Skip to content

தமிழகம்

புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!

  • by Authour

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி கட்டண முறையை எளிமைப்படுத்தி, மக்களுக்கு அதிக நன்மை வழங்கும் வகையில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாக வும்தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!

பிரபல ரவுடி குளித்தலை வெட்டு சங்கர் திடீர் சாவு

  • by Authour

பிரபல ரவுடி கருப்பத்தூர் கோபாலின் கூட்டாளி   ரவுடி வெட்டு சங்கர்(38) இவர் கரூர் மாவட்டம்  குளித்தலையை  சேர்ந்தவர். இவா் மீது  கொலை, கொலை முயற்சி உள்பட  40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. சில… Read More »பிரபல ரவுடி குளித்தலை வெட்டு சங்கர் திடீர் சாவு

எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார்…. ஓபிஎஸ் பேட்டி

  • by Authour

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செலம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2026-ல் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வாழ்வு.இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வுதான். எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டி.டி.வி. தினகரன், சசிகலா… Read More »எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார்…. ஓபிஎஸ் பேட்டி

பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமையை கண்டித்து…கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகளை கண்டித்தும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமல்படுத்த கோரியும் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய… Read More »பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமையை கண்டித்து…கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்..

பாபநாசத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி…. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு…

  • by Authour

பாபநாசம் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான சிறுவர்களுக்கான சதுரங்கப் போட்டி நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழக தலைவர் சரவணன் தலைமை வகித்தார். முன்னதாக பாபநாசம்… Read More »பாபநாசத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி…. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு…

தவெக பொதுக்குழு விரைவில் கூடுகிறது

  • by Authour

நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி தவெக  கட்சியை தொடங்கினார். பின்னர் கொடி அறிமுகம்,  மாநாடு என நடத்தினார். இந்த நிலையில் விரைவில் கட்சி பொதுக்குழுவை கூட்டி கட்சியின் அண்டு… Read More »தவெக பொதுக்குழு விரைவில் கூடுகிறது

பாலியல் புகார், பள்ளிகளில் விசாரிக்காவிட்டாலும் நடவடிக்கை- அமைச்சர் மகேஸ்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்கத் தவறினாலும், நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் எழும் பாலியல் புகார் குறித்து உடனடியாக… Read More »பாலியல் புகார், பள்ளிகளில் விசாரிக்காவிட்டாலும் நடவடிக்கை- அமைச்சர் மகேஸ்

திருச்சி மாநகரில் ஒரே நாளில் 6 ரவுடிகள் கைது…

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் நடுத்தெருவை சேர்ந்த மணிகண்டன்(வயது 24). ரவுடி பட்டியலில் இருக்கும் இவர், கத்தியை காட்டி மிரட்டி, திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த இளஞ்செழியனிடம் செல்போன், பாலக்கரை மணிவேலிடம் இருசக்கர வாகனம், கீழ… Read More »திருச்சி மாநகரில் ஒரே நாளில் 6 ரவுடிகள் கைது…

மனைவியை கொன்று 2 நாட்கள் காரில் வைத்து சுற்றி எரித்த கொடூர கணவன்….

  • by Authour

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தென்காசி அருகே குளக்கறையில் எரிந்த நிலையில் பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. பெண் சடலத்தை மீட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் திடுக்கிடும்… Read More »மனைவியை கொன்று 2 நாட்கள் காரில் வைத்து சுற்றி எரித்த கொடூர கணவன்….

மாவட்ட செயலாளர்கள் மாற்றம்- திமுக அதிரடி திட்டம்

தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த  தேர்தலில் திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்து  திமுக பணிகளை தொடங்கி உள்ளது. இதன் ஒரு… Read More »மாவட்ட செயலாளர்கள் மாற்றம்- திமுக அதிரடி திட்டம்

error: Content is protected !!