Skip to content

தமிழகம்

விவசாய நிலத்தில் கொப்பளிக்கும் தண்ணீர்…. விவசாயிகள் அச்சம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா அன்னவாசல் ஊராட்சி கழனிவாசல் கிராமத்தில் சுதாகர் சரவணன் ஆகியோரின் இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தில் சம்பா சாகுபடி பயிரிடப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவ மழையால் வயலில் ஒரு அடியில் வேர்… Read More »விவசாய நிலத்தில் கொப்பளிக்கும் தண்ணீர்…. விவசாயிகள் அச்சம்…

தர்காவிலும் ரஜினி பிரார்த்தனை….. படங்கள்….

  • by Authour

நடிகர் ரஜினி  12-ம் தேதி தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். இதனை… Read More »தர்காவிலும் ரஜினி பிரார்த்தனை….. படங்கள்….

புதுகையில் வளர்ச்சித் திட்டப் பணிகள்… அமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கல்லாலங்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டி… Read More »புதுகையில் வளர்ச்சித் திட்டப் பணிகள்… அமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் வாழ்த்திய துரை வைகோ….

  • by Authour

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர்  உதயநிதி ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து அவருடைய பணிகள் சிறக்க… Read More »அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் வாழ்த்திய துரை வைகோ….

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பழுதடைந்த கட்டடம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே ரெகுநாதபுரத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இதில் 50 மாணவர்கள் படிக்கின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இப் பள்ளியில் இருந்த 2 ஒட்டு கட்டடங்களில், பழுதடைந்த… Read More »ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பழுதடைந்த கட்டடம்…

கோவை அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு….

  • by Authour

கோவை தொண்டாமுத்தூர் அருகே வேடப்பட்டி சிங்காநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள வேடப்பட்டி புது குளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடைப்பதாக தொண்டாமுத்தூர் காவல் நிலைய போலீசருக்கு தகவல் கிடைத்தது.… Read More »கோவை அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு….

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம்…. அமைச்சர் உதயநிதி உறுதி…

  • by Authour

தேசிய அளவிலான ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிகளுக்கிடையே மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் டிசம்பர் 17 முதல் 22 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில்… Read More »ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம்…. அமைச்சர் உதயநிதி உறுதி…

சர்க்கரை ஆலை நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை…

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபனாசம் ஒன்றியம் திருமங்களங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலைமுதலாளியின் மோசடியை கண்டித்து 30 நவம்பர் முதல் அந்த ஆலைக்கு கரும்பு கொடுத்து வந்த விவசாயிகள் ஆலையின் முன்னேதொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.… Read More »சர்க்கரை ஆலை நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினி சாமி தரிசனம்….

  • by Authour

நடிகர் ரஜினி கடந்த 12ம் தேதி தனது 72வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பிறந்தநாளின் போது சென்னையில் இல்லாத அவர் பெங்களூரூ சென்றார். இந்நிலையில்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினி சாமி தரிசனம்….

அரியலூர்…. அரசு கலைக் கல்லூரியை மாற்ற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் கடந்த ஆண்டு அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டு தற்காலிகமாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கான இடத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்… Read More »அரியலூர்…. அரசு கலைக் கல்லூரியை மாற்ற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்…

error: Content is protected !!