Skip to content

தமிழகம்

கெடு இன்றுடன் நிறைவு.. புரிய வேண்டியவர்களுக்கு புரியும்-செங்கோட்டையன்

அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் விதித்த கெடு இன்றுடன் நிறைவடைகிறது. கெடு நிறைவடையும் நிலையில், செங்கோட்டையனின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய… Read More »கெடு இன்றுடன் நிறைவு.. புரிய வேண்டியவர்களுக்கு புரியும்-செங்கோட்டையன்

இரட்டை வேடம் இல்லை..உண்மையாக உழைத்தவர் அண்ணா… தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி (செப்டம்பர் 15, 2025) அவரைப் புகழ்ந்து, மாநில உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் அவர் ஆற்றிய பங்களிப்புகளை நினைவுகூர்ந்தார். “மாநில உரிமைக்காக ஓங்கிக்… Read More »இரட்டை வேடம் இல்லை..உண்மையாக உழைத்தவர் அண்ணா… தவெக தலைவர் விஜய்

விஜய்-ஐ ஒருமையில் பேசி விமர்சித்த சீமான்..

  • by Authour

விஜய்யை ஒருமையில் விமர்சித்த சீமான். அவர் கூறியதாவது.. கேரியரின் உச்சத்தையும், வருமானத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வர சொன்னது யார்? உன் வீட்டு வாசல்ல எவன்டா நின்னான்..? நீ வா என்று யாரும் கூப்பிடவில்லையே.. எதுக்கு வர்ற?.… Read More »விஜய்-ஐ ஒருமையில் பேசி விமர்சித்த சீமான்..

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 14-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை… Read More »நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

ஷேர் மார்க்கெட்டில் லாபம் ஈட்டலாம் என கூறி ரூ.62 லட்சம் மோசடி: செய்தவர் கன்னியாகுமரியில் கைது

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கபிலர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி அபிராமி. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார்… Read More »ஷேர் மார்க்கெட்டில் லாபம் ஈட்டலாம் என கூறி ரூ.62 லட்சம் மோசடி: செய்தவர் கன்னியாகுமரியில் கைது

கால் புண்ணுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீர் சாவு: தனியார் மருத்துவமனைக்கு சீல்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அடைக்கலபட்டணம் வேதம்புதூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மனைவி சுப்பம்மாள் (67 ). ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட இவர் காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.… Read More »கால் புண்ணுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீர் சாவு: தனியார் மருத்துவமனைக்கு சீல்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: மாணவி தற்கொலை

  • by Authour

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் ரக்ஷனா (17). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களது வயதை… Read More »காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: மாணவி தற்கொலை

முதலை கடித்து இளைஞர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாத்தனூர் அணை உள்ளது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிக்கு இன்று கால்நடைகளை மேய்ப்பதற்காக முனீஸ் (18) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியில்… Read More »முதலை கடித்து இளைஞர் பலி

விஜய் பிரசாரம்.. நடிகை நயன்தாரா வந்தால் இதை விட 2 மடங்கு கூட்டம் வரும்… சீமான்

  கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் விஜய் பரப்புரைக்கு கூட்டம் வரத்தான் செய்யும் இதுவரை திரையில் பார்த்தவர்களை நேரில் திரும்ப… Read More »விஜய் பிரசாரம்.. நடிகை நயன்தாரா வந்தால் இதை விட 2 மடங்கு கூட்டம் வரும்… சீமான்

தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு: நாகை எஸ்.பி. விளக்கம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்கியுள்ளார். அவர் டிசம்பர் மாதம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் சந்திப்பை நடத்த… Read More »தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு: நாகை எஸ்.பி. விளக்கம்

error: Content is protected !!