Skip to content

தமிழகம்

பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்… முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு…

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மஹாலில் பள்ளப்பட்டி எகனாமிக் சேம்பர் அமைப்பின் சார்பில் “உன்னால் முடியும் தோழா” நிகழ்ச்சியில் முன்னால் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர்… Read More »பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்… முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு…

தனுஷ்- நயன்தாரா வழக்கு.. ஜன., 22ம் தேதி இறுதி விசாரணை..

  • by Authour

நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. இயக்குநர் விக்னெஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த திரைப்படம் நானும் ரௌடி… Read More »தனுஷ்- நயன்தாரா வழக்கு.. ஜன., 22ம் தேதி இறுதி விசாரணை..

பொங்கல் பண்டிகை… திருக்கோவிலூர் அருகே மண்பாண்டங்கள் செய்யும் பணி தீவிரம்….

  • by Authour

பொங்கல் திருநாளை முன்னிட்டு திருக்கோவிலூர் அருகே 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தை திருநாளா பொங்கல் பண்டிகை தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். பொங்கல் திருநாளில் மண்பாண்டங்கள்… Read More »பொங்கல் பண்டிகை… திருக்கோவிலூர் அருகே மண்பாண்டங்கள் செய்யும் பணி தீவிரம்….

கரூரில் 16ம் தேதி ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் தயார்….

  • by Authour

கரூர் ஆர்.டி.மலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் குறித்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டத்தின் முடிவில் 700 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் பேட்டி. கரூர்… Read More »கரூரில் 16ம் தேதி ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் தயார்….

யுஜிசி விதி திருத்தம்: தமிழினத்தை அழிக்கும் முயற்சி- சி.வி. சண்முகம் கண்டனம்

யுஜிசி விதிகள் திருத்தத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:  யுஜிசி விதிகள் திருத்தம் என்பது மாநிலங்கள் மீது தொடங்கப்படும்… Read More »யுஜிசி விதி திருத்தம்: தமிழினத்தை அழிக்கும் முயற்சி- சி.வி. சண்முகம் கண்டனம்

ரேஷன் கடைகளில் பொங்கல் கரும்பு தயார்… நாளை முதல் வழங்க ஏற்பாடு…

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க, தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தகுதி வாய்ந்த 2,48,876 அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு வழங்குவதற்கு ஏதுவாக, பொங்கல் பரிசு… Read More »ரேஷன் கடைகளில் பொங்கல் கரும்பு தயார்… நாளை முதல் வழங்க ஏற்பாடு…

கவர்னர் ரவிக்கு, சபாநாயகர் அப்பாவு கண்டனம்

  • by Authour

தமிழக சட்டமன்றம் கடந்த 6ம் தேதி  கூடியது. அன்று கவர்னர்  உரை நிகழ்த்த வந்தார்.   அப்போது அவர்  திடீரென வெளியேறினார்.  இது தொடர்பாக  சபாநாயகர் இன்று சட்டமன்றத்தில் விளக்கம் அளித்து சபாநாயகர் கூறியதாவது: கவர்னர் … Read More »கவர்னர் ரவிக்கு, சபாநாயகர் அப்பாவு கண்டனம்

கரூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்தல்… லாரியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி அமராவதி ஆற்றை ஒட்டிய தனியார் பட்டா நிலத்தில் கடந்த 15 நாட்களாக சவுட்டு மண் எடுப்பதாகக் கூறி மணல் திருடப்படுவதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு லாரியை… Read More »கரூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்தல்… லாரியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்..

நூதன முறையில் ஆன்லைன் லாட்டரி மோசடி… மதுரை வாலிபர் கைது….

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபர் ஒருவரை போலீசார் விசாரித்தபோது அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம்… Read More »நூதன முறையில் ஆன்லைன் லாட்டரி மோசடி… மதுரை வாலிபர் கைது….

பொங்கல் தொகுப்பு….. நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நியாய விலை கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் பொங்கல்… Read More »பொங்கல் தொகுப்பு….. நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

error: Content is protected !!