Skip to content

தமிழகம்

விசிகவில் இருந்து விலகினார்………ஆதவ் அர்ஜூனா…..பரபரப்பு கடிதம்

  • by Authour

.‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ என்ற நிறுவனத்தின் தலைவராக விசிகவுடன் பணியாற்றி வந்த ஆதவ் அர்ஜுனா, இந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார். மிகக்குறுகிய காலத்திலேயே, பிப்ரவரி 15ம் தேதி விசிகவின்… Read More »விசிகவில் இருந்து விலகினார்………ஆதவ் அர்ஜூனா…..பரபரப்பு கடிதம்

200 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறுமாம்.. அடித்து சொல்கிறார் எடப்பாடி..

  • by Authour

சென்னை வானகரத்தில் இன்று நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசியதாவது.. நிர்வாகிகள் அ.தி.மு.க., வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ள வேண்டும். லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின் பல்வேறு விமர்சனங்கள்… Read More »200 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறுமாம்.. அடித்து சொல்கிறார் எடப்பாடி..

2 நாட்களில் 3,40,488 குடும்பத்தினருக்கும் “அமைச்சர் காலண்டர்”… கரூர் திமுக அசத்தல் ஏற்பாடு

  • by Authour

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு… கழகத் தலைவர், திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின்… Read More »2 நாட்களில் 3,40,488 குடும்பத்தினருக்கும் “அமைச்சர் காலண்டர்”… கரூர் திமுக அசத்தல் ஏற்பாடு

மழையால் ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்… தெற்கு ரயில்வே..

  • by Authour

மழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய 4 ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். தூத்துக்குடி-மைசூரு விரைவு ரயில் (16235) மாலை 05.15க்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும். சென்னை செல்லும்… Read More »மழையால் ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்… தெற்கு ரயில்வே..

ஜெயம் ரவியின் 34வது படம் பூஜையுடன் தொடக்கம்..!

நடிகர் ஜெயம் ரவியின் 34வது படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை டாடா படத்தை இயக்கிய  கணேஷ் பாபு இயக்கவுள்ளார்.  டாடா திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கணேஷ் பாபு. டாடா… Read More »ஜெயம் ரவியின் 34வது படம் பூஜையுடன் தொடக்கம்..!

கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்…. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா…

  • by Authour

20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏஐ தொழில்நுட்பத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி தர கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது…. “தொழில்… Read More »கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்…. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா…

மலைப்பாதையில் இரவு நேர பயணத்தை தவிர்க்கலாம்… தேனி கலெக்டர்….

  • by Authour

மலைப் பாதையில் இரவு நேர பயணத்தை தவிர்க்கலாம் என்று தேனி ஆட்சியர் ஷஜீவனா அறிவுரை வழங்கி உள்ளார். அந்த அறிவிப்பில், “தேனி மாவட்டம் குமுளி மலைப்பாதை, கம்பம் மெட்டு, போடிமெட்டு மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை… Read More »மலைப்பாதையில் இரவு நேர பயணத்தை தவிர்க்கலாம்… தேனி கலெக்டர்….

 கிரீன் மேஜிக் பிளஸ்…… புதிய வகையான பால் அறிமுகம்… ஆவின் அறிவிப்பு..

  • by Authour

கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகையான பாலை ஆவின் அறிமுகம் செய்தது. தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மற்றும் சென்னை மெட்ரோ மூலமாக சுகாதாரமான முறையில் தரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு… Read More » கிரீன் மேஜிக் பிளஸ்…… புதிய வகையான பால் அறிமுகம்… ஆவின் அறிவிப்பு..

கரூர்… வௌ்ளத்தில் சிக்கிய நீரேற்று நிலைய பணியாளர்…. பத்திரமாக மீட்பு..

  • by Authour

கரூர் மாவட்டம், சோமூர் வழியாக அமராவதி ஆறு சென்று திருமுக்கூடலூர் என்னும் ஊரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. சோமூரில் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் புலியூரில் செயல்பட்டு வரும் தனியார் ஆலைக்கு சொந்தமான நீரேற்று நிலையம்… Read More »கரூர்… வௌ்ளத்தில் சிக்கிய நீரேற்று நிலைய பணியாளர்…. பத்திரமாக மீட்பு..

தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,564 வழக்குகளுக்கு சமரச தீர்வு…

  • by Authour

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, இந்த வருடத்தின் நான்காவது மற்றும் இறுதி தேசிய மக்கள் நீதிமன்றத்தின் கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம், மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம்… Read More »தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,564 வழக்குகளுக்கு சமரச தீர்வு…

error: Content is protected !!