Skip to content

தமிழகம்

ஜெயலலிதா நினைவு எல்லோரது மனதிலும் இருக்கும்” …நடிகர் ரஜினி மரியாதை.!

அம்மா என அதிமுகவினரால் அன்பாக அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று. மறைந்து விட்டாலும், அவரின் மக்கள் பணிகள் தமிழகத்தின் முக்கிய தலைவராக அவரை நிற்கவைக்கிறது. அதிமுக தலைமையிலான ஜெயலலிதாவின்… Read More »ஜெயலலிதா நினைவு எல்லோரது மனதிலும் இருக்கும்” …நடிகர் ரஜினி மரியாதை.!

புதுகையில் முதல்வர் மருந்தகம்- மேயர் திலகவதி குத்துவிளக்கேற்றினார்

  • by Authour

தமிழ்நாடு முழுவதும்  1000 முதல்வர் மருந்தகங்கள் இன்று தொடங்கப்பட்டது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  மற்ற மாவட்டங்களில் காணொளி  வாயிலாக தொடங்கி வைத்தார். அதன்படி புதுக்கோட்டை மேலராஜ வீதியில்முதல்வர் மருந்தகம்திறப்பு விழா நடைபெற்றது.… Read More »புதுகையில் முதல்வர் மருந்தகம்- மேயர் திலகவதி குத்துவிளக்கேற்றினார்

அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு… அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்திலிருந்து அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்களை காணொலிக்காட்சி வாயிலாக இன்று (24.02.2025) திறந்து வைத்தார். செந்துறையில் நடைபெற்ற காணொளி காட்சி நிகழ்ச்சியில் போக்குவரத்துத்… Read More »அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு… அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு…

நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்- தவெகவில் சேர்கிறார்

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் முக்கிய  மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர்  நாகப்பட்டினம் காளியம்மாள். இவர் அந்த கட்சியின் சார்பில்  வடசென்னை மக்களவை தொகுதியிலும், பூம்புகார் சட்டமன்ற  தொகுதி தேர்தலிலும்  போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை… Read More »நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்- தவெகவில் சேர்கிறார்

ஜெயலலிதா பிறந்தநாள்.. திருச்சி வடக்கு அதிமுக சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட இலக்கிய அணி மற்றும் மணிகண்டம் வடக்கு ஒன்றியம் சார்பில் சோமரசம்பேட்டையில் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான… Read More »ஜெயலலிதா பிறந்தநாள்.. திருச்சி வடக்கு அதிமுக சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்…

கோவையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் 96 பணியாளர்களுக்கு நினைவு பரிசு…

கோவையை தலைமையிடமாக கொண்ட கேப் டிஜிசாப்ட் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகின்றது. 2003ம் ஆண்டுமுதல், தற்போது உள்ள ஏஐ தொழில்நுட்பங்கள் வரை இந்த நிறுவனம்… Read More »கோவையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் 96 பணியாளர்களுக்கு நினைவு பரிசு…

கடவூர் அருகே மாணவிக்கு கத்திக்குத்து சம்பவம்: நடந்தது என்ன? கரூர் போலீஸ் விளக்கம்

கரூர் மாவட்டம்  கடவூர் பகுதியை சேர்ந்த   பள்ளி மாணவி நேற்று இரவு  பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டதாக  ஊடகங்களில் இன்று செய்தி வெளியானது. இது குறித்து கரூர் மாவட்ட காவல்துறை நடந்தது என்ன என்பது… Read More »கடவூர் அருகே மாணவிக்கு கத்திக்குத்து சம்பவம்: நடந்தது என்ன? கரூர் போலீஸ் விளக்கம்

பிப்.28ல் தமிழகத்தில் கனமழை பெய்யும்…

  • by Authour

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை  பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிப.27ல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்.28ல்… Read More »பிப்.28ல் தமிழகத்தில் கனமழை பெய்யும்…

புதுகையில் முதல்வர் மருந்தகம் திறப்பு…

புதுக்கோட்டை மேலராஜ வீதியில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில்,  சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில்துணைமேயர்எம்.லியாகத்தலி, மாநகர திமுக அவைத்தலைவர் அ.ரெத்தினம்,… Read More »புதுகையில் முதல்வர் மருந்தகம் திறப்பு…

தவெக ஆண்டு விழாவில் பங்கேற்கிறார் பிரசாந்த் கிஷோர்!….

தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராஜ விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல்… Read More »தவெக ஆண்டு விழாவில் பங்கேற்கிறார் பிரசாந்த் கிஷோர்!….

error: Content is protected !!