Skip to content

தமிழகம்

ஜன.9 முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்

தமிழர்களின்  பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில்  அனைத்து கார்டுதாரர்களுக்கும்  ஒரு கிலோ  பச்சரிசி, ஒரு கிலோ  சர்க்கரை,  ஒரு முழு கரும்பு மற்றும் வேட்டி சேலை வழங்கப்படும் என  அரசு… Read More »ஜன.9 முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்

வள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர், முதல்வர் வெளியிட்டார்

  • by Authour

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில்  உலகுக்கு பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழக அரசால்  வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது.… Read More »வள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர், முதல்வர் வெளியிட்டார்

அதானி நிறுவன மின்மீட்டா் டெண்டர் ரத்து, தமிழ்நாடு மின்வாரியம் அதிரடி

  • by Authour

தமிழ்நாட்டில் மத்திய அரசு நிதியுதவியுடன் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டிருந்தது. விவசாய இணைப்புகளை தவிர மற்ற இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது. முதற்கட்டமாக 8 மாவட்டங்களுக்கு 82… Read More »அதானி நிறுவன மின்மீட்டா் டெண்டர் ரத்து, தமிழ்நாடு மின்வாரியம் அதிரடி

வழக்கமான முறையில் துணைவேந்தர்கள்.. கலை இலக்கியப் பெருமன்றம் வேண்டுகோள்..

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. பொதுவுடைமை இயக்க நூற்றாண்டு விழாவை திருச்சியிலும், தோழர் ஆர். நல்லகண்ணு நூற்றாண்டு விழாவை கோவில்பட்டியிலும், குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு… Read More »வழக்கமான முறையில் துணைவேந்தர்கள்.. கலை இலக்கியப் பெருமன்றம் வேண்டுகோள்..

நடிகர் சூரிக்கு வந்த பெரிய சிக்கல்… ‘அம்மன்’ உணவகத்தை மூடக்கோரி மனு…

பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சூரி தற்போது நாயகனாக ஜொலிக்கிறார். கடைசியாக விடுதலை திரைப்படத்தில் நடித்திருக்கும் சூரிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. ஒரு இவர் நடிப்பில் சிறந்து விளங்குவது போல்,… Read More »நடிகர் சூரிக்கு வந்த பெரிய சிக்கல்… ‘அம்மன்’ உணவகத்தை மூடக்கோரி மனு…

புதுகையில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து… 2 பேர் பலி…

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற டூவீலர்களின் மீது திருமயம் நோக்கி வந்த டிப்பர் லாரி மோதி விபத்தானது. இந்த விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குறிச்சிபட்டியைச் சேர்ந்த தன்ராஜ்… Read More »புதுகையில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து… 2 பேர் பலி…

கரூர் ஆஞ்சிநேயர் சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம்..

கரூர் ரயில்வே காலனி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் சுவாமி ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி… Read More »கரூர் ஆஞ்சிநேயர் சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம்..

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது…

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகம் முன்பு அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில்… Read More »பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது…

பேராவூரணி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு…

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் காமராஜர் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, பேராவூரணி மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் எவ்வித… Read More »பேராவூரணி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு…

பத்திரப்பதிவு செய்யாமல் அலைக்கழிப்பு… ரூ. 5லட்சம் இழப்பீடு வழங்க தஞ்சை கோர்ட் உத்தரவு…

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை ரெயில்வே ஸ்டேசன் சாலையை சேர்ந்தவர் ஹாஜாநஜ்முதீன். இவர் தனக்கு சொந்தமான வீடு பழுதடைந்ததை தொடர்ந்து அதில் புதிய வீடு கட்ட முடிவு செய்தார். இதற்கு பணம் தேவைப்பட்டாதால் தனக்கு சொந்தமான… Read More »பத்திரப்பதிவு செய்யாமல் அலைக்கழிப்பு… ரூ. 5லட்சம் இழப்பீடு வழங்க தஞ்சை கோர்ட் உத்தரவு…

error: Content is protected !!