Skip to content

தமிழகம்

அதிமுகவை நோக்கி 100 சார் கேள்விகள் கேட்க முடியும்- முதல்வர் அதிரடி பதில்

அண்ணா பல்கலைக்கழக  மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு  தொடர்பாக  சட்டமன்றத்தில் இன்று  எதிர்க்கட்சிகள்  கவன ஈர்ப்பு தீர்மானம்  கொண்டு வந்து  பேசினர். கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு இந்த பிரச்னை எடுத்துக்கொள்ளப்பட்டது.  ஒவ்வொரு… Read More »அதிமுகவை நோக்கி 100 சார் கேள்விகள் கேட்க முடியும்- முதல்வர் அதிரடி பதில்

கோவை.. கோயிலுக்கு செல்லும் வழியில் ஊர்ந்து வந்த 10 அடி நீள மலைப் பாம்பு….

கோவை, பேரூர் தீத்திபாளையம் அடுத்த கரடிமடை ஐயா சாமி கோவில் அருகே உள்ள வனப் பகுதியில் இருந்து 10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பு கோயிலுக்கு செல்லும் பாதை வழியாக ஊர்ந்து வந்து… Read More »கோவை.. கோயிலுக்கு செல்லும் வழியில் ஊர்ந்து வந்த 10 அடி நீள மலைப் பாம்பு….

தஞ்சையில் ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ. 300…. விலையை பொருட்படுத்தாமல் வாங்கும் பொதுமக்கள்….

  • by Authour

தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் பூண்டு குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகின்றது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் செய்யப்படுகிறது. அந்த மாநிலங்களில்… Read More »தஞ்சையில் ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ. 300…. விலையை பொருட்படுத்தாமல் வாங்கும் பொதுமக்கள்….

ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பா?11ம் தேதி அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 11ம் தேதி   பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்று எடப்பாடி… Read More »ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பா?11ம் தேதி அறிவிப்பு

பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை…. நாமக்கல்லில் அதிர்ச்சி..

கரூர் மாவட்டம் வடிவேல் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அஜய் (17) நாமக்கல் அடுத்த கூலிப்பட்டி பகுதியில் உள்ள சைத்தான்யா என்ற தனியார் பள்ளியில் +2 படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி… Read More »பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை…. நாமக்கல்லில் அதிர்ச்சி..

வால்பாறையில் சுற்றுச்சூழல் வரைவு மசோதாவை எதிர்த்து…வியாபாரிகள் கடையடைப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் மத்திய அரசு அறிவித்துள்ள சுற்றுச்சூழல் வரைவு மசோதாவை எதிர்த்து வால்பாறையில் உள்ள அனைத்து கட்சி மற்றும் சங்கத்தினர், வால்பாறை மக்கள் உரிமை மீட்பு குழு இணைந்து கடையடைப்பு செய்து வால்பாறை… Read More »வால்பாறையில் சுற்றுச்சூழல் வரைவு மசோதாவை எதிர்த்து…வியாபாரிகள் கடையடைப்பு

ஊட்டி வருவோருக்கு முககவசம் கட்டாயம்- கலெக்டர் அறிவிப்பு

சீனாவில் இருந்து  எச்.எம்.பி.வி தொற்று இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது. கர்நாடகா, குஜராத்தில் 3 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை,  சேலத்தில் தலா ஒருவர் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எச்.எம்.பி.வி. வைரஸ் குறித்து… Read More »ஊட்டி வருவோருக்கு முககவசம் கட்டாயம்- கலெக்டர் அறிவிப்பு

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக மதுரையில் கிராம மக்கள் போராட்டம்

  • by Authour

மதுரை மாவட்டம்  மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி உள்பட 50  கிராமங்களை உள்ளடக்கி  சுமார் 500 கி.மீ. பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க  மத்திய அரசு தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்து உள்ளது. இதற்கு… Read More »டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக மதுரையில் கிராம மக்கள் போராட்டம்

அரியலூர் … . கவர்னரை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

  • by Authour

தமிழ்நாட்டு மக்களையும் சட்டப்பேரவை மரபையும் அவமதித்து தமிழ்நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயல்படும் ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகில் திமுக சார்பில் அரியலூர்… Read More »அரியலூர் … . கவர்னரை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

தமிழக ஆளுநரை கண்டித்து கோவையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

நேற்றைய தினம் தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து இன்று தமிழகம் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட… Read More »தமிழக ஆளுநரை கண்டித்து கோவையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!