Skip to content

தமிழகம்

மார்ச் 1ம் தேதி திமுக பிரமாண்ட பொதுக்கூட்டம்- கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின்  72வது பிறந்த தினம் வரும் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம்  முதல்வர் ஸ்டாலின்  பெரியார், அண்ணா,  கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். பின்னர் அமைச்சர்கள்,  திமுக… Read More »மார்ச் 1ம் தேதி திமுக பிரமாண்ட பொதுக்கூட்டம்- கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தாய்மொழி.. ஓர் இனத்தின் அடையாளம்… துணை முதல்வர் பதிவு

தாய்மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம், பண்பாடு, வரலாற்றின் அடித்தளம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். உலக தாய்மொழி தினம் இன்று (பிப்.21) கொண்டாடப்படுகிறது. உலகின் பன்மொழி கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும்,… Read More »தாய்மொழி.. ஓர் இனத்தின் அடையாளம்… துணை முதல்வர் பதிவு

கரூர் கோயில் நிலத்தில் உள்ள கடைகளுக்கு சீல் வைப்பதாக தகவல்…. பொதுமக்கள் எதிர்ப்பு…

  • by Authour

கரூர் வெண்ணெய் மலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவில் நிலம் சம்பந்தமாக நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நிலம் மற்றும் வணிக கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று இந்து அறநிலைத்துறையின்… Read More »கரூர் கோயில் நிலத்தில் உள்ள கடைகளுக்கு சீல் வைப்பதாக தகவல்…. பொதுமக்கள் எதிர்ப்பு…

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்.

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா கடந்த பத்தாம் தேதி விமர்சியாக நடைபெற்றது. தற்போது மண்டல அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தஞ்சை வந்த துர்கா ஸ்டாலின் புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் மாரியம்மன்… Read More »தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்.

இன்னுயிர் தந்து தாய்மொழி தமிழ் காப்போம்- அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்து செய்தி

இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  தமிழக    மின்துறை  அமைச்சர்  வி. செந்தில் பாலாஜி,  உலக தாய்மொழி தின  வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கருவறையில் வளரும் போதே தாய்… Read More »இன்னுயிர் தந்து தாய்மொழி தமிழ் காப்போம்- அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்து செய்தி

கரூர் கோடீஸ்வரன் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் கோடீஸ்வரன் ஆலயத்தில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம். மாசி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு இன்று பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில்… Read More »கரூர் கோடீஸ்வரன் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

எம் மொழிக்கும் சளைத்ததல்ல, எம் மொழி- மு. க.ஸ்டாலின் பதிவு

1952-ம் ஆண்டு இதே பிப்ரவரி 21 அன்று, அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது உயிர்நீத்த சலாம், பர்கட், ரபீக், ஜபார் மற்றும்… Read More »எம் மொழிக்கும் சளைத்ததல்ல, எம் மொழி- மு. க.ஸ்டாலின் பதிவு

சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை….

தூத்துக்குடி, கோவில்பட்டியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆரோக்கியசாமி என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு… Read More »சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை….

ஆழ்துளை கிணறு பணியின் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி…. கரூரில் பரிதாபம்…

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கிரசர்மேடு என்ற பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் முன்னுர் ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியில் மூன்று ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது. எதிர்பாராத விதமாக ஆழ்துளை… Read More »ஆழ்துளை கிணறு பணியின் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி…. கரூரில் பரிதாபம்…

சொத்து வரிக்கு இனி அபராதம் கிடையாது…. அமைச்சர் கே.என்.நேரு தகவல்…

கோவையில் 8 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசும் போது :- சொத்து வரிக்கு அபராதம்… Read More »சொத்து வரிக்கு இனி அபராதம் கிடையாது…. அமைச்சர் கே.என்.நேரு தகவல்…

error: Content is protected !!