Skip to content

தமிழகம்

சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!…

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் அருகே சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. காரின் முன்பக்கத்தில் இருந்து திடீரென புகை கிளம்பிய நிலையில், இதனை பார்த்த கார் ஓட்டுநர் உடனடியாக காரை சாலையில் நிறுத்திவிட்டு… Read More »சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!…

சபரிமலை பக்தர்களை ஏற்றி சென்ற கேரளா ஆம்னி பஸ்… தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சிறைபிடிப்பு..

  • by Authour

தமிழக, கேரளா எல்லையான வாளையார் செல்லும் வழியில் தமிழக ஆர்.டி.ஓ செக்போஸ்ட் உள்ளது. இந்த நிலையில் திருமலையாம் பாளையம் அருகே கேரளா பதிவின் கொண்ட ஆம்னி பேருந்து தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும்… Read More »சபரிமலை பக்தர்களை ஏற்றி சென்ற கேரளா ஆம்னி பஸ்… தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சிறைபிடிப்பு..

பொங்கல் பண்டிகை… ஆம்னி பஸ்கள் கட்டணம் 3 மடங்கு உயர்வு….

தமிழர் பண்டிகையான பொங்கல் வருகிற 14 – ம் தேதி கொண்டாடப்படுகிறது. கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கோவையில் உள்ள கல்வி… Read More »பொங்கல் பண்டிகை… ஆம்னி பஸ்கள் கட்டணம் 3 மடங்கு உயர்வு….

கரூர்- அரியலூரில் பொங்கல் தொகுப்பு …கலெக்டர்கள் தொடங்கி வைத்தனர்..

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்கள் அனைவரும் 2025 பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலை கடைகளில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும்… Read More »கரூர்- அரியலூரில் பொங்கல் தொகுப்பு …கலெக்டர்கள் தொடங்கி வைத்தனர்..

பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்… முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு…

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மஹாலில் பள்ளப்பட்டி எகனாமிக் சேம்பர் அமைப்பின் சார்பில் “உன்னால் முடியும் தோழா” நிகழ்ச்சியில் முன்னால் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர்… Read More »பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்… முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு…

தனுஷ்- நயன்தாரா வழக்கு.. ஜன., 22ம் தேதி இறுதி விசாரணை..

  • by Authour

நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. இயக்குநர் விக்னெஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த திரைப்படம் நானும் ரௌடி… Read More »தனுஷ்- நயன்தாரா வழக்கு.. ஜன., 22ம் தேதி இறுதி விசாரணை..

பொங்கல் பண்டிகை… திருக்கோவிலூர் அருகே மண்பாண்டங்கள் செய்யும் பணி தீவிரம்….

  • by Authour

பொங்கல் திருநாளை முன்னிட்டு திருக்கோவிலூர் அருகே 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தை திருநாளா பொங்கல் பண்டிகை தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். பொங்கல் திருநாளில் மண்பாண்டங்கள்… Read More »பொங்கல் பண்டிகை… திருக்கோவிலூர் அருகே மண்பாண்டங்கள் செய்யும் பணி தீவிரம்….

கரூரில் 16ம் தேதி ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் தயார்….

  • by Authour

கரூர் ஆர்.டி.மலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் குறித்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டத்தின் முடிவில் 700 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் பேட்டி. கரூர்… Read More »கரூரில் 16ம் தேதி ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் தயார்….

யுஜிசி விதி திருத்தம்: தமிழினத்தை அழிக்கும் முயற்சி- சி.வி. சண்முகம் கண்டனம்

யுஜிசி விதிகள் திருத்தத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:  யுஜிசி விதிகள் திருத்தம் என்பது மாநிலங்கள் மீது தொடங்கப்படும்… Read More »யுஜிசி விதி திருத்தம்: தமிழினத்தை அழிக்கும் முயற்சி- சி.வி. சண்முகம் கண்டனம்

ரேஷன் கடைகளில் பொங்கல் கரும்பு தயார்… நாளை முதல் வழங்க ஏற்பாடு…

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க, தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தகுதி வாய்ந்த 2,48,876 அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு வழங்குவதற்கு ஏதுவாக, பொங்கல் பரிசு… Read More »ரேஷன் கடைகளில் பொங்கல் கரும்பு தயார்… நாளை முதல் வழங்க ஏற்பாடு…

error: Content is protected !!