Skip to content

தமிழகம்

கரூர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம்… பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

கரூர் ரயில்வே காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும்… Read More »கரூர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம்… பக்தர்கள் தரிசனம்…

சென்னை, திருச்சி உள்பட 16 மாநகராட்சிகள் விரிவாக்கம்

  • by Authour

 பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகள் இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை… Read More »சென்னை, திருச்சி உள்பட 16 மாநகராட்சிகள் விரிவாக்கம்

புத்தாண்டு: தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்

  • by Authour

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று காலை நடை திறக்கப்பட்டு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை வரை பக்தர்கள்… Read More »புத்தாண்டு: தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்

பொங்கல் பரிசு ரூ.30 ஆயிரம் வழங்கவேண்டும்- செல்லூர் ராஜூ கோரிக்கை

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று புத்தாண்டையொட்டி  குடும்பத்துட்ன மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.   பின்னர்  அவர் கூறியதாவது: 2025 ஆண்டு அ.தி.மு.க.விற்கு எழுச்சி தருகிற ஆண்டாகவும் மகிழ்ச்சி தருகிற… Read More »பொங்கல் பரிசு ரூ.30 ஆயிரம் வழங்கவேண்டும்- செல்லூர் ராஜூ கோரிக்கை

விவசாயிகளுக்கு இனிக்கும் செய்தி: மேட்டூர் அணை நிரம்பியது

வடகிழக்கு பருவமழை  தமிழ்நாட்டில் பரவலாக  அதிக மழை பொழிவை கொடுத்தது.   குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும் அதிக மழை பெய்தது. இதனால் கடந்த 20 நாட்களாக  மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை. … Read More »விவசாயிகளுக்கு இனிக்கும் செய்தி: மேட்டூர் அணை நிரம்பியது

தலைவர்கள் புத்தாண்டு(2025) வாழ்த்து

  இன்று ஆங்கில புத்தாண்டு 2025 பிறந்தது. இதையொட்டி கோவில்கள்,  தேவாலயங்களில் சிறப்பு பூஜை நடந்தது.  நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேராலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனா.  வெளிமாநிலங்களில்… Read More »தலைவர்கள் புத்தாண்டு(2025) வாழ்த்து

இரட்டை வலை வழக்கு: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மனு

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். அதிமுக அடிப்படை உறுப்பினர் என்ற முறையில் அவர் அந்த கோரிக்கை மனுவை வழங்கி உள்ளார். அதில், “அதிமுக… Read More »இரட்டை வலை வழக்கு: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மனு

ஜன.9 முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்

தமிழர்களின்  பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில்  அனைத்து கார்டுதாரர்களுக்கும்  ஒரு கிலோ  பச்சரிசி, ஒரு கிலோ  சர்க்கரை,  ஒரு முழு கரும்பு மற்றும் வேட்டி சேலை வழங்கப்படும் என  அரசு… Read More »ஜன.9 முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்

வள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர், முதல்வர் வெளியிட்டார்

  • by Authour

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில்  உலகுக்கு பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழக அரசால்  வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது.… Read More »வள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர், முதல்வர் வெளியிட்டார்

அதானி நிறுவன மின்மீட்டா் டெண்டர் ரத்து, தமிழ்நாடு மின்வாரியம் அதிரடி

  • by Authour

தமிழ்நாட்டில் மத்திய அரசு நிதியுதவியுடன் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டிருந்தது. விவசாய இணைப்புகளை தவிர மற்ற இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது. முதற்கட்டமாக 8 மாவட்டங்களுக்கு 82… Read More »அதானி நிறுவன மின்மீட்டா் டெண்டர் ரத்து, தமிழ்நாடு மின்வாரியம் அதிரடி

error: Content is protected !!