Skip to content

தமிழகம்

கரூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்தல்… லாரியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி அமராவதி ஆற்றை ஒட்டிய தனியார் பட்டா நிலத்தில் கடந்த 15 நாட்களாக சவுட்டு மண் எடுப்பதாகக் கூறி மணல் திருடப்படுவதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு லாரியை… Read More »கரூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்தல்… லாரியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்..

நூதன முறையில் ஆன்லைன் லாட்டரி மோசடி… மதுரை வாலிபர் கைது….

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபர் ஒருவரை போலீசார் விசாரித்தபோது அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம்… Read More »நூதன முறையில் ஆன்லைன் லாட்டரி மோசடி… மதுரை வாலிபர் கைது….

பொங்கல் தொகுப்பு….. நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நியாய விலை கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் பொங்கல்… Read More »பொங்கல் தொகுப்பு….. நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

அதிமுகவை நோக்கி 100 சார் கேள்விகள் கேட்க முடியும்- முதல்வர் அதிரடி பதில்

அண்ணா பல்கலைக்கழக  மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு  தொடர்பாக  சட்டமன்றத்தில் இன்று  எதிர்க்கட்சிகள்  கவன ஈர்ப்பு தீர்மானம்  கொண்டு வந்து  பேசினர். கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு இந்த பிரச்னை எடுத்துக்கொள்ளப்பட்டது.  ஒவ்வொரு… Read More »அதிமுகவை நோக்கி 100 சார் கேள்விகள் கேட்க முடியும்- முதல்வர் அதிரடி பதில்

கோவை.. கோயிலுக்கு செல்லும் வழியில் ஊர்ந்து வந்த 10 அடி நீள மலைப் பாம்பு….

கோவை, பேரூர் தீத்திபாளையம் அடுத்த கரடிமடை ஐயா சாமி கோவில் அருகே உள்ள வனப் பகுதியில் இருந்து 10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பு கோயிலுக்கு செல்லும் பாதை வழியாக ஊர்ந்து வந்து… Read More »கோவை.. கோயிலுக்கு செல்லும் வழியில் ஊர்ந்து வந்த 10 அடி நீள மலைப் பாம்பு….

தஞ்சையில் ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ. 300…. விலையை பொருட்படுத்தாமல் வாங்கும் பொதுமக்கள்….

  • by Authour

தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் பூண்டு குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகின்றது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் செய்யப்படுகிறது. அந்த மாநிலங்களில்… Read More »தஞ்சையில் ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ. 300…. விலையை பொருட்படுத்தாமல் வாங்கும் பொதுமக்கள்….

ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பா?11ம் தேதி அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 11ம் தேதி   பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்று எடப்பாடி… Read More »ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பா?11ம் தேதி அறிவிப்பு

பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை…. நாமக்கல்லில் அதிர்ச்சி..

கரூர் மாவட்டம் வடிவேல் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அஜய் (17) நாமக்கல் அடுத்த கூலிப்பட்டி பகுதியில் உள்ள சைத்தான்யா என்ற தனியார் பள்ளியில் +2 படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி… Read More »பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை…. நாமக்கல்லில் அதிர்ச்சி..

வால்பாறையில் சுற்றுச்சூழல் வரைவு மசோதாவை எதிர்த்து…வியாபாரிகள் கடையடைப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் மத்திய அரசு அறிவித்துள்ள சுற்றுச்சூழல் வரைவு மசோதாவை எதிர்த்து வால்பாறையில் உள்ள அனைத்து கட்சி மற்றும் சங்கத்தினர், வால்பாறை மக்கள் உரிமை மீட்பு குழு இணைந்து கடையடைப்பு செய்து வால்பாறை… Read More »வால்பாறையில் சுற்றுச்சூழல் வரைவு மசோதாவை எதிர்த்து…வியாபாரிகள் கடையடைப்பு

ஊட்டி வருவோருக்கு முககவசம் கட்டாயம்- கலெக்டர் அறிவிப்பு

சீனாவில் இருந்து  எச்.எம்.பி.வி தொற்று இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது. கர்நாடகா, குஜராத்தில் 3 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை,  சேலத்தில் தலா ஒருவர் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எச்.எம்.பி.வி. வைரஸ் குறித்து… Read More »ஊட்டி வருவோருக்கு முககவசம் கட்டாயம்- கலெக்டர் அறிவிப்பு

error: Content is protected !!