில்… Read More »பாபநாசத்தில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை…..

பாபநாசத்தில் எம்எல்ஏ தலைமையில் அச்சு வெல்லம் மறைமுக ஏலம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அச்சு வெல்லம் மறை முக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். தஞ்சாவூர் விற்பனைக்குழு துணை இயக்குனர் வித்யா, தஞ்சாவூர் விற்பனைக்குழு,… Read More »பாபநாசத்தில் எம்எல்ஏ தலைமையில் அச்சு வெல்லம் மறைமுக ஏலம்….

தஞ்சை அருகே சமுதாய வளைகாப்பு…. சீர்வரிசை வழங்கிய எம்எல்ஏ….

தஞ்சை மாவட்டம்… பாபநாசம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் 100 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அய்யம்பேட்டை அடுத்த சூலமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த… Read More »தஞ்சை அருகே சமுதாய வளைகாப்பு…. சீர்வரிசை வழங்கிய எம்எல்ஏ….

மக்களவை தேர்தல்…கரூரில் திமுக….. அமைச்சா் செந்தில் பாலாஜி பேச்சால் தொண்டர்கள் உற்சாகம்

  • by Authour

திமுக முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் கரூர்  வெங்கமேடு பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும்,கரூர் மாவட்ட திமுக செயலாளருமான… Read More »மக்களவை தேர்தல்…கரூரில் திமுக….. அமைச்சா் செந்தில் பாலாஜி பேச்சால் தொண்டர்கள் உற்சாகம்

அரியலூர் பெண் கொலை வழக்கில் கொளுந்தனார் கைது…..

அரியலூர் மாவட்டம், வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசாத்தி இவர், நேற்று வெங்கனூர் சுடுகாடு அருகே கழுத்தின் பின்பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தார். இதுதொடர்பாக வெங்கனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு… Read More »அரியலூர் பெண் கொலை வழக்கில் கொளுந்தனார் கைது…..

விமானத்தின் கதவை திறந்த போ. ஷா. கட்சி நிர்வாகிகள்… அமைச்சர் செந்தில்பாலாஜி அடுத்த அட்டாக்…

  • by Authour

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று மாலை டிவிட்டரில் ஒரு தகவலை பதிவிட்டுளளார். அதில் கடந்த 10ம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநிலத்தலைவரும் இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல்… Read More »விமானத்தின் கதவை திறந்த போ. ஷா. கட்சி நிர்வாகிகள்… அமைச்சர் செந்தில்பாலாஜி அடுத்த அட்டாக்…

பெண் டிரைவருக்கு ஆட்டோ பரிசளித்த படக்குழு…

  • by Authour

18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். பி. சௌத்ரி தயாரித்து, நாளை வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்… Read More »பெண் டிரைவருக்கு ஆட்டோ பரிசளித்த படக்குழு…

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்….

  • by Authour

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த பலர் தற்கொலை செய்துள்ளனர். எனவே இந்த விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து, சட்டமுன் வடிவு தயாரிக்கப்பட்டது.… Read More »ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்….

பேச்சுவார்த்தை தோல்வி … போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு..

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன்1-ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில்… Read More »பேச்சுவார்த்தை தோல்வி … போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு..

error: Content is protected !!