Skip to content

தமிழகம்

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி.. தஞ்சையில் பரிதாபம்..

  • by Authour

தஞ்சாவூர் கீழவாசல் கவாடிகாரத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ஜெயமணி (75). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில், இவர் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை… Read More »வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி.. தஞ்சையில் பரிதாபம்..

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..

உடல் நலக்குறைவால் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான இ வி கே எஸ் இளங்கோவன் சிகிச்சை… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..

கரூர்…. ஆர்பரித்து செல்லும் நீரை ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்…

கரூர் பெரிய ஆண்டாங் கோவில் அமராவதி தடுப்பணையில் இன்று காலை நிலவரப்படி 75,751 கன அடி உபரிநீர் தடுப்பணையை கடந்து செல்கிறது. ஆர்ப்பரித்து செல்லும் நீரை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து, புகைப்படம் எடுத்து செல்கின்றனர். திருப்பூர்… Read More »கரூர்…. ஆர்பரித்து செல்லும் நீரை ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்…

தஞ்சை…. பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது…

தஞ்சை…. பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது… தஞ்சையில் கனமழையால் பயன்பாட்டில்லாத பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. … Read More »தஞ்சை…. பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளம்…

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழையானது பெய்தது, இன்று காலை 6 மணி வரையில் 24 மணி… Read More »மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளம்…

கொலை வழக்கு…….கன்னட நடிகர் தர்ஷன், காதலிக்கு ஜாமீன்

கன்னட நடிகர் தர்ஷனின் காதலி  பவித்ரா கவுடாவை    ரேணுகாசாமி என்ற ரசிகர்  சமூக வலைதளத்தில் டார்ச்சர் செய்து வந்தார். எனவே  அவரை அழைத்து   கொலை செய்து  வீசினார் நடிகர் தர்ஷன். இது தொடர்பாக… Read More »கொலை வழக்கு…….கன்னட நடிகர் தர்ஷன், காதலிக்கு ஜாமீன்

ஸ்மார்ட் புல்டோசர் கண்டுபிடித்த புதுகை மாணவர்கள்…..கலெக்டர் பாராட்டு

  • by Authour

பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஸ்மார்ட்புல்டோசர் கருவியினை கண்டுபிடித்து மாநில அளவில் 3ம் இடம் பிடித்த  புதுக்கோட்டை அரசுமேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவர்களுக்கு ஆட்சியர் மு.அருணா காசோலை, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு ப்பரிசினை வழங்கி வாழ்த்து… Read More »ஸ்மார்ட் புல்டோசர் கண்டுபிடித்த புதுகை மாணவர்கள்…..கலெக்டர் பாராட்டு

ஒரு தனி நபரை காப்பாற்ற 140 கோடி மக்களை புறக்கணிப்பதா? கன்னி பேச்சில் பிரியங்கா ஆவேசம்

  • by Authour

வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று நாடாளுமன் மக்களவையில் தனது கன்னி பேச்சை பேசினார். அவர் பேசியதாவது: நமது அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் பாதுகாப்பு கவசம். குடிமக்களைப் பாதுகாப்பாக… Read More »ஒரு தனி நபரை காப்பாற்ற 140 கோடி மக்களை புறக்கணிப்பதா? கன்னி பேச்சில் பிரியங்கா ஆவேசம்

பொள்ளாச்சி அருகே கார் மரத்தில் மோதி விபத்து…. தாய் -குழந்தை பரிதாப பலி…

  • by Authour

பொள்ளாச்சி அருகே கார் நிலை தடுமாறி தென்னை மரத்தில் மோதி தாய், குழந்தை உயிர்ழப்பு. பொள்ளாச்சி- டிச- 13 பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை கோவிந்தாபுரம் ரோடு பாப்பாத்தி பள்ளம் அருகில்இன்று காலை திருப்பூர்… Read More »பொள்ளாச்சி அருகே கார் மரத்தில் மோதி விபத்து…. தாய் -குழந்தை பரிதாப பலி…

நெல்லைக்கு இன்றும் ரெட்….. திருச்சிக்கு ஆரஞ்சு

  • by Authour

நெல்லை மாவட்டத்தில் இன்று மிக மிக பலத்தமழை பெய்யும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம்  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, கடலூர்… Read More »நெல்லைக்கு இன்றும் ரெட்….. திருச்சிக்கு ஆரஞ்சு

error: Content is protected !!