Skip to content

தமிழகம்

பொள்ளாச்சி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ”சிங்கவால் குரங்கு” பலி….

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு மாடு , வரையாடு என எண்ணற்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன,கவியருவி, புது தோட்டம், நவமலை பகுதிகளில் நாட்டு குரங்கணங்கள் சிங்கவால் குரங்கு,… Read More »பொள்ளாச்சி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ”சிங்கவால் குரங்கு” பலி….

சீர்காழி இரட்டை கொலை வழக்கில்…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை… பரபரப்பு தீர்ப்பு…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானியத்தெவை சேர்ந்தவர் ராபியாபீவி இவரது மகள் சமீராபானு(19) மாமியார் கஜிதாபீவி(60) ஆகியோர் 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து சீர்காழி… Read More »சீர்காழி இரட்டை கொலை வழக்கில்…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை… பரபரப்பு தீர்ப்பு…

கரூர் குளித்தலையில் அரசு பஸ்-கார் மோதி பயங்கர விபத்து… 5 பேர் பலி….

கரூர் மாவட்டம், குளித்தலையில் கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், திருச்சி நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது. இந்த… Read More »கரூர் குளித்தலையில் அரசு பஸ்-கார் மோதி பயங்கர விபத்து… 5 பேர் பலி….

கோவை வந்த முதல்வர் ஸ்டாலின்…. உற்சாக வரவேற்பு..

பா.ம.க கெளரவ தலைவரும், சட்டமன்றக் குழுத் தலைவருமான ஜி.கே. மணியின் பேரனுடைய திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று தமிழக முதல்வர் சேலம் வந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மீண்டும் கோவை வந்து விமானம் மூலம்… Read More »கோவை வந்த முதல்வர் ஸ்டாலின்…. உற்சாக வரவேற்பு..

தவறவிட்ட நகையை வாட்ஸ் அப் குழு மூலம்… உரிமையாளரிடம் ஒப்படைப்பு…. கரூரில் நெகிழ்ச்சி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில். கடந்த 23 தேதி ஞாயிற்றுக்கிழமை பள்ளப்பட்டி பேருந்து நிலையம் அருகில் ஹஸ்னா என்பவர் 1. 1/2 பவுன் நகையை தவறவிட்டதாக கூறப்படுகிறது. இந்த… Read More »தவறவிட்ட நகையை வாட்ஸ் அப் குழு மூலம்… உரிமையாளரிடம் ஒப்படைப்பு…. கரூரில் நெகிழ்ச்சி

கொலை வழக்கில்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை…

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் அறிவழகன்(36/22). வழக்கறிஞரான இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். அன்புச்செல்வன் த/பெ அன்பழகன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், 21.02.2022… Read More »கொலை வழக்கில்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை…

ஸ்டேஷனில் நிர்வாணமாக போலீஸ் ரகளை … பெண் காவலரை மிரட்டியதால் பரபரப்பு…

வேலூர் மாவட்டம் கேவி குப்பத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விருதம்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் அருண் கண்மணி என்பவர் இருசக்கர வாகனத்தில் போதையில் குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, கேவி குப்பம் பேருந்து… Read More »ஸ்டேஷனில் நிர்வாணமாக போலீஸ் ரகளை … பெண் காவலரை மிரட்டியதால் பரபரப்பு…

தமிழ்நாட்டிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை….இந்திய வானிலை மையம்!

27ம் தேதி முதல் 1ம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. வரும் 27ம் தேதியன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களின் ஓரிரு… Read More »தமிழ்நாட்டிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை….இந்திய வானிலை மையம்!

கழிவுநீர் கால்வாயில் விழுந்து வாலிபர் உயிரிழப்பு… செங்கல்பட்டில் பரிதாபம்..

செங்கல்பட்டு அண்ணாநகர் 9வது தெருவை சேர்ந்தவர் துரை. இவர் அப்பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் ஜிஎஸ் டி சாலை கடந்து மயக்க நிலையில் அப்பகுதிக்கு வந்துள்ளார். எதிர்பாராத விதமாக… Read More »கழிவுநீர் கால்வாயில் விழுந்து வாலிபர் உயிரிழப்பு… செங்கல்பட்டில் பரிதாபம்..

40 கட்சி தலைவர்களுக்கும், முதல்வர் ஸ்டாலின் அழைப்பு கடிதம்…

  • by Authour

மக்களவை தொகுதிகள் மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க   மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக  ஆலோசிக்க   வரும் 5ம் தேதி  தமிழ்நாட்டில் அனைத்து… Read More »40 கட்சி தலைவர்களுக்கும், முதல்வர் ஸ்டாலின் அழைப்பு கடிதம்…

error: Content is protected !!