Skip to content

தமிழகம்

போலி தேன் ஆதிக்கத்தால்… தேங்கி கிடக்கும் 3லட்சம் கிலோ உள்நாட்டு தேன்

இந்தியாவில் தேன் உற்பத்திக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என தேன் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி பகுதியில் தோட்டங்களில் தென்னை, வாழை போன்ற பயிர்களுக்கு மத்தியில் காலனி அமைத்து விவசாயிகள் தேன் உற்பத்தி செய்து… Read More »போலி தேன் ஆதிக்கத்தால்… தேங்கி கிடக்கும் 3லட்சம் கிலோ உள்நாட்டு தேன்

கரூர் அருகே மணல் கடத்தி பதுக்கிய 2 பேர் கைது-2 லாரிகள் – கார் பறிமுதல்

கரூர் அருகே ஏமூர் புதூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்வதாக காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் ஏமூர் புதூரில் உள்ள பழனிச்சாமி… Read More »கரூர் அருகே மணல் கடத்தி பதுக்கிய 2 பேர் கைது-2 லாரிகள் – கார் பறிமுதல்

அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியர் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் காலியாக உள்ள… Read More »அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியர் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மாஸ்க் கட்டாயம்- மீண்டும் கொரோனா- தமிழக சுகாதாரத்துறை அட்வைஸ்

கொரோனா மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில்… Read More »மாஸ்க் கட்டாயம்- மீண்டும் கொரோனா- தமிழக சுகாதாரத்துறை அட்வைஸ்

அத்தை இறப்புக்குக் கூட போகாமல்- வங்கி சேவை மையம் திறந்து வைத்தார் எம்.பி. துரை வைகோ..

மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.துரை வைகோ அவர்கள், நேற்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து கார்கில்… Read More »அத்தை இறப்புக்குக் கூட போகாமல்- வங்கி சேவை மையம் திறந்து வைத்தார் எம்.பி. துரை வைகோ..

நகைக் கடன் விதிகளை தளர்வு- முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிகளில் இருந்து விலக்களிக்க ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளை… Read More »நகைக் கடன் விதிகளை தளர்வு- முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

விடா முயற்சியும் நிச்சயம் வாழ்வில் உயர்வைதரும்..விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

கோவை, பொள்ளாச்சி மைல்ஸ்டோன் நிறுவனத்தின் குடியிருப்பு வளாக திறப்பு விழா, 3ம் ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது. மைல்ஸ்டோன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் ராஜேந்திரன், திருப்பதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற… Read More »விடா முயற்சியும் நிச்சயம் வாழ்வில் உயர்வைதரும்..விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

பாமக 2 ஆனது- 2 பொருளாளர் அறிவிப்பு

டாக்டர் ராமதாஸ் தொடங்கிய பாமக இப்போது 2ஆக பிரிந்து செயல்படுகிறது.  இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் இன்று  பாமக பொருளாளராக இருக்கும் திலகபாமாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு சையது  மன்சூர் உசேனை … Read More »பாமக 2 ஆனது- 2 பொருளாளர் அறிவிப்பு

பொதுக்குழு தேர்வு செய்த தலைவர் நான்-ராமதாசுக்கு அன்புமணி பதிலடி

பாமக நிறுவனர் ராமதாஸ், நேற்று அன்புமணி மீது சரமாரி பல குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். இந்த நிலையில் இன்று  சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு மண்டபத்தில்  அன்புமணி  5 மாவட்ட பாமக   தலைவர்கள், ஒன்றிய,… Read More »பொதுக்குழு தேர்வு செய்த தலைவர் நான்-ராமதாசுக்கு அன்புமணி பதிலடி

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு..!

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiதமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒடிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று,… Read More »தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு..!

error: Content is protected !!