Skip to content

தமிழகம்

சதுரங்க விளையாட்டு வீராங்கனை சர்வாணிகா குவைத் போட்டியில் பங்கேற்க நிதிஉதவி…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை செல்வி. சர்வாணிகாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தன்விருப்ப நிதி காசோலையினை வழங்கினார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை… Read More »சதுரங்க விளையாட்டு வீராங்கனை சர்வாணிகா குவைத் போட்டியில் பங்கேற்க நிதிஉதவி…

”சிறந்த அணை பராமரிப்பு” விருதுகளை வழங்கினார் அமைச்சர் துரைமுருகன்….

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் நீர்வளத்துறையின் மூலம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட 6 அணைகளுக்கான “சிறந்த அணை பராமரிப்பு” விருதுகளை வழங்கினார். 2011-2012 முதல் தமிழ்நாடு அரசு ஒரு குழுவினை அமைத்து சிறந்த முறையில்… Read More »”சிறந்த அணை பராமரிப்பு” விருதுகளை வழங்கினார் அமைச்சர் துரைமுருகன்….

அரியலூரில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய அமெரிக்க குடும்பத்தினர்..

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் செயல்பட்டு வரும் ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் மனவளர்ச்சி குழந்தைகளுடன் ஆண்டுதோறும் சமத்துவ பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நடைபெற்ற இவ்விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் கோயன்… Read More »அரியலூரில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய அமெரிக்க குடும்பத்தினர்..

புதுகையில் 4.92 லட்சம் குடும்பத்துக்கு பொங்கல் தொகுப்பு

பொங்கல் திருநாளையொட்டி ரேசன் கடைகளில்  ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படுகிறது.  இதற்கான டோக்கன்  இன்று வினியோகம் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில்  குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்… Read More »புதுகையில் 4.92 லட்சம் குடும்பத்துக்கு பொங்கல் தொகுப்பு

போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பயணி கைது…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானம் வந்தது.விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை  சுங்கத்துறைஅதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பழனியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்து பார்த்தபோது… Read More »போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பயணி கைது…

எருமை மாடா நீ? அரசு விழாவில் உதவியாளரை திட்டிய அமைச்சா் எம்.ஆர்.கே.

  • by Authour

தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில்  (நிஃப்டெம்), இன்றும் நாளையும்,   வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சியை நடக்கிறது. இதனை  தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.… Read More »எருமை மாடா நீ? அரசு விழாவில் உதவியாளரை திட்டிய அமைச்சா் எம்.ஆர்.கே.

புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு, புதுகை அருகே நாளை நடக்கிறது

  • by Authour

ஜனவரி மாதம் பிறந்து விட்டாலே தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தொடங்கி விடும்.  இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை நடக்கிறது.  கந்தர்வகோட்டை அடுத்த தச்சங்குறிச்சியில் நாளை காலை போட்டிகள்… Read More »புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு, புதுகை அருகே நாளை நடக்கிறது

“சீசா” படம் ரிலீஸ்… கரூரில் ஒரு தியேட்டரில் மட்டும் தான் வௌியீடு… டைரக்டர் வேதனை..

  • by Authour

கரூரை சார்ந்த மருத்துவர் செந்தில் வேலன் தயாரிப்பில், குணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சீசா. நட்டி நடராஜ் நடிப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாநகரில் உள்ள… Read More »“சீசா” படம் ரிலீஸ்… கரூரில் ஒரு தியேட்டரில் மட்டும் தான் வௌியீடு… டைரக்டர் வேதனை..

தஞ்சை-பேராவூரணி மாணவர்கள் 3 புதிய விண்கற்களை கண்டுபிடித்து சாதனை …

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியத்தில் ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்றம் விண்வெளி அறிவியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த அறிவியல் மன்றம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான விண்வெளி… Read More »தஞ்சை-பேராவூரணி மாணவர்கள் 3 புதிய விண்கற்களை கண்டுபிடித்து சாதனை …

தஞ்சை.. 2 பஸ்களுக்கு இடையே சிக்கிய வாலிபர்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்..

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை பகுதியில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இதற்குப் பின்னால் அரசு பேருந்தும் வந்து கொண்டிருந்தது. இரண்டு பேருந்துகளும் ஒன்றன் பின்… Read More »தஞ்சை.. 2 பஸ்களுக்கு இடையே சிக்கிய வாலிபர்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்..

error: Content is protected !!