Skip to content

தமிழகம்

தஞ்சையில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது…

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழக சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில்… Read More »தஞ்சையில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது…

கரூரில் வீரமங்கை வேலு நாச்சியார் உருவப்படத்திற்கு தவெகவினர் மரியாதை…

  • by Authour

கரூரில் வீரமங்கை வேலு நாச்சியார் உருவப்படத்திற்கு மகளிரணி நிர்வாகிகள் முன்னிலையில் தவெகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்தநாளான… Read More »கரூரில் வீரமங்கை வேலு நாச்சியார் உருவப்படத்திற்கு தவெகவினர் மரியாதை…

திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்…

  • by Authour

பொது விநியோகத்திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன்… Read More »திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்…

ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளிக்கும் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்திலேயே அதிக வாடிவாசல் கொண்ட மாவட்டமாகவும், அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை மாவட்டம் விளங்குகிறது, இங்கு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் 31 ம் தேதி வரை 120க்கும் மேற்பட்ட… Read More »ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளிக்கும் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு

  • by Authour

வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில்    அமலாக்கத்துறையினர்  இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடக்கிறது. துரைமுருகனுக்கு சொந்தமான  கல்லூரியிலும்… Read More »அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு

கோவை: டேங்கரில் இருந்து விழுந்த சிலிண்டர்- காஸ் கசிந்ததால் பரபரப்பு

  • by Authour

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி  கோவை  உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது ஏறி காந்திபுரம் நோக்கி திரும்பும் போது  லாரியிலிருந்த கேஸ் நிரம்பியுள்ள டேங்கர் மட்டும் கழன்று … Read More »கோவை: டேங்கரில் இருந்து விழுந்த சிலிண்டர்- காஸ் கசிந்ததால் பரபரப்பு

கரூர் அபயபிரதான ரெங்கநாதசுவாமி கோவிலில்… பகல்பத்து சுவாமி திருவீதி உலா…

தமிழகத்தின் மைய மாவட்டமாகவும், ஆன்மீகத்திலும், புராதானத்திலும் மிகவும் பிரசித்தி பெற்ற ஊரான கரூர் மாநகரின் அமராவதி ஆற்றுக்கரையோரம் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அபயபிரதான ரெங்கநாதசுவாமி ஆலயத்தில் மூலவர் பெருமாள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து… Read More »கரூர் அபயபிரதான ரெங்கநாதசுவாமி கோவிலில்… பகல்பத்து சுவாமி திருவீதி உலா…

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் அறிவிப்பு

 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் பொங்கல் பரிசு வழங்க ரூ.163.81 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ‘சி’,… Read More »அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் அறிவிப்பு

கோவையில் மின் சிக்கனம் குறித்து மின்சாரவாரிய அலுவலர்கள் விழிப்புணர்வு பேரணி..

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ஆண்டு தோறும் மின்சார சிக்கன வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் மின் சிக்கன வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை… Read More »கோவையில் மின் சிக்கனம் குறித்து மின்சாரவாரிய அலுவலர்கள் விழிப்புணர்வு பேரணி..

மருத்துவ கழிவுகள் விவகாரம்…கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை..

  • by Authour

கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழக எல்லை பகுதிகளில் கொட்டிவிட்டு செல்வது வழக்கமாகி வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களூக்கு முன்னர் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லையில் கொட்டப்பட்ட… Read More »மருத்துவ கழிவுகள் விவகாரம்…கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை..

error: Content is protected !!