Skip to content

தமிழகம்

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

  • by Authour

அரியலூர் மாவட்டம் செட்டிதிருக்கோணம் புது காலனியை சேர்ந்தவர் லெட்சுமி. இவருக்கு  30 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் 2 சென்ட் வீட்டு மனை இலவசமாக வழங்கப்பட்டது. இதில் வீடு கட்டி தனது குடும்பத்தினருடன் லெட்சுமி வசித்து… Read More »அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

அமித்ஷாவை கண்டித்து, கரூர் திமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா,  நாடாளுமன்றத்தில் பேசும்போது சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும்  கண்டனத்தை தெரிவித்து உள்ளன. தமிழ்நாட்டில் இன்று திமுக, அனைத்து மாவட்டங்களிலும்… Read More »அமித்ஷாவை கண்டித்து, கரூர் திமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்

பதுங்கு குழியில் இருக்கும் எடப்பாடி, அமைச்சர் ரகுபதி கண்டனம்…

  • by Authour

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது. முதல்-அமைச்சர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இன்று நாடு தழுவிய போராட்டத்தில் தி.மு.க.வும்… Read More »பதுங்கு குழியில் இருக்கும் எடப்பாடி, அமைச்சர் ரகுபதி கண்டனம்…

பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் காதல் தம்பதியினர் தஞ்சம்…

  • by Authour

கோவை,பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் சுமன், 21 வயது மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீலேகா 20 வயது இவர்கள் இருவரும் சில தினங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர்., இந்நிலையில் ஸ்ரீலேகா… Read More »பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் காதல் தம்பதியினர் தஞ்சம்…

புதுகையில் அன்பழகன் படத்திற்கு, அமைச்சர் ரகுபதி மரியாதை

  • by Authour

திமுக  முன்னாள் பொதுச்செயலாளர்  மறைந்த பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்த  நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் அவரது படத்திற்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை அணிவித்து… Read More »புதுகையில் அன்பழகன் படத்திற்கு, அமைச்சர் ரகுபதி மரியாதை

உருளைகிழங்கு இருந்தா குருமாவா?….மாணவியர் விடுதியில் அரியலூர் கலெக்டர் ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இரவு செந்துறை மாணவியர் விடுதியில் என்ற ஆட்சியர் அங்கு… Read More »உருளைகிழங்கு இருந்தா குருமாவா?….மாணவியர் விடுதியில் அரியலூர் கலெக்டர் ஆய்வு…

குரைத்ததால் ஆத்திரம்…. நாய்களை துரத்திய ஒற்றை காட்டு யானை…

கோவை, ஆலந்துறை, நல்லூர்வயல் அருகே முட்டுத்துவயல் பகுதியில் நேற்று இரவு 11:30 மணிக்கு ஆடிட்டர் குரு என்பவர் தோட்டத்தில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையை கண்டு அங்கு உள்ள நாய்கள் குரைக்க தொடங்கியது. அதனை… Read More »குரைத்ததால் ஆத்திரம்…. நாய்களை துரத்திய ஒற்றை காட்டு யானை…

அரியலூர்…. 4 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு…

அரியலூரில் பேருந்து நிலையம் பழுதடைந்ததை அடுத்து அதனை இடித்து புதிதாக கட்டப்பட்டுள்ளதால் தற்காலிகப் பேருந்து நிலையம் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பேருந்து நிலையத்தில் உள்ள நான்கு கடைகளில் நேற்று இரவு பூட்டை உடைத்து உள்ளே… Read More »அரியலூர்…. 4 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு…

அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.999க்கு 20 மளிகைப்பொருட்கள் விற்பனை

  • by Authour

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.999/- விலையில் 20 மளிகைப் பொருட்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனைத் திட்டத்தினை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி… Read More »அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.999க்கு 20 மளிகைப்பொருட்கள் விற்பனை

அஸ்வின் சென்னை திரும்பினார், மாலை அணிவித்து வரவேற்பு

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் சூழல்பந்து வீச்சாளர் அஸ்வின்,  ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம் பெற்றார்.  அவர் 2வது டெஸ்டில் ஆடினார்.  பிரிஸ்பேனில் நடந்த  3வது டெஸ்டில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் நேற்று 3வது… Read More »அஸ்வின் சென்னை திரும்பினார், மாலை அணிவித்து வரவேற்பு

error: Content is protected !!