Skip to content

தமிழகம்

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளிப்பதன் அவசியம்… Read More »தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் மரியாதை…

  • by Authour

தமிழக முழுவதும் இன்று மொழிப் போரில் உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கான வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மொழியாம் தமிழை காக்க, தன்னுயிர் ஈந்த கீழப்பழூர் சின்னசாமியின்… Read More »மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் மரியாதை…

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி….

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற விழிப்புணர்வு நடைபெறனியை கரூர் கோட்டாட்சியர் முகம்மது… Read More »தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி….

மீன் வாங்கி சென்ற இளைஞர் மீது பஸ் மோதி படுகாயம்…. கரூர் அருகே பரிதாபம்…

  • by Authour

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே செங்குளம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் நேற்று மாலை மாயனூர் காவிரி ஆற்றில் பிடிக்கப்படும் மீன் வாங்க மாயனூருக்கு வந்து மீன் வாங்கிவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு… Read More »மீன் வாங்கி சென்ற இளைஞர் மீது பஸ் மோதி படுகாயம்…. கரூர் அருகே பரிதாபம்…

திருச்செந்தூர் கோவிலில் “பிக்பாஸ் -8” வெற்றியாளர் முத்துக்குமரன் சாமிதரிசனம்…

  • by Authour

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச்… Read More »திருச்செந்தூர் கோவிலில் “பிக்பாஸ் -8” வெற்றியாளர் முத்துக்குமரன் சாமிதரிசனம்…

விமானத்தில் பறந்த ஆதரவற்ற 15 குழந்தைகள்!…. நெகிழ்ச்சி….

கோயம்புத்தூர் வடக்கு லேடிஸ் சர்க்கிள் 11, கோயம்புத்தூர் வடக்கு ரவுண்ட் டேபிள் 20, மற்றும் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100, ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ‘ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி’ என்ற… Read More »விமானத்தில் பறந்த ஆதரவற்ற 15 குழந்தைகள்!…. நெகிழ்ச்சி….

மயிலாடுதுறை…. போக்சோ வழக்கில் வாலிபருக்கு 8ஆண்டு சிறை….

  • by Authour

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் காவல் சரகம் கஞ்சா நகரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்.31. இவர் கடந்த 2022ம் ஆண்டு 15 வயசு மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர்… Read More »மயிலாடுதுறை…. போக்சோ வழக்கில் வாலிபருக்கு 8ஆண்டு சிறை….

கரூர் அமராவதி ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய மாநகராட்சி மேயர்- ஆணையர்….

கரூர் அமராவதி ஆற்றில் நெகிழி கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி மேயர், ஆணையர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி கழிவுகளை சேகரித்து அகற்றும் பணியினை 2025-ஆண்டு மாதத்தின்… Read More »கரூர் அமராவதி ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய மாநகராட்சி மேயர்- ஆணையர்….

கரூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை…. குடும்பங்களுக்கு உதவி…

  • by Authour

தமிழ் மொழிக்காக போராடி இன்னுயிர் நீர்த்த தியாகிகளை போற்றும் விதமாக ஜனவரி 25-ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் அனுசரித்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர்… Read More »கரூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை…. குடும்பங்களுக்கு உதவி…

மொழிப்போர் தியாகிகளுக்கு திருச்சி தெற்கு திமுக ”தனியாக” அஞ்சலி…

  • by Authour

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தென்னூர் உழவர் சந்தை பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தியாகிகள் நினைவிடத்தில் வீரவணக்க அஞ்சலி செலுத்தினாகள். மொழிப்போர் தியாகி சின்னச்சாமி நினைவிடத்தில் திருச்சி தெற்கு மாவட்ட… Read More »மொழிப்போர் தியாகிகளுக்கு திருச்சி தெற்கு திமுக ”தனியாக” அஞ்சலி…

error: Content is protected !!