Skip to content

தமிழகம்

புதுக்கோட்டை அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி

புதுக்கோட்டை காவேரி நகரில் வசித்து வந்தவர்பாலகுமார்(56)  இவர் புதுக்கோட்டை அரசுபோக்குவரத்துக்கழகத்தில்  நடத்துனராக பணியாற்றிவந்தார். இவர் நேற்று இரவு பஸ்சை விட்டு இறங்கி சிப்காட்பகுதியில் வந்தபோது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த  கார் மோதி… Read More »புதுக்கோட்டை அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி

கோவை… வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது…

கோவையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. கல்லூரி செல்ல வீடு எடுத்து தங்கி இருந்து மாணவர்களை குறி வைத்து கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க காவல் துறையினர் தீவிர… Read More »கோவை… வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது…

105 கி.மீ. வேகம்… கூடுதல் கலெக்டருக்கு ரூ. 1000 அபராதம்…

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் கலெக்டரின் வாகனத்திற்கு போக்குவரத்து துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் கலெக்டராக பணியாற்றிய அனாமிக ரமேஷ் பயன்படுத்திய அரசு… Read More »105 கி.மீ. வேகம்… கூடுதல் கலெக்டருக்கு ரூ. 1000 அபராதம்…

அரியலூர்… தோஷம் நீக்குவதாக கூறி நகையை திருடி சென்ற பாம்பாட்டி வாலிபர்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வஞ்சினபுரம் காலனி தெருவில் காலை நேரத்தில் பாம்பாட்டி வாலிபர் ஒருவர் பாம்பை வைத்து வித்தை காட்டி கூட்டம் சேர்த்துள்ளார். அப்போது வித்தை காட்டி பிச்சை எடுத்துள்ளான். வசூல் செய்த பிறகு… Read More »அரியலூர்… தோஷம் நீக்குவதாக கூறி நகையை திருடி சென்ற பாம்பாட்டி வாலிபர்…

திருவாரூரில் சரக்கு ரயில் தடம் புரண்டது… பரபரப்பு…

  • by Authour

திருவாரூரில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்தில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய சரக்கு ரயில்.  திருவாரூரில் இருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சரக்கு ரயில்  தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.இச்சம்பவ… Read More »திருவாரூரில் சரக்கு ரயில் தடம் புரண்டது… பரபரப்பு…

வாட்ஸ் அப் மூலம் மோசடி… ரூ. 15000 இழந்த பிரபல சீரியல் நடிகர்…

  • by Authour

வாட்ஸ் அப் மூலம் சைபர் கிரைம் மோசடியில் சிக்கிய சீரியல் நடிகர் செந்தில் ரூ.15,000 பணத்தை இழந்ததாக தெரிவித்துள்ளார்.  இணையம் மூலம்  சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருவதால், அரசு தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு… Read More »வாட்ஸ் அப் மூலம் மோசடி… ரூ. 15000 இழந்த பிரபல சீரியல் நடிகர்…

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து அறுப்பு, பிளஸ்2 மாணவன் கைது

கரூர் மாவட்டம்,  தரகம்பட்டி அருகே  பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன்  ஒருவன், அதே  பள்ளியில் 10 வகுப்பு மாணவியுடன்  பழகி வந்தான்.  சில தினங்களுக்கு முன் அந்த மாணவன், மாணவியை தனது வீட்டு அருகே… Read More »மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து அறுப்பு, பிளஸ்2 மாணவன் கைது

பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து…

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்… Read More »பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து…

மயிலாடுதுறையில் நாட்டியாஞ்சலி விழா

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 19-ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடக்கவிழாவில் பல்வேறு பரத நாட்டிய கலைஞர்களின் நாட்டிய நிகழ்வுகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது:- மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில்… Read More »மயிலாடுதுறையில் நாட்டியாஞ்சலி விழா

விடுபட்ட தகுதியான மகளிருக்கு உரிமை தொகை வழங்க நடவடிக்கை..அமைச்சர் உறுதி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம் வில்லிபத்திரி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னவள்ளிக்குளம் கிராமத்தில் ரூ 18.50 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் தமிழக வருவாய் மற்றும்… Read More »விடுபட்ட தகுதியான மகளிருக்கு உரிமை தொகை வழங்க நடவடிக்கை..அமைச்சர் உறுதி

error: Content is protected !!