Skip to content

தமிழகம்

மூக்குவழியே செலுத்தும் கொரோனா மருந்து….. மத்திய அரசு ஒப்புதல்

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முதல் கட்டமாக இந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஸ்டராக பயன்படுத்தப்பட உள்ள இந்த தடுப்பூசி இன்று முதல்… Read More »மூக்குவழியே செலுத்தும் கொரோனா மருந்து….. மத்திய அரசு ஒப்புதல்

அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது….பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வு கடந்த 15-ந்தேதி தொடங்கியது.  இன்றுடன்  தேர்வு நிறைவு பெற இருக்கிறது. பள்ளிக்கல்வித்… Read More »அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது….பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஏப்ரல் மாதம் கூட்டுறவு சங்க தேர்தல்

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐந்தாண்டு பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த முடிவு… Read More »ஏப்ரல் மாதம் கூட்டுறவு சங்க தேர்தல்

கோவை வரும் அமைச்சர் உதயநிதிக்கு பிரமாண்ட வரவேற்பு….திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை இரவு கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. 25ம் தேதி கோவையில்… Read More »கோவை வரும் அமைச்சர் உதயநிதிக்கு பிரமாண்ட வரவேற்பு….திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு…… 14% மட்டுமே தேர்ச்சி

ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அனைத்து மாநிலங்களிலும் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் நபர்களே பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.… Read More »தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு…… 14% மட்டுமே தேர்ச்சி

திருச்சி கமலா நிகேதன் பள்ளியில் அரையாண்டு விடுமுறை கிடையாது…. பெற்றோர், குழந்தைகள் அதிர்ச்சி

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ளது கமலா நிகேதன் பள்ளி ப்ரி கேஜி முதல் பிளஸ்2 வரை  வகுப்புகள் உள்ளது. சுமார் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள்.  தமிழக  பள்ளிகளில் தற்போது அரையாண்டு… Read More »திருச்சி கமலா நிகேதன் பள்ளியில் அரையாண்டு விடுமுறை கிடையாது…. பெற்றோர், குழந்தைகள் அதிர்ச்சி

அமைச்சரான பின் முதல் பயணம்….நாளை கோவை வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாடு

  • by Authour

தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைஅமைச்சராக பதவியேற்றார். அதைத்தொடர்ந்து அவர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.   மக்கள் நலப்பணிகளில் தீவிரம்… Read More »அமைச்சரான பின் முதல் பயணம்….நாளை கோவை வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாடு

எலி மருந்தை விற்பனை செய்யும் கடைகளுக்கு எச்சரிக்கை…..

தமிழக அரசு எலி மருந்து மற்றும் ஆறு பூச்சிக்கொல்லிகளை அபாயகரமானதாக அறிவித்து, 60 நாட்களுக்கு விற்பனை தடை விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லிகளை தயாரித்தல், இருப்பு வைத்தல், காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு முற்றிலும்… Read More »எலி மருந்தை விற்பனை செய்யும் கடைகளுக்கு எச்சரிக்கை…..

அனுமன் ஜெயந்தி விழா….நாமக்கல்லில் கோலாகலம்

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு… Read More »அனுமன் ஜெயந்தி விழா….நாமக்கல்லில் கோலாகலம்

1,00,008 வடை மாலையில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி…

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு… Read More »1,00,008 வடை மாலையில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி…

error: Content is protected !!