Skip to content

தமிழகம்

8ம்வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு- பாளையில் சக மாணவன் கைது

நெல்லை பாளையங்கோட்டை  தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என  ஒரு காலத்தில் பெயர்பெற்றது. அனைத்து விதமான கல்வி நிலையங்களும் இங்கு உண்டு. சிறந்த கல்வியும் இங்கு போதிக்கப்பட்டு வந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்னரே  பெண்களுக்கு  தனி பள்ளி… Read More »8ம்வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு- பாளையில் சக மாணவன் கைது

ஆயுர்வேத மசாஜ்க்கு சென்ற தஞ்சை வாலிபர் அதிர்ச்சி

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த ஒரு வாலிபரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், நாங்கள் உடல் வலிக்கு ஆயுர்வேத முறைப்படி மசாஜ் செய்கிறோம். இதனால் பல்வேறு உடல் பிரச்சினைகள்… Read More »ஆயுர்வேத மசாஜ்க்கு சென்ற தஞ்சை வாலிபர் அதிர்ச்சி

காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது…. சென்னையில் பரபரப்பு..

சென்னை வேளச்சேரியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை தாக்கிய தந்தை கணேசன், மகன் பிரித்தீபன் கைது செய்யப்பட்டனர். போதையில் இருந்தவர்கள் அவதூறாக பேசி தன்னை தாக்கியதாக காவலர் காமராஜ் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில்… Read More »காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது…. சென்னையில் பரபரப்பு..

அதிமுக செயற்குழு . மே 2ம் தேதி கூடுகிறது

  • by Authour

அதிமுக செயற்குழு கூட்டம் வரும் மே 2ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில்  நடக்கிறது.  கூட்டத்துக்கு கட்சியின் அவைத்தலைவர்  தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குகிறார். இந்த தகவலை  பொதுச்செயலாளர்… Read More »அதிமுக செயற்குழு . மே 2ம் தேதி கூடுகிறது

அதிமுக தலைவர்கள் மீதான IT , ED வழக்குகள் இனி நீர்த்துபோகுமா? நயினார்நாகேந்திரன் பேட்டி

  • by Authour

தமிழ்நாடு  பாஜக தலைவர்  நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: பாஜக-​வின் தமிழ்​நாடு தலை​வ​ரானதை நான் பெரு​மை​யாக உணர்​கிறேன்.மக்கள் நலன், நாட்டின் வளர்ச்சி ஆகியவை மட்டுமே பாஜக-வின் குறிக்கோள், கொள்கை. உறுதியாக தேசிய தலைமை நினைப்பதை… Read More »அதிமுக தலைவர்கள் மீதான IT , ED வழக்குகள் இனி நீர்த்துபோகுமா? நயினார்நாகேந்திரன் பேட்டி

சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ. கடந்த 12ம் தேதி அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில்  விடுமுறைக்கு பின்னர் சட்டமன்றம் இன்று கூடியது. காலை 9 மணி அளவில் நயினார் நாகேந்திரன்  சட்டமன்றத்தில் உள்ள  சபாநாயகர்… Read More »சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

டைரக்டர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்….

இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார். அவருக்கு (58). இயக்குநர்  எஸ்.எஸ்.ஸ்டான்லி தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையில் இருந்து சரவணன் போன்ற படங்களை ஸ்டான்லி இயக்கியுள்ளார். இதேபோல் எஸ்.எஸ்.ஸ்டான்லி தமிழ்… Read More »டைரக்டர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்….

தஞ்சை.. அதிராம்பட்டினத்தில் விளக்கு பூஜை… 1000 பெண்கள் பங்கேற்பு..

அதிராம்பட்டினம் துர்கா செல்லியம்மன் திருக்கோவிலில் 45 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை ஆயிரம் பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.  அதிராம்பட்டினம் அருள்மிகு துர்கா செல்லியம்மன் திருக்கோவிலில் சித்திரை வருட பிறப்பு முன்னிட்டு இன்று… Read More »தஞ்சை.. அதிராம்பட்டினத்தில் விளக்கு பூஜை… 1000 பெண்கள் பங்கேற்பு..

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி…விருதுநகரில் பரிதாபம்…

  • by Authour

விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரிசேரி மாரியம்மன் கோயில் விழாவில் மைக்செட் வயர் உயர் மின்னழுத்த கம்பி மீது உரசி மின்சாரம் தாக்கியது.… Read More »மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி…விருதுநகரில் பரிதாபம்…

கோவை…. லாரி மீது மோதிய கார்…. ஆசிரியை பலி…. 4 பேர் படுகாயம்

கோவையிலிருந்து காங்கேயம் நோக்கி சென்ற கார், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதிய விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மரகதம் (57) என்பவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரி மீது… Read More »கோவை…. லாரி மீது மோதிய கார்…. ஆசிரியை பலி…. 4 பேர் படுகாயம்

error: Content is protected !!