Skip to content

தமிழகம்

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்… திருச்சியில் த.த.ஜமாத் தலைவர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மாநில தலைவர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுலைமான்… Read More »தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்… திருச்சியில் த.த.ஜமாத் தலைவர்

விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பதில் தப்பே இல்லையே… குஷ்பு

திருப்பூரில் பாஜக பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக நிர்வாகி குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய குஷ்பு, “ஒரு கட்சி தலைவராக இருக்கும்போது விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பதில் தப்பே இல்லையே… பாதுகாப்பு… Read More »விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பதில் தப்பே இல்லையே… குஷ்பு

கரூரில் விளையாட்டு போட்டி… மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி…

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் பள்ளி… Read More »கரூரில் விளையாட்டு போட்டி… மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி…

பொள்ளாச்சி அருகே மதுபோதையில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அடுத்துள்ள அரசம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கான்பிடன்ஸ் பெட்ரோலியம் இண்டியா லிமிட்டெட் என்ற சிலிண்டர்களுக்கு கேஸ் நிரப்பும் தனியார் ஆலை செயல்பட்டு வருகிறது. .இந்த ஆலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த… Read More »பொள்ளாச்சி அருகே மதுபோதையில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை…

நிதி கேட்டால்.. இந்தியை ஏற்க வேண்டும் என தமிழ்நாட்டை மிரட்டுவதா?… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

  • by Authour

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு (Politically Motivated) பேசுவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம் என துணை முதல்வர் உதயநிதி… Read More »நிதி கேட்டால்.. இந்தியை ஏற்க வேண்டும் என தமிழ்நாட்டை மிரட்டுவதா?… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கல்வியில் அரசியல் செய்யாதீர்கள்…. மத்திய அமைச்சருக்கு அமைச்சர் மகேஷ் வேண்டுகோள்…

தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும். ஏற்காத பட்சத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது என… Read More »கல்வியில் அரசியல் செய்யாதீர்கள்…. மத்திய அமைச்சருக்கு அமைச்சர் மகேஷ் வேண்டுகோள்…

பதுங்குழி பழனிச்சாமி… இன்று புதிய பெயர் சூட்டிய செந்தில்பாலாஜி

மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தன தனது X-தள பதிவில் கூறியதாவது… மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என பகிரங்கமாக… Read More »பதுங்குழி பழனிச்சாமி… இன்று புதிய பெயர் சூட்டிய செந்தில்பாலாஜி

தஞ்சை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறார் திரைப்பட போட்டி

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ( 6 முதல் 9 – ஆம் வகுப்பு வரை) சிறார் திரைப்படப் போட்டிகள் குருவிக்கரம்பை அரசு மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது.… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறார் திரைப்பட போட்டி

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும்… வானிலை மையம் தகவல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையில் 2 நாட்கள்… Read More »தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும்… வானிலை மையம் தகவல்

கோவையில் புதிய கைட்ஸ் சீனியர் கேர் மையம்…. பேச்சாளர் கோபிநாத் திறந்து வைத்தார்..

இந்தியாவின் முன்னனி முதியோர் பராமரிப்பு மையமான (KITES) கைட்ஸ் சீனியர் கேர் கோவையில் அனைத்து வசதிகளுடன் கூடிய சீனியர் கேர் மையத்தை துவங்கியது. ராஜகோபால் ஜி, டாக்டர். ஏ. எஸ். அரவிந்த் மற்றும் டாக்டர்… Read More »கோவையில் புதிய கைட்ஸ் சீனியர் கேர் மையம்…. பேச்சாளர் கோபிநாத் திறந்து வைத்தார்..

error: Content is protected !!