Skip to content

தமிழகம்

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி… அரியலூர் கலெக்டர் பரிசு வழங்கினார்…

அரியலூர் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அரியலூர்… Read More »அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி… அரியலூர் கலெக்டர் பரிசு வழங்கினார்…

தஞ்சையில் சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு.. கிலோ 100க்கு விற்பனை…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் பகுதியில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா,… Read More »தஞ்சையில் சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு.. கிலோ 100க்கு விற்பனை…

இன்று சட்டமன்றம் என்ன செய்யப்போகிறார் கவர்னர்..?

தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் துவங்கும். அந்த வகையில் புத்தாண்டில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு, சட்டசபை கூட்ட அரங்கில் துவங்குகிறது. கவர்னர் ரவி உரையாற்ற உள்ளார்.… Read More »இன்று சட்டமன்றம் என்ன செய்யப்போகிறார் கவர்னர்..?

சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மாற்றம்..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் ஒருவர் எந்தவிதமான பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது. கே.பாலகிருஷ்ணனுக்கு அடுத்த மாதம் 72 வயது ஆக உள்ளதால், தன்னை கட்சி பொறுப்புகளில் இருந்து… Read More »சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மாற்றம்..

மதுரை எம்பிக்கு திடீர் நெஞ்சுவலி..

  • by Authour

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் கடந்த மூன்றாம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.… Read More »மதுரை எம்பிக்கு திடீர் நெஞ்சுவலி..

‘தோழமைக்கு இலக்கணம் அல்ல’ .. முரசொலி அட்வைஸ்..

விழுப்புரத்தில் நடந்த சிபிஎம்மின் மாநில மாநாட்டுக் கூட்டத்தில் பேசிய மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்., ‘தமிழகத்தில் எந்த ஒரு போராட்டத்திற்கும் அனுமதி தருவதில்லை, என்ன போராட்டம் நடத்தினாலும் வழக்கு போடுகிறார்கள். மீண்டும் அறிவிக்கப்படாத அவசர நிலையை… Read More »‘தோழமைக்கு இலக்கணம் அல்ல’ .. முரசொலி அட்வைஸ்..

டில்லி சென்றார் அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொதுச் செயலரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகனும் திமுக எம்பியுமான கதிர் ஆனந்த், துரைமுருகனின் ஆதரவாளர் பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதைன… Read More »டில்லி சென்றார் அமைச்சர் துரைமுருகன்

பொங்கலுக்கு 6 நாட்கள் அரசு விடுமுறை…

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17.01.2025 அன்று விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வௌியிட்டுள்ளது.… Read More »பொங்கலுக்கு 6 நாட்கள் அரசு விடுமுறை…

விண்வெளியில் விதையை முளைக்க வைத்து இஸ்ரோ சாதனை…

  • by Authour

விண்வெளியில் விதையை முளைக்க வைத்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது குறித்து ஆய்வு ஒன்றை நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தனர். இதை தொடர்ந்து, இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட், ஆந்திர… Read More »விண்வெளியில் விதையை முளைக்க வைத்து இஸ்ரோ சாதனை…

அரியலூர் … 2 பெண்களை சுட்டு கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் கடந்த 22.10.2022 அன்று காலையில் பன்றி வேட்டைக்கு தனது துப்பாக்கியை எடுத்து கொண்டு பெரியவளையம் கிராம முந்திரி காட்டு பகுதிக்கு சென்றார். அந்த கிராமத்தை… Read More »அரியலூர் … 2 பெண்களை சுட்டு கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை…

error: Content is protected !!