Skip to content

தமிழகம்

சீமான் படத்தை துடைப்பத்தால் அடித்து போராட்டம்…கொந்தளித்த பெரியாரிஸ்டுகள்..

  • by Authour

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானை கண்டித்தும், சீமானை கைது செய்ய வலியுறுத்தியும்,  உருவபொம்மை எரித்தும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில்  சீமான் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. தந்தை பெரியாரைத் தொடர்ந்து… Read More »சீமான் படத்தை துடைப்பத்தால் அடித்து போராட்டம்…கொந்தளித்த பெரியாரிஸ்டுகள்..

தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து ஒரு குழந்தை பலி…. பரிதாபம்..

செங்கல்பட்டு அடுத்த  மேலச்சேரியை சேர்ந்தவர் மணிகண்டன் (28) இவர் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கும்  வண்டலூர் அடுத்த கண்டிகையை சேர்ந்த ஜாய்ஸ் என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு நான்கரை… Read More »தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து ஒரு குழந்தை பலி…. பரிதாபம்..

பொள்ளாச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….

  • by Authour

கோவை மாவட்டம் கோவை சாலை பொள்ளாச்சி அருகே உள்ள சந்தேகவுண்டன் பாளையம் பகுதி ஒட்டி நீரோடைகள் தென்னந்தோப்புகள் மலை குன்றுகள் என ஏராளமாக உள்ளன இதில் அரிய வகை புள்ளிமான் அதிக அளவில் வசித்து… Read More »பொள்ளாச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….

பாதித்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும்…. தஞ்சையில் விவசாயிகள் மனு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்துள்ள மத்திய குழுவினர் சித்திரக்குடி பகுதியில் வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்களை பார்வையிட வேண்டும். பாதித்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று… Read More »பாதித்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும்…. தஞ்சையில் விவசாயிகள் மனு…

புதுக்கோட்டை உழவர் சந்தையில் கலெக்டர் திடீா் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  ஆணைக்கிணங்க உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தை யின் செயல்பாடுகள்குறித்து  கலெக்டர்  மு.அருணா  இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உழவர் சந்தை… Read More »புதுக்கோட்டை உழவர் சந்தையில் கலெக்டர் திடீா் ஆய்வு

மாவட்ட காவல் துறையை கண்டித்து வழக்கறிஞர் தொடர் உண்ணா நிலை போராட்டம்.

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞரும் நாம் மக்கள் இயக்க தலைவருமான சங்கமித்திறன் மூன்று அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக முன்பு தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் அவரை பல்வேறு… Read More »மாவட்ட காவல் துறையை கண்டித்து வழக்கறிஞர் தொடர் உண்ணா நிலை போராட்டம்.

வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்-முதல்வர் உறுதி

தமிழ்நாடு  தொழில் வர்த்தக சங்கத்தின் நூற்றாண்டு  நிறைவு விழா  இன்று மதுரையில் நடந்தது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: திமுக அரசு  எப்போதும் வணிகர்களுக்கு  ஆதரவாக  இருக்கிறது. … Read More »வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்-முதல்வர் உறுதி

இன்னும் 116 வாக்குறுதிகள் தான்- விரைவில் நிறைவேற்றுவோம், முதல்வர் உறுதி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  2 நாள் கள ஆய்வுக்காக  நேற்று சிவகங்கை மாவட்டம் சென்றார்.  நேற்று காரைக்குடியில் நடந்த  நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இன்று  மருது  சகோதரர்களுக்கு ரூ.1.06 கோடியில் சிலை அமைக்க அடிக்கல்… Read More »இன்னும் 116 வாக்குறுதிகள் தான்- விரைவில் நிறைவேற்றுவோம், முதல்வர் உறுதி

சென்னையில் தொடங்கிய “நம்பிக்கை நகரம்” கண்காட்சி….

  • by Authour

2025 சென்னை புகைப்பட பைனாலேயின் ஒரு பகுதியாக மெரிடியன் இன்டர்நேஷனல் சென்டர் மற்றும் ரீரீட்டி அறக்கட்டளையுடன் இணைந்து அமெரிக்க துணைத் தூதரகம் சென்னை கண்காட்சியை ஏற்பாடு செய்தது. அமெரிக்காவில் சிவில் உரிமைகள் மீது மகாத்மா… Read More »சென்னையில் தொடங்கிய “நம்பிக்கை நகரம்” கண்காட்சி….

ஒரே இரவில் 7 கோள்கள்… பிப்.28ம் தேதி வானில் தெரியும் அதிசயம் … எப்படி பார்ப்பது?…

வருகின்ற பிப்ரவரி 28ம் தேதி, இரவு வானில் ஏற்கனவே காட்சி தரும் 6 கோள்களுடன் புதன் கோளும் இணையும் உள்ளது. இதனால், ஒரே நாளில் 7 கோள்களும் காட்சி தரும் அதிசய நிகழ்வு அரங்கேற… Read More »ஒரே இரவில் 7 கோள்கள்… பிப்.28ம் தேதி வானில் தெரியும் அதிசயம் … எப்படி பார்ப்பது?…

error: Content is protected !!