Skip to content

தமிழகம்

சொத்து பிரச்னை…. அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி…. பரபரப்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டம் நத்தக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் இறந்துவிட்ட நிலையில் இவர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் இடத்தை அவரது தம்பி சின்னத்தம்பி ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. கணவரை இழந்த காசி அம்மாள் தனது கணவரின்… Read More »சொத்து பிரச்னை…. அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி…. பரபரப்பு..

வெளிநடப்பு ஏன்? மீண்டும் பதிவேற்றம் செய்த கவர்னர்

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் இன்று காலை கூடியது.  ஆண்டின் முதல்  கூட்டம் என்பதால் கவர்னர் உரை  வாசிக்கப்பட வேண்டும். இதற்காக கவர்னர் ரவி  சட்டமன்றத்துக்கு வந்தார்.   தமிழக சட்டமன்றத்தில்  முதன் முதலாக தமிழ்த்தாய் வாழ்த்து… Read More »வெளிநடப்பு ஏன்? மீண்டும் பதிவேற்றம் செய்த கவர்னர்

மயிலாடுதுறை ….. ஆற்றில் மூழ்கி இறந்ததாக தகனம்….. உயிரோடு வந்ததால் பரபரப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலப்பாதி பகுதியில் கடந்த 22ஆம் தேதி அடையாளம் தெரியாத வகையில் ஆண் ஒருவர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் உடலை கைப்பற்றி… Read More »மயிலாடுதுறை ….. ஆற்றில் மூழ்கி இறந்ததாக தகனம்….. உயிரோடு வந்ததால் பரபரப்பு…

கேரளாவில் 30 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது…. 3 பேர் பலி….

கேரள மாநிலம் இடுக்கியில் இருந்து தஞ்சாவூருக்கு சுற்றுலாவிற்காக அரசு பேருந்தை வாடகைக்கு எடுத்து 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். தஞ்சாவூருக்கு சென்றுவிட்டு திரும்பிய போது புல்லுப்பாறை அருகே வளைவில் திரும்பும் போது திடீரென கட்டுப்பாட்டை… Read More »கேரளாவில் 30 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது…. 3 பேர் பலி….

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி… அரியலூர் கலெக்டர் பரிசு வழங்கினார்…

அரியலூர் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அரியலூர்… Read More »அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி… அரியலூர் கலெக்டர் பரிசு வழங்கினார்…

தஞ்சையில் சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு.. கிலோ 100க்கு விற்பனை…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் பகுதியில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா,… Read More »தஞ்சையில் சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு.. கிலோ 100க்கு விற்பனை…

இன்று சட்டமன்றம் என்ன செய்யப்போகிறார் கவர்னர்..?

தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் துவங்கும். அந்த வகையில் புத்தாண்டில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு, சட்டசபை கூட்ட அரங்கில் துவங்குகிறது. கவர்னர் ரவி உரையாற்ற உள்ளார்.… Read More »இன்று சட்டமன்றம் என்ன செய்யப்போகிறார் கவர்னர்..?

சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மாற்றம்..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் ஒருவர் எந்தவிதமான பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது. கே.பாலகிருஷ்ணனுக்கு அடுத்த மாதம் 72 வயது ஆக உள்ளதால், தன்னை கட்சி பொறுப்புகளில் இருந்து… Read More »சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மாற்றம்..

மதுரை எம்பிக்கு திடீர் நெஞ்சுவலி..

  • by Authour

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் கடந்த மூன்றாம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.… Read More »மதுரை எம்பிக்கு திடீர் நெஞ்சுவலி..

‘தோழமைக்கு இலக்கணம் அல்ல’ .. முரசொலி அட்வைஸ்..

விழுப்புரத்தில் நடந்த சிபிஎம்மின் மாநில மாநாட்டுக் கூட்டத்தில் பேசிய மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்., ‘தமிழகத்தில் எந்த ஒரு போராட்டத்திற்கும் அனுமதி தருவதில்லை, என்ன போராட்டம் நடத்தினாலும் வழக்கு போடுகிறார்கள். மீண்டும் அறிவிக்கப்படாத அவசர நிலையை… Read More »‘தோழமைக்கு இலக்கணம் அல்ல’ .. முரசொலி அட்வைஸ்..

error: Content is protected !!