Skip to content

தமிழகம்

பல நலத்திட்டங்கள் பூதலூருக்கு கிடைக்கவில்லை… கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்…

தஞ்சை மாவட்டத்திலேயே வறட்சியான, மிகவும் பின்தங்கிய கிராமமான பூதலூர். இங்கு விவசாயமே பிரதான தொழில், விவசாயத்தை தவிர வேறு தொழில் கிடையாது. விவசாயத் தொழிலாளர்கள் மிக அதிகமாக வசிக்கிறார்கள். 100 நாள் வேலையை நம்பி… Read More »பல நலத்திட்டங்கள் பூதலூருக்கு கிடைக்கவில்லை… கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்…

தஞ்சையில் வௌிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ. 5.19 லட்சம் மோசடி செய்த நபர் கைது..

தஞ்சை அருகே ஆபிரகாம் பண்டிதர் நகர் லூர்து நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் சீனிவாசன் (30). இவர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இவருக்கு அரியலூர் மாவட்டம் அலிசிகுடி பகுதியை… Read More »தஞ்சையில் வௌிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ. 5.19 லட்சம் மோசடி செய்த நபர் கைது..

திருச்சி காங். கலைப்பிரிவு தலைவராக அருள் நியமனம்…

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவின் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவராக இருந்த J.ராகவேந்திரா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த S.J.அர்ஜுன் ஆகிய இருவரும் அவரவர் வகித்த பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர் மாவட்ட கலைப்பிரிவு… Read More »திருச்சி காங். கலைப்பிரிவு தலைவராக அருள் நியமனம்…

மாணவிக்கு பாலியல் தொல்லை- தஞ்சை ஆசிரியர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது அரசு உதவி பெறும் பள்ளி. இங்கு படித்து வரும் 14 வயது மாணவிக்கு அங்கு ஆசிரியராக பணியாற்றும் எஸ்.மோகன் ரவி (58) என்பவர் கடந்த சில… Read More »மாணவிக்கு பாலியல் தொல்லை- தஞ்சை ஆசிரியர் போக்சோவில் கைது

அதிமுக மு. ஊ. ம தலைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி வட்டார வளர்ச்சி அலுவலர் புகார்…

ஊரக உள்ளாட்சி தலைவர்களின் பதவிக்காலம் கடந்த 5-ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் ஊராட்சிகளுக்கு தனி அலுவலர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் 5 வருடங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தனி அலுவலரிடம்… Read More »அதிமுக மு. ஊ. ம தலைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி வட்டார வளர்ச்சி அலுவலர் புகார்…

கரூர் அருகே தொழில் பிரச்னை…இலை வியாபாரி படுகொலை….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் வயது 55. இவர் இலை வியாபாரம் செய்து வருகிறார். நெய்தலூர் காலனி சேர்ந்த மகேந்திரன் வயது 35. இவரும் இலை வியாபாரம் செய்து வருகிறார். கணேசனுக்கும்… Read More »கரூர் அருகே தொழில் பிரச்னை…இலை வியாபாரி படுகொலை….

மேட்டுப்பாளையம், புதுக்கோட்டையில் சொர்க்கவாசல் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் செட்டி ஊரணி அருகில் உள்ள அருள்மிகு சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று  அதிகாலை  சுந்தர்ராஜ பெருமாள் பரமபத வாசலில் எழுந்தருளி பக்தர்களுக்கு… Read More »மேட்டுப்பாளையம், புதுக்கோட்டையில் சொர்க்கவாசல் திறப்பு

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்… சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் பேரணி…

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகில் இருந்து பேரணி நடந்தது.… Read More »பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்… சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் பேரணி…

தஞ்சை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஆசிரியரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில்… Read More »தஞ்சை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது…

அரியலூரில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி… போலீசார் -பொதுமக்கள் பங்கேற்பு..

அரியலூர் வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து புறவழிச்சாலையில் உள்ள மேம்பாலத்தில் தொடங்கிய விழிப்புணர்வு வாகன பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாச் தொடங்கி வைத்தார்… Read More »அரியலூரில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி… போலீசார் -பொதுமக்கள் பங்கேற்பு..

error: Content is protected !!