Skip to content

தமிழகம்

வாலிபர் கண்மூடி தாக்குதல்… ராணிப்பேட்டை போலீஸ் மீது புகார்….

வேலூர் சத்துவாச்சாரி பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் ( பொறுப்பு சத்துவாச்சாரி காவல் நிலையம்) போலீசார் உடன் பணியில் இருந்த போது அவ்வழியாக சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த… Read More »வாலிபர் கண்மூடி தாக்குதல்… ராணிப்பேட்டை போலீஸ் மீது புகார்….

”பேபி அண்ட் பேபி” படத்தில் நடித்த குழந்தையின் மிஸ்டர் இந்தியா தந்தை திருச்சியில் பெருமிதம்…

  • by Authour

யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சத்யராஜ், ஜெய் மற்றும் யோகிபாபு நடிக்கும் பேபி & பேபி திரைப்படம் தமிழக முழுவதும் திரையிடப்பட்டுள்ளது.இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக திருச்சி சீனிவாச நகரை சேர்ந்த மிஸ்டர் இந்தியா கார்த்தி… Read More »”பேபி அண்ட் பேபி” படத்தில் நடித்த குழந்தையின் மிஸ்டர் இந்தியா தந்தை திருச்சியில் பெருமிதம்…

விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்”… ஆந்திர துணை முதல்வர்..

  • by Authour

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு நாள் ஆன்மிக சுற்றுபயணத்தை இன்று துவங்கினார். அதன் ஒரு பகுதியாக இன்று காலை கும்பகோணம் சுவாமிமலை… Read More »விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்”… ஆந்திர துணை முதல்வர்..

திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்… புதிய நிர்வாகிகள் அறிமுகம்..

  • by Authour

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி வழிகாட்டுதல் படி மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்… Read More »திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்… புதிய நிர்வாகிகள் அறிமுகம்..

மதுரை, தேனி, புதுகையில் ரூ.8.93 கோடியில் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

மதுரை மாவட்டம், ஆ. புதுப்பட்டி – அரசு கள்ளர் உயர்நிலை பள்ளியில் ரூ.2 கோடியே 57 லட்சத்து 10 ஆயிரம் செலவிலும், பூசலபுரம் – அரசு கள்ளர் மேல்நிலை பள்ளியில் ரூ.83 லட்சத்து 60… Read More »மதுரை, தேனி, புதுகையில் ரூ.8.93 கோடியில் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

வங்கிக்கடனுக்காக நெல்லுக்கு வரும் வரவை பிடித்தம் செய்யக்கூடாது… வங்கிக்கு விவசாயிகள் கோரிக்கை…

  • by Authour

தஞ்சை மாவட்டம் வல்லம், ஆலக்குடி பகுதிகளில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உரிய தொகை விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த தொகை வங்கிக்கடனுக்காக பிடித்தம் செய்யக்கூடாது என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக… Read More »வங்கிக்கடனுக்காக நெல்லுக்கு வரும் வரவை பிடித்தம் செய்யக்கூடாது… வங்கிக்கு விவசாயிகள் கோரிக்கை…

சாராய வியாபாரிகளால் மயிலாடுதுறையில் 2 பேர் கொலை…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவன், பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞன் ஆகிய இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி… Read More »சாராய வியாபாரிகளால் மயிலாடுதுறையில் 2 பேர் கொலை…

திராவிடல் அரசுக்கு தமிழக மக்களின் ஆதரவு பெருகி கொண்டே இருக்கிறது… முதல்வர் ஸ்டாலின் மடல்…

நாளுக்கு நாள் திராவிட மாடல் அரசுக்கு தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது என தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், நாளுக்கு நாள் திராவிட மாடல்… Read More »திராவிடல் அரசுக்கு தமிழக மக்களின் ஆதரவு பெருகி கொண்டே இருக்கிறது… முதல்வர் ஸ்டாலின் மடல்…

நகராட்சி நிர்வாகத் துறையில் 90% பணிகள் நிறைவு…. அமைச்சர் கே.என்.நேரு பேட்டி…

  • by Authour

நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட 90% பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நகராட்சி நிர்வாகத் துறை கூட்டத்திற்கு பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்தார். அப்போது… Read More »நகராட்சி நிர்வாகத் துறையில் 90% பணிகள் நிறைவு…. அமைச்சர் கே.என்.நேரு பேட்டி…

28ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..

பிரதமர் மோடி வரும் 28ம் தேதி தமிழகம் வருகிறார்  அன்றைய தினம் பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. திறப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வரும்… Read More »28ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..

error: Content is protected !!