Skip to content

தமிழகம்

10ம் வகுப்பு ரிசல்ட்: சிவகங்கை முதலிடம், 11ம் வகுப்பில் அரியலூர் முதலிடம்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nதமிழ்நாட்டில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 28 முதல் , ஏப்ரல்  15 வரை நடந்தது. சுமார் 9.13  லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதினர். தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியிடப்படும்… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்: சிவகங்கை முதலிடம், 11ம் வகுப்பில் அரியலூர் முதலிடம்

தஞ்சை- மாற்றுத்திறனாளிக்கு வீடு கட்டும் ஆணை வழங்கிய எம்எல்ஏ-நெகிழ்ச்சி

விழா மேடைக்கு வர முடியாத நிலையில் இருந்த மாற்றுத்திறனாளியிடம் நேரில் சென்று வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் மற்றும் அலுவலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More »தஞ்சை- மாற்றுத்திறனாளிக்கு வீடு கட்டும் ஆணை வழங்கிய எம்எல்ஏ-நெகிழ்ச்சி

நேற்று வாக்குவாதம்-இன்று சமாதானம்… ஜிபி முத்து தெரு பிரச்னை

திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் நடிகரும் பிக்பாஸ் பிரபலமான ஜி.பி.முத்து . இவருக்கு சொந்தமான இடம் பெருமாள்புரம் பகுதியில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெருமாள்புரத்தில் கீழத்தெருவை காணவில்லை… Read More »நேற்று வாக்குவாதம்-இன்று சமாதானம்… ஜிபி முத்து தெரு பிரச்னை

குத்தாலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள்-வர்த்தகர்கள் மோதல்… பரபரப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மன்மதீ ஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமாக அப்பகுதியில் கடை வீதியில் கடைகள் வணிக வளாகங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில்… Read More »குத்தாலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள்-வர்த்தகர்கள் மோதல்… பரபரப்பு..

குரூப் 1, 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் குரூப்2 மெயின் தேர்வு நடந்தது. 536 பணியிடங்களை நிரப்புதற்காக நடந்த இந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.  இது போல குரூப் 1 ல்… Read More »குரூப் 1, 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

உதகை மலர் கண்காட்சி…மலர் சிம்மாசனத்தில் முதல்வர் ஸ்டாலின்

https://youtu.be/8Mo-Kxt5Yfs?si=KakCM7LBWicxvwHwநீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று முதல் மே 25ஆம் தேதி வரை (11 நாள்கள்) மலர் கண்காட்சி நடைபெறுகிறது. காலை 7… Read More »உதகை மலர் கண்காட்சி…மலர் சிம்மாசனத்தில் முதல்வர் ஸ்டாலின்

ஒரே இரவில் 2 பெண்கள் உட்பட 3 பேர் வெட்டி கொடூர கொலை…

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ் புதுப்பேட்டை பகுதியில் பாலு என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். பாலுவின் மனைவி வேறு ஒரு ஆணுடன் தவறான தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் கணவன்… Read More »ஒரே இரவில் 2 பெண்கள் உட்பட 3 பேர் வெட்டி கொடூர கொலை…

தஞ்சை-திருச்சிற்றம்பலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கோடை… Read More »தஞ்சை-திருச்சிற்றம்பலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பலி

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த விவகாரம். அரசு பஸ்சின் டிரைவர்- கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேரையும் சஸ்பெண்ட்  செய்து… Read More »ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பலி

தமிழகத்தில் இன்று 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் 8 மாவட்டத்தில் இன்று கனமழை  பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை , திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி,தர்மபுரி, தேனி மற்றும் திண்டுக்கல்லில் கனமழை பெய்யக்கூடும். நாளை, கிருஷ்ணகிரி,… Read More »தமிழகத்தில் இன்று 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

error: Content is protected !!