Skip to content

தமிழகம்

திருநெடுங்களநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் தரிசனம்…

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள திருநெடுங்களநாதர் கோயிலுக்கு இன்று  தருமபுரம் ஆதீனம் 27வது குரு மஹா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சாமிகள் ஆலயத்தில் உள்ள சுவாமிகளை தரிசனம் செய்தார். அனைத்து… Read More »திருநெடுங்களநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் தரிசனம்…

மாணவர் தற்கொலை…. பிராங்க் செய்து தாக்கிய மாணவர்கள் சஸ்பெண்ட்..

  • by Authour

திருப்பூர் பச்சையப்பன் நகர் முதல் வீதியை சேர்ந்த சத்யநாராயணன் கோவை தனியார் கல்லூரியில் (NGP) மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். கல்லூரியில் பிராங்க் என்ற பெயரில் மாணவனை கிண்டல்  செய்து தாக்கிய த 3… Read More »மாணவர் தற்கொலை…. பிராங்க் செய்து தாக்கிய மாணவர்கள் சஸ்பெண்ட்..

பட்டாசு ஆலை விபத்து… உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்..

  • by Authour

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில்… Read More »பட்டாசு ஆலை விபத்து… உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்..

பொங்கல் பரிசு கரும்பு…. சாகுபடி தோட்டத்தினை அரியலூர் கலெக்டர் ஆய்வு …

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், உல்லியக்குடி கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று (04.01.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு… Read More »பொங்கல் பரிசு கரும்பு…. சாகுபடி தோட்டத்தினை அரியலூர் கலெக்டர் ஆய்வு …

முகச் சிதைவு நோயால் பாதித்து குணமான சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே  வீராபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி டான்யா, அறிய வகை முகச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுற்ற நிலையில் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தன்னிலை குறித்து தெரிவித்தனர். இதன்… Read More »முகச் சிதைவு நோயால் பாதித்து குணமான சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

கரூர் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலம்….

  • by Authour

கரூர் மாநகரை ஒட்டிய திருமாநிலையூர் பகுதியில் ஓடும் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதக்கிறது. ஆற்றுக்கு குளிக்க வந்த பொதுமக்கள் கூறிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த… Read More »கரூர் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலம்….

தடையை மீறி பேரணி… குஷ்பு மீது வழக்குப்பதிவு…

பாஜக மகளிர் அணி சார்பில் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கண்ணகி கோவிலான செல்லத்தம்மன் கோவில் முன்பாக நீதி கேட்கும் பேரணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி… Read More »தடையை மீறி பேரணி… குஷ்பு மீது வழக்குப்பதிவு…

புதுகையில் புதிய ரேசன் கடை…. எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வடவாளம் ஊராட்சிதெற்கு செட்டியாபட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்காடி கட்டிடம் அமைத்து அதன் சேவையை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா… Read More »புதுகையில் புதிய ரேசன் கடை…. எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

கரூர் அருகே யானை தந்தம் கடத்தி விற்க முயற்சி.. சிறுவன் உள்பட 5 பேர் கைது…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் விஎன்எஸ் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பெருமாள்( 42). இவரிடம் யானைத் தந்தம் விற்பனைக்காக வைத்திருப்பதாக, சென்னை வன அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, உஷரான சென்னை வன… Read More »கரூர் அருகே யானை தந்தம் கடத்தி விற்க முயற்சி.. சிறுவன் உள்பட 5 பேர் கைது…

முதல் ஜல்லிக்கட்டு… தச்சன்குறிச்சியில் இன்று தொடக்கம்… புதுகையில் உற்சாகம்…

ஆண்டுதோறும் முதல் ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி கிராமத்தில் தொடங்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் இன்று முதல் போட்டி நடைபெறுகிறது. தச்சன்குறியில் இன்று போட்டி நடைபெறும் நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அருணா, போட்டி… Read More »முதல் ஜல்லிக்கட்டு… தச்சன்குறிச்சியில் இன்று தொடக்கம்… புதுகையில் உற்சாகம்…

error: Content is protected !!