Skip to content

தமிழகம்

பொங்கல் பரிசு கரும்பு…. சாகுபடி தோட்டத்தினை அரியலூர் கலெக்டர் ஆய்வு …

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், உல்லியக்குடி கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று (04.01.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு… Read More »பொங்கல் பரிசு கரும்பு…. சாகுபடி தோட்டத்தினை அரியலூர் கலெக்டர் ஆய்வு …

முகச் சிதைவு நோயால் பாதித்து குணமான சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே  வீராபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி டான்யா, அறிய வகை முகச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுற்ற நிலையில் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தன்னிலை குறித்து தெரிவித்தனர். இதன்… Read More »முகச் சிதைவு நோயால் பாதித்து குணமான சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

கரூர் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலம்….

  • by Authour

கரூர் மாநகரை ஒட்டிய திருமாநிலையூர் பகுதியில் ஓடும் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதக்கிறது. ஆற்றுக்கு குளிக்க வந்த பொதுமக்கள் கூறிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த… Read More »கரூர் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலம்….

தடையை மீறி பேரணி… குஷ்பு மீது வழக்குப்பதிவு…

பாஜக மகளிர் அணி சார்பில் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கண்ணகி கோவிலான செல்லத்தம்மன் கோவில் முன்பாக நீதி கேட்கும் பேரணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி… Read More »தடையை மீறி பேரணி… குஷ்பு மீது வழக்குப்பதிவு…

புதுகையில் புதிய ரேசன் கடை…. எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வடவாளம் ஊராட்சிதெற்கு செட்டியாபட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்காடி கட்டிடம் அமைத்து அதன் சேவையை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா… Read More »புதுகையில் புதிய ரேசன் கடை…. எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

கரூர் அருகே யானை தந்தம் கடத்தி விற்க முயற்சி.. சிறுவன் உள்பட 5 பேர் கைது…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் விஎன்எஸ் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பெருமாள்( 42). இவரிடம் யானைத் தந்தம் விற்பனைக்காக வைத்திருப்பதாக, சென்னை வன அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, உஷரான சென்னை வன… Read More »கரூர் அருகே யானை தந்தம் கடத்தி விற்க முயற்சி.. சிறுவன் உள்பட 5 பேர் கைது…

முதல் ஜல்லிக்கட்டு… தச்சன்குறிச்சியில் இன்று தொடக்கம்… புதுகையில் உற்சாகம்…

ஆண்டுதோறும் முதல் ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி கிராமத்தில் தொடங்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் இன்று முதல் போட்டி நடைபெறுகிறது. தச்சன்குறியில் இன்று போட்டி நடைபெறும் நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அருணா, போட்டி… Read More »முதல் ஜல்லிக்கட்டு… தச்சன்குறிச்சியில் இன்று தொடக்கம்… புதுகையில் உற்சாகம்…

கோவையில்… எரிவாயு டேங்கர் லாரி விபத்து.. டிரைவர் கைது

  • by Authour

கோவை மாவட்டம் அவினாசி மேம்பாலம் அருகே நேற்று சுமார் 20 மெட்ரிக் டன் எடை கொண்ட எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் டேங்கர் பகுதி சேதம் அடைந்ததால்… Read More »கோவையில்… எரிவாயு டேங்கர் லாரி விபத்து.. டிரைவர் கைது

கோவை அருகே ஸ்ரீ பிரம்மரிஷி விசுவாமித்திரரின் 10ம் ஆண்டு குருபூஜை…

  • by Authour

கோவை சங்கனூர் அருகே உள்ள கிரிநாத் திருமண மண்டபத்தில் ஸ்ரீ பிரம்மரிஷி விசுவாமித்திரரின் குருபூஜை விழா இன்று நடைபெற்றது விழாவை ஒட்டி காலை முதல் ஆனந்த குருபூஜை காயத்ரி மந்திர உபர உபதேசம் கங்கை… Read More »கோவை அருகே ஸ்ரீ பிரம்மரிஷி விசுவாமித்திரரின் 10ம் ஆண்டு குருபூஜை…

கடலூர் ஜெயில் சூப்ரெண்ட் வீடு உட்பட 11 இடங்களில் விஜிலன்ஸ் ரெய்டு

  • by Authour

மதுரை மத்திய சிறையிலுள்ள கைதிகள், எழுது பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களுக்கு மொத்தமாக… Read More »கடலூர் ஜெயில் சூப்ரெண்ட் வீடு உட்பட 11 இடங்களில் விஜிலன்ஸ் ரெய்டு

error: Content is protected !!