Skip to content

தமிழகம்

தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில்  காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த வாரங்களில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஆனால் கடந்த… Read More »தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

போதைப் பொருள் கடத்தலா?.. மோப்ப நாய் உதவியுடன் காவலர்கள் ஈடுபட்டதால்.. பரபரப்பு.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் தொழில் நகரமான கோவையில், பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகிறது. இங்கு தமிழக மட்டும் இன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட வட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கோவை… Read More »போதைப் பொருள் கடத்தலா?.. மோப்ப நாய் உதவியுடன் காவலர்கள் ஈடுபட்டதால்.. பரபரப்பு.

25ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை..

  • by Authour

தமிழகத்தில் தற்போது வெப்பச் சலன மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை மற்றும் அதுனுடன் இணைந்த வெப்பச் சலன மழையும் பெய்யும் சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், அந்தமான் கடல் பகுதியை… Read More »25ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை..

‘ஜனநாயகன்’ புதிய போஸ்டர் வௌியிட்ட படக்குழு.– ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி….

  • by Authour

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மற்றுமொரு புதிய போஸ்டரை ‘ஜனநாயகன்’படக்குழு வெளியிட்டுள்ளது.  திரைப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’.கே.வி.என் நிறுவனம்… Read More »‘ஜனநாயகன்’ புதிய போஸ்டர் வௌியிட்ட படக்குழு.– ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி….

கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் கருணாநிதி பெயரில் புதிய ஸ்காலர்ஷிப் .. சபரீசன் துவக்கினார்..

இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திராவிட வரலாறு குறித்த ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில், புதிய ஸ்காலர்ஷிப் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகனான சபரீசன் தொடங்கியுள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்தவரும், திராவிட இயக்கத்தின்… Read More »கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் கருணாநிதி பெயரில் புதிய ஸ்காலர்ஷிப் .. சபரீசன் துவக்கினார்..

சிவகங்கை அருகே மீன்பிடித் திருவிழாவில் ஒருவர் பலி…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்ட பாலசுப்பிரமணியன் என்பவர் உயிரிழந்துள்ளார். சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழா ஒரு பிரபலமான நிகழ்வாகும். இது விவசாயம் செழிக்க நடத்தப்படுகிறது. இதில், மக்கள் கண்மாயில்… Read More »சிவகங்கை அருகே மீன்பிடித் திருவிழாவில் ஒருவர் பலி…

மோடி பங்கேற்ற நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்தது!

ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற  யோகா தினத்திற்கான கின்னஸ் உலக சாதனையில்  இடம் பெற்றுள்ளது. 11 வது யோகா தினத்தையொட்டி விசாகப்பட்டினத்தில்  3.2 லட்சத்திற்கும் அதிகமானோர் யோகாவில் பங்கேற்றனர். மேலும் பழங்குடியின மாணவர்கள்… Read More »மோடி பங்கேற்ற நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்தது!

ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரித்த ராமதாஸ்

சென்னை வானகரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னை, வானகரம் அப்போலோ மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள பாட்டாளி மக்கள்… Read More »ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரித்த ராமதாஸ்

இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு கைது…பரபரப்பு

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtஒப்பனை கலைஞரான மனைவி அஷ்மிதா கொடுத்த புகாரின் பேரில் விஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார்.  நம்பிக்கை மோசடி, தாக்குதல் , மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. இந்நிலையில் இன்று இன்ஸ்டா பிரபலமான விஷ்ணுவை போலீசார்… Read More »இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு கைது…பரபரப்பு

பட்டுக்கோட்டை அருகே டிரோன் மூலம் களைக்கொல்லி மருந்து தெளித்தல்

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtசின்ன ஆவுடையார் கோவில் ஓலங்குடி ஏரியில் டோனர் மூலம் களை களைக்கொல்லி மருந்து தெளித்தல் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சியை சேர்ந்த சின்ன ஆவுடையார் கோவில் பகுதியில் ஆண்டி காடு… Read More »பட்டுக்கோட்டை அருகே டிரோன் மூலம் களைக்கொல்லி மருந்து தெளித்தல்

error: Content is protected !!