Skip to content

தமிழகம்

திருச்சி மாநகர மாவட்ட பாஜக தலைவர் நியமனம்….

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவராக கே. ஒண்டிமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக மாவட்ட தலைவர் பதவிகளுக்கான 2 ஆவது முறை கருத்து கேட்பு கூட்டம் 17-ந் தேதி நடந்தது. இதில் திருச்சி மாவட்ட… Read More »திருச்சி மாநகர மாவட்ட பாஜக தலைவர் நியமனம்….

தூத்துக்குடி வின்பாஸ்ட்ஆலையில் ஜூன் மாதம் கார் உற்பத்தி தொடங்கும்

தூத்துக்குடியில் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடியில் முதல்கட்டமாக ரூ.17,000 கோடியில் கார் தொழிற்சாலையை அமைத்து வருகிறது வின்பாஸ்ட் நிறுவனம். ஆண்டுக்கு 1.5 லட்சத்துக்கும் அதிகமான… Read More »தூத்துக்குடி வின்பாஸ்ட்ஆலையில் ஜூன் மாதம் கார் உற்பத்தி தொடங்கும்

“புறமுதுக்கிட்ட புலிகேசி”.. எடப்பாடிக்கு வச்சாரு பாரு பேரு..

  • by Authour

தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு.. ‘‘நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன… மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்’’… Read More »“புறமுதுக்கிட்ட புலிகேசி”.. எடப்பாடிக்கு வச்சாரு பாரு பேரு..

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜன.,19) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், நெல்லைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.… Read More »4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்….

  • by Authour

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்கள் மற்றும் மொழி பெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர்  பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்,… Read More »மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்….

நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி வழக்கு…சமரச பேச்சுக்குப் பின் விசாரணை..

  • by Authour

நடிகர் ரவி – ஆர்த்தி இடையே சமரசப் பேச்சு முடிந்த பிறகு விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள்… Read More »நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி வழக்கு…சமரச பேச்சுக்குப் பின் விசாரணை..

கரூரில் விளையாட்டு போட்டி…. ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளிகள்…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நல சங்க அலுவலகம் முன்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான பொங்கல் விளையாட்டு போட்டி நிர்வாக இயக்குனர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. மகாகவி மாற்றுத்திறனாளிகள் சமூக… Read More »கரூரில் விளையாட்டு போட்டி…. ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளிகள்…

மதுரை-சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ.17,991 வரை அதிகரிப்பு

மதுரை-சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ.17,991 வரை அதிகரித்துள்ளது. திருச்சி – சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ.11,089 வரை அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி – சென்னை ரூ.17,365, சேலம் –… Read More »மதுரை-சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ.17,991 வரை அதிகரிப்பு

13 நிமிடங்களில் 13 கி.மீ…. மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லக்ஷிகபூல் என்ற மருத்துவமனைக்கு மெட்ரோ மூலம் கொண்டு சென்றனர். அவசர… Read More »13 நிமிடங்களில் 13 கி.மீ…. மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்..

திருச்சியில் புதிய டைடல் பார்க்…. அடுத்தகட்ட பணிகள் தீவிரம்…

  • by Authour

தென் தமிழகத்தில் முதல் ‘மினி டைடல் பார்க்’-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து வைத்தார். சென்னை, தரமணி, கோவை , பட்டாபிராமை அடுத்து தூத்துக்குடியில் இந்த ஐடி பார்க் திறக்கப்பட்டது.… Read More »திருச்சியில் புதிய டைடல் பார்க்…. அடுத்தகட்ட பணிகள் தீவிரம்…

error: Content is protected !!