Skip to content

தமிழகம்

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் அறிவிப்பு

 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் பொங்கல் பரிசு வழங்க ரூ.163.81 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ‘சி’,… Read More »அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் அறிவிப்பு

கோவையில் மின் சிக்கனம் குறித்து மின்சாரவாரிய அலுவலர்கள் விழிப்புணர்வு பேரணி..

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ஆண்டு தோறும் மின்சார சிக்கன வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் மின் சிக்கன வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை… Read More »கோவையில் மின் சிக்கனம் குறித்து மின்சாரவாரிய அலுவலர்கள் விழிப்புணர்வு பேரணி..

மருத்துவ கழிவுகள் விவகாரம்…கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை..

  • by Authour

கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழக எல்லை பகுதிகளில் கொட்டிவிட்டு செல்வது வழக்கமாகி வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களூக்கு முன்னர் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லையில் கொட்டப்பட்ட… Read More »மருத்துவ கழிவுகள் விவகாரம்…கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை..

திரு.மாணிக்கம் ஒர் அற்புதமான படைப்பு.. நடிகர் ரஜினி பாராட்டு

நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஜி.பி.ஆர்.கே. சினிமாஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனி, அனன்யா நடித்துள்ள படம் திரு.மாணிக்கம். இப்படத்தில் நாசர், தம்பி ராமையா, பாரதிராஜா, கருணாகரன், இளவரசு போன்ற நடிகர் பட்டாளம் நடித்துள்ள நிலையில் இப்படத்திற்கு விஷால்… Read More »திரு.மாணிக்கம் ஒர் அற்புதமான படைப்பு.. நடிகர் ரஜினி பாராட்டு

பாலியல் வழக்கை அரசியலாக்குவதா? ஐகோர்ட் கடும் கண்டனம்

  • by Authour

சென்னை அண்ணா பல்கலைக்கழக  சம்பவம் தொடர்பாக  போராட்டம் நடத்த அனுமதி கோரி  பாமக  வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று முறையீடு செய்தார். அப்போது நீதிபதி, இந்த விவகாரத்தை… Read More »பாலியல் வழக்கை அரசியலாக்குவதா? ஐகோர்ட் கடும் கண்டனம்

நடிகர் எஸ்.வி. சேகரின் 1 மாத சிறைத்தண்டனை- ஐகோர்ட் உறுதி

முன்னாள் எம்.எல்.ஏவும் பாஜக பிரமுகருமான  நடிகர் எஸ்.வி.  சேகர்,  பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை  சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.  இந்த சம்பவம் 2018ல் நடந்தது.  இது தொடர்பாக  பத்திரிகையாளர் சங்கம் அளித்த புகாரின்… Read More »நடிகர் எஸ்.வி. சேகரின் 1 மாத சிறைத்தண்டனை- ஐகோர்ட் உறுதி

புதிய உணவு தானிய கிடங்கு…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆக்கூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.13 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிடங்கினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்து, குடும்ப அட்டை… Read More »புதிய உணவு தானிய கிடங்கு…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்…

அன்புமணியுடன் பிரச்னை சரியாகி விட்டது- ராமதாஸ் பேட்டி

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொதுக்குழுக் கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள், உட்கட்சி விவகாரம். பொதுக்குழுக் கூட்டத்தில் ஊடகவியலாளர்களை எந்தக் கட்சியினரும் அனுமதிக்கமாட்டார்கள். அந்த… Read More »அன்புமணியுடன் பிரச்னை சரியாகி விட்டது- ராமதாஸ் பேட்டி

கோவை மாநகர கமிஷனராக ஏ. சரவணா சுந்தர் பதவியேற்பு…

கோவை மாநகர காவல் ஆணையாளராக பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஐ.ஜி யாக பணியாற்ற பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு பதிலாக கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றி… Read More »கோவை மாநகர கமிஷனராக ஏ. சரவணா சுந்தர் பதவியேற்பு…

கோவை அருகே சாலையை கடந்து சென்ற 5 அடி நீள மலைப்பாம்பு….

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், மாங்கரை, பன்னிமடை கணுவாய், சோமையனூர் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் சுமார் ஐந்து… Read More »கோவை அருகே சாலையை கடந்து சென்ற 5 அடி நீள மலைப்பாம்பு….

error: Content is protected !!