Skip to content

தமிழகம்

மின்சாரம் பாய்ந்து பெண் பலி : மகன், மகள் காயம்

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதி (50)  இவரது கணவர் முருகன். இவர்களுக்கு ராஜேஸ்வரி (30) என்ற மகளும், சவுந்தரபாண்டியன் (28) என்ற மகனும் உள்ளனர். முருகன் இறந்து விட்டதால்,… Read More »மின்சாரம் பாய்ந்து பெண் பலி : மகன், மகள் காயம்

போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார், திருச்செந்தூர் சாலையில் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அங்ேக சாலையோரம் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த வாலிபர் திடீரென மறைத்து வைத்திருந்த… Read More »போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்

ரயில்வே நுழைவு பாலத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தின் வழியாக, ஈரோட்டில் இருந்து மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதேபோல் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மத்திய மாவட்டங்களுக்கும் தினசரி ஏராளமான… Read More »ரயில்வே நுழைவு பாலத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல் அமைச்சர் பங்கேற்பு

தமிழ் திரை இசையை உலக அளவில் புகழ்பெற செய்த இசைஞானி இளையராஜா, திரை இசை உலகில் 50 ஆண்டுகளை கடந்ததையொட்டி அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. “சிம்பொனி –… Read More »இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல் அமைச்சர் பங்கேற்பு

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு – மைசூரு இடையே 3 சிறப்பு ரயில்கள்

தீபாவளி, தசரா மற்றும் சத் பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க தென்மேற்கு ரயில்வே வாராந்திர / இரு-வாராந்திர விரைவு ரயில்களை அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: மைசூர் – திருநெல்வேலி (ரயில்… Read More »தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு – மைசூரு இடையே 3 சிறப்பு ரயில்கள்

மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரியில் உள்ள ரவிவர்மன் புதுத்தெருவில் கன்னியாகுமரி மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு திருப்பூர் மாவட்டம் நல்லூரை சேர்ந்த கதிரவன் ( 45) என்பவர் மருந்து… Read More »மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு

சென்னை சூளைமேடு பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது… Read More »இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு

இந்திய கம்யூ., புதிய மாநில செயலாளர் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற மாநில குழு கூட்டத்தில் தேர்வானார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் 10 ஆண்டகளாக பதவியில் இருந்தார்.

கேப்டனை பின்பற்றும் விஜய்…பிரேமலதா பரபரப்பு பேட்டி

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் விஜய், ‘உங்க விஜய் நா வரேன்’ என்ற மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை திருச்சியில் தொடங்கினார். காலை 9:40 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விஜயின்… Read More »கேப்டனை பின்பற்றும் விஜய்…பிரேமலதா பரபரப்பு பேட்டி

1,148 பேருக்கு வீடு..துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

வியாசர்பாடி, எம்.எஸ். நகரில், 46.72 கோடி ரூபாய் செலவில் 308 நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள்; பழைய வியாசர்பாடியில், 34.61 கோடி ரூபாயில் 192 வாரிய குடியிருப்புகள்; வியாசர்பாடி, மூர்த்திங்கர் நகரில் 88.62… Read More »1,148 பேருக்கு வீடு..துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

error: Content is protected !!