Skip to content

தமிழகம்

கோவை-காட்டூர் முத்துமாரியம்மனுக்கு பணம்- தங்க நகைகளால் அலங்காரம்…

  • by Authour

தமிழ் புத்தாண்டு சித்திரைக்கனி தினத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோவை காட்டூர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மூலஸ்தானம் முழுவதும் 100 ரூபாய் 200 ரூபாய் 500… Read More »கோவை-காட்டூர் முத்துமாரியம்மனுக்கு பணம்- தங்க நகைகளால் அலங்காரம்…

தமிழ்ப்புத்தாண்டு: தஞ்சை பெரியகோவிலில் சிறப்பு வழிபாடு

  • by Authour

தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று  அதிகாலை முதல் சிறப்பு அபிசேகங்கள் நடந்தது. தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார் திரு மேனிக்கு விபூதி, மஞ்சள், திரவியம், தேன், பஞ்சாமிர்தம்,… Read More »தமிழ்ப்புத்தாண்டு: தஞ்சை பெரியகோவிலில் சிறப்பு வழிபாடு

வாலாஜாநகரம் பெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா … அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், வாலாஜாநகரம் பெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் நூற்றாண்டு விழாவினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, நூற்றாண்டு நினைவுத் தூண் மற்றும்… Read More »வாலாஜாநகரம் பெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா … அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு…

கணவனை கட்டையால் அடித்து கொன்ற மனைவி கைது….கரூரில் பரபரப்பு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர், தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சரண்யா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து 4 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களது மகன்… Read More »கணவனை கட்டையால் அடித்து கொன்ற மனைவி கைது….கரூரில் பரபரப்பு…

தமிழகத்தில், மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு அமலுக்கு வருகிறது

  • by Authour

ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் 61 நாட்கள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படும். இதனை மீன்பிடி தடைக்காலம் என அழைப்பார்கள். இருந்த போதிலும் இந்த மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை தவிர  சிறிய ரக நாட்டு… Read More »தமிழகத்தில், மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு அமலுக்கு வருகிறது

கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3பவுன் நகை-பணம் கொள்ளையடித்த பெண் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த தாளியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நகுல்சாமி (72), சந்திரமதி (65) தம்பதியினர். இவர்கள் வீட்டுக்கு அருகிலேயே 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 13-ஆம் தேதி இருவரும்… Read More »கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3பவுன் நகை-பணம் கொள்ளையடித்த பெண் கைது…

புதுகை, பேரையூா் நாகநாதசுவாமி கோவில் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே உள்ள பேரையூர் நாகநாதசாமி திருக்கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கம்போல இந்த ஆண்டும் பங்குனி மாத கடைசி நானான இன்று  தேரோட்டம் நடைபெற்றது.… Read More »புதுகை, பேரையூா் நாகநாதசுவாமி கோவில் தேரோட்டம்

அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை….

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி தவெக தலைவர் விஜய் மரியாதை செய்தார். சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு விஜய் மரியாதை… Read More »அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை….

அரியலூர் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்… கோலாகலம்…

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட… Read More »அரியலூர் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்… கோலாகலம்…

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 7வயது சிறுமி…. காப்பாற்றிய திருப்பத்தூர் அரசு டாக்டர்..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன பொன்னேரி பகுதியைச் சேர்ந்த சிவா இவருடைய மனைவி லலிதா இவர்களுக்கு கனிஹீ (7) என்ற பெண் பிள்ளை உள்ளது. இந்த நிலையில் கனிஸ்ரீ வீட்டின் வெளியே விளையாடிக்… Read More »5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 7வயது சிறுமி…. காப்பாற்றிய திருப்பத்தூர் அரசு டாக்டர்..

error: Content is protected !!