Skip to content

தமிழகம்

அரியலூரில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்….

உழைக்கும் மக்களுக்கு துரோகம் இழைக்கும் பாஜக மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு சார்பாக, அரியலூரில் மாதா கோவில் அருகில் மக்கள் சந்திப்பு பிரச்சார கூட்டம் நடைபெற்றது. ஏ ஐ டி… Read More »அரியலூரில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்….

கோடை கால மின் தேவையை சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரம் வாங்க அனுமதி…

  • by Authour

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மின்சார பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, கோடைக்காலத்தில் மாநிலத்தின் மின்சார பயன்பாடு அதிகரித்து உச்ச அளவை எட்டும். இதை ஈடு செய்ய வெளி சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கப்படும். இந்தாண்டு… Read More »கோடை கால மின் தேவையை சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரம் வாங்க அனுமதி…

ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் 1.80 லட்சம் பணம் கொள்ளை…. சிசிடிவி

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம்போல கடையைத் திறக்க சென்ற கடை உரிமையாளர் ராஜன்,… Read More »ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் 1.80 லட்சம் பணம் கொள்ளை…. சிசிடிவி

அரசு வழங்கிய வீட்டை சரிசெய்து தரக்கோரி…. மாற்றுதிறனாளி மகனை தோளில் சுமந்து மனு…

  • by Authour

கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியைச் சார்ந்த கணேசன் இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளியான சக்தி பிரபு (20) என்ற ஆண் குழந்தை உள்ளது. இவருக்கு அரசு சார்பில் 30 வருடங்களுக்கு முன்பாக… Read More »அரசு வழங்கிய வீட்டை சரிசெய்து தரக்கோரி…. மாற்றுதிறனாளி மகனை தோளில் சுமந்து மனு…

கரூர் மா. நீதிபதியை கண்டித்து… வழக்கறிஞர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்..

கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு, கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் தர்மசேனன் தலைமையில் வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிபதி செயல்பாடுகளை கண்டித்து பணியை புறக்கணித்து 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »கரூர் மா. நீதிபதியை கண்டித்து… வழக்கறிஞர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்..

கள்ளக்காதலை கைவிடாத கணவன்… அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி… தஞ்சையில் பரபரப்பு….

விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது42). இவருடைய மனைவி கலைவாணி (38). இவர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் முடிந்து 12 வயது மற்றும் 9 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.… Read More »கள்ளக்காதலை கைவிடாத கணவன்… அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி… தஞ்சையில் பரபரப்பு….

சுங்கக்கட்டணம் செலுத்துவதற்கான… புதிய விதிகள் அமல்…

  • by Authour

ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஃபாஸ்டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டால், சுங்கக்கட்டணத்தை விட இரண்டு மடங்கு அபராதம் வசூலிக்கப்படும் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்… Read More »சுங்கக்கட்டணம் செலுத்துவதற்கான… புதிய விதிகள் அமல்…

திருத்தேர் பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணிக்கான பூஜை… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆலந்துரையார் கோதண்ட ராமசாமி திருக்கோவிலுக்கு சொந்தமான புதிய மரத்தேரை நிறுத்துவது மற்றும் திருத்தேர் பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணிக்கான பூஜையை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்… Read More »திருத்தேர் பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணிக்கான பூஜை… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

கல்வியே கேடயம்…. அகரம் விழாவில் நடிகர் சூர்யா பேச்சு….

சென்னை தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அகரம் அறக்கட்டளை அலுவலக திறப்பு விழாவில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார்.   தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது ஆர்,ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45-… Read More »கல்வியே கேடயம்…. அகரம் விழாவில் நடிகர் சூர்யா பேச்சு….

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில்… மாணவ-மாணவிகள் தேர்வில் வெற்றி பெற சிறப்பு யாகம்..

மாசி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு கணபதி ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும்… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில்… மாணவ-மாணவிகள் தேர்வில் வெற்றி பெற சிறப்பு யாகம்..

error: Content is protected !!