Skip to content

தமிழகம்

கரூர் அருகே 35க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்த தெருநாய்கள்…. 15 ஆடுகள் பலி….

கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே உள்ள பணப் பாளையம் பகுதியில் பரமசிவம் என்பவர் சுமார் 60க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் இரண்டு பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு… Read More »கரூர் அருகே 35க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்த தெருநாய்கள்…. 15 ஆடுகள் பலி….

பணியில் இருந்த மயிலாடுதுறை நர்ஸ் திடீர் சாவு- உறவினர்கள் முற்றுகை

மயிலாடுதுறை அடுத்த  மணல்மேடு காவல் சரகத்துக்கு உட்பட்ட மேலஆத்தூர் கிராமத்தை சேர்ந்தபொன்னையன் மகள் தையல்நாயகி(30). இவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நீடுரை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது.   திருமணம் ஆன சில… Read More »பணியில் இருந்த மயிலாடுதுறை நர்ஸ் திடீர் சாவு- உறவினர்கள் முற்றுகை

ரூ. 300 கோடி கை மாறியதால், பாஜக எதிர்ப்பை கைவிட்டாரா விஜய்?

தவெக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா  மாமல்லபுரம்  அடுத்த பூஞ்சேரி  நட்சத்திர விடுதியில் கடந்த 26ம் தேதி நடந்தது.   அவசர கோலத்தில் அள்ளித்தெளித்தது போல விழா ஆரம்பம் முதல் முடியும் வரை  பலவற்றை … Read More »ரூ. 300 கோடி கை மாறியதால், பாஜக எதிர்ப்பை கைவிட்டாரா விஜய்?

5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம், அதிமுக பங்கேற்கும்- எடப்பாடி பேட்டி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக முதல்வர்   5ம் தேதி வட்டடியுள்ள  அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.  தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக… Read More »5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம், அதிமுக பங்கேற்கும்- எடப்பாடி பேட்டி

2026 தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்”…நடிகர் வடிவேலு.!

  • by Authour

அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு, திடீரென சென்னையில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். நேற்றிரவு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடையில் பேசிய நடிகர் வடிவேலு, தமிழகத்தில்… Read More »2026 தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்”…நடிகர் வடிவேலு.!

சீமான் இன்று கைதாகிறார்? சென்னையில் பரபரப்பு

  • by Authour

 நாதக  தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்​சுமி அளித்த புகாரின்​பேரில், சென்னை வளசர​வாக்கம் போலீ​சார்  பாலியல் துன்​புறுத்தல் உள்ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்​தனர். இதை ரத்து செய்யக் கோரி உயர்… Read More »சீமான் இன்று கைதாகிறார்? சென்னையில் பரபரப்பு

முதல்வர் ஸ்டாலினுடன் -கவிஞர் வைரமுத்து சந்திப்பு….

  • by Authour

கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து‘வைரமுத்தியம்’என்ற பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், ….  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை முகாம் அலுவலகத்தில் சந்தித்தேன். வைரமுத்து படைப்புலகம் குறித்த… Read More »முதல்வர் ஸ்டாலினுடன் -கவிஞர் வைரமுத்து சந்திப்பு….

மனைவியை வெட்டிக்கொன்ற கொடூர கணவன்…. ஆயுள் தண்டனை விதிப்பு..

மனைவியை பேருந்து நிலையத்தில் கொடூரமாக வெட்டிக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 2014ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த மேடை நடனக் கலைஞரான பிரியாவை, மதீஸ்வரன் என்பவர்… Read More »மனைவியை வெட்டிக்கொன்ற கொடூர கணவன்…. ஆயுள் தண்டனை விதிப்பு..

சம்மனை கிழித்தது குற்றமா?என்னை ஒன்னும் பண்ணமுடியாது- சீமான் பேட்டி

  • by Authour

நாம் தமிழர் கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தருமபுரியில்  இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சம்மனை  கதவில் ஒட்டிய நோக்கம் என்ன?  நான்  ஓடிப்போகப்போறது இல்லை.  சம்மனை ஒட்டுவதால் கதவு பாழாகிறது… Read More »சம்மனை கிழித்தது குற்றமா?என்னை ஒன்னும் பண்ணமுடியாது- சீமான் பேட்டி

கவர்னர் சொல்கிறார்

  • by Authour

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  தனது  எக்ஸ் தளத்தில்  கூறியிருப்பதாவது: தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட… Read More »கவர்னர் சொல்கிறார்

error: Content is protected !!