Skip to content

தமிழகம்

ஆன்லைன் ரம்மி…. பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

சென்னை சைதாப்பேட்டையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தை வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். சைதாப்பேட்டை சின்னமலை 2வது தெரு பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் . இவர் தனது தாய் கேன்சர் சிகிச்சைக்காக வைத்திருந்த ரூ. 30… Read More »ஆன்லைன் ரம்மி…. பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை… 20க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்….

  • by Authour

கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாநகரப் பகுதியில் இரவில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் மாவட்டத்தின் மற்ற… Read More »கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை… 20க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்….

கரூர்…. வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான 18 இடங்களுக்கு சீல்… போலீஸ் குவிப்பு..

கரூர் அடுத்த வெண்ணைமலையில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றி பல நூறு ஏக்கர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் இருப்பதாகவும், அதில் இருக்கும் குடியிருப்புகளை தவிர வர்த்தக கடைகள், விவசாய நிலங்களை… Read More »கரூர்…. வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான 18 இடங்களுக்கு சீல்… போலீஸ் குவிப்பு..

காதல் ஜோடி பொய் புகார்… திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் திமுக கவுன்சிலராக சாந்தி என்பவர் பணியாற்றி வருகிறார் இவரது கணவர் சதீஷ்குமார் ஆவர்,கடந்த 19ஆம் தேதி சதீஷ்குமாரின் உறவினர் பெண் ஸ்ரீலேகா (20) சுமன் (21)… Read More »காதல் ஜோடி பொய் புகார்… திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு..

திருச்சியில் வெகுவிரைவில் 4000 குடும்பங்கள் மாபெரும் போராட்டம்…அடிமனை கூட்டமைப்பு அறிவிப்பு

  • by Authour

திருச்சியில் வெகுவிரைவில் 4000 குடும்பங்கள் மாபெரும் போராட்டம் நடத்தவுள்ளதாக திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்… அவர்கள் கூறியதாவது…..  திருச்சி, திருவானைக்காவல் அடிமனை பிரச்சினை குறித்து அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர், இந்து சமய… Read More »திருச்சியில் வெகுவிரைவில் 4000 குடும்பங்கள் மாபெரும் போராட்டம்…அடிமனை கூட்டமைப்பு அறிவிப்பு

கரூர் அருகே டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ… பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்…

  • by Authour

கரூர் அருகே உள்ள மணல்மேடு பகுதியில் ஏராளமான டெக்ஸ்டைல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள அம்மன் டிரேடர்ஸ் என்ற தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி… Read More »கரூர் அருகே டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ… பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்…

டில்லி… சர்வதேச மன எண் கணித போட்டி…. 3ம் இடம் பிடித்து மயிலாடுதுறை மாணவன்..

  • by Authour

டில்லியில் நடைபெற்ற சர்வதேச மன எண் கணித போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த செம்பனார்கோவில் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் உற்சாக வரவேற்பு:- கடந்த 14 மற்றும் 15ஆம் தேதிகளில் புதுடில்லியில்… Read More »டில்லி… சர்வதேச மன எண் கணித போட்டி…. 3ம் இடம் பிடித்து மயிலாடுதுறை மாணவன்..

இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது..

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய… Read More »இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது..

அமெரிக்க யூடியூப்பருக்கு விருந்து வைத்த தமிழர்கள்… ஆங்கிலத்தில் கலக்கும் தமிழன்…

  • by Authour

அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்கிருக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் மக்களின் பண்புகளை நேரலையாக தனது சமூக வலைதள பக்கங்களின்… Read More »அமெரிக்க யூடியூப்பருக்கு விருந்து வைத்த தமிழர்கள்… ஆங்கிலத்தில் கலக்கும் தமிழன்…

2030ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் யூனிட் மின்சார உற்பத்தி … புதிய இலக்கு..

தமிழ்நாடு மின்சாரம் வாரியம் இன்று வௌியிட்டுள்ள அறிக்கை …  தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு… Read More »2030ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் யூனிட் மின்சார உற்பத்தி … புதிய இலக்கு..

error: Content is protected !!