Skip to content

தமிழகம்

தவெக சார்பில் 70 ஆயிரம் பூத் கமிட்டி செயலாளர்களை நியமிக்க உத்தரவு…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராஜ விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது கட்சியின் கட்டமைப்புகளை சரிசெய்து வருகிறார். அதற்காக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், வியூக… Read More »தவெக சார்பில் 70 ஆயிரம் பூத் கமிட்டி செயலாளர்களை நியமிக்க உத்தரவு…

அரசு பஸ் பெண் கண்டக்டர் பணியில் சேர 150 மீட்டர் உயரம் இருந்தால் போதும்….

அரசு பஸ் கண்டக்டர் பணியில் பெண்கள் சேர 150 மீட்டர் உயரம் இருந்தால் போதும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பெண்கள் நடத்துநர் பணியில் சேர குறைந்தபட்சம் 160 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்… Read More »அரசு பஸ் பெண் கண்டக்டர் பணியில் சேர 150 மீட்டர் உயரம் இருந்தால் போதும்….

துரோகி செங்கோட்டையன்- ஆர்.வி. உதயகுமார் கடும் தாக்கு

அதிமுகவில்  இருந்து நீக்கப்பட்ட  ஓபிஎஸ்,  டிடிவி, சசிகலா,   முன்னாள் எம்.பி  கே. சி. பழனிசாமி, மற்றும்  புகழேந்தி ஆகியோர் தனி அணிகளாக செயல்படுகிறார்கள்.  இவர்கள்  அதிமுகவுக்கு எதிராக  பல சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.… Read More »துரோகி செங்கோட்டையன்- ஆர்.வி. உதயகுமார் கடும் தாக்கு

மாநில அளவில் யோகாசன போட்டி… கோவையில் சிறுவர்-சிறுமியர் அசத்தல்..

  • by Authour

கோவையில் மாநில அளவில் நடைபெற்ற யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை,திருப்பூர்,ஈரோடு என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கோவையில் மாநில அளவிலான யோகாசனா 2025 போட்டிகள் திருச்சி… Read More »மாநில அளவில் யோகாசன போட்டி… கோவையில் சிறுவர்-சிறுமியர் அசத்தல்..

கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக பவன்குமார் பொறுப்பேற்பு

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன்குமார் ஐ.ஏ.எஸ். இன்று பொறுப்பேற்றார். அவரிடம் முந்தைய ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கோப்புகளை ஒப்படைத்தார். பவன்குமார் ஜி கிரியப்பனவர், கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் உள்ள… Read More »கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக பவன்குமார் பொறுப்பேற்பு

சேலம்… ரம்மியால் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மரணம்…

சேலம், தாரமங்கலம் அருகே ஆன்லைன் ரம்மியின் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலைக்கு முயன்ற தமிழ்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் குருக்குப்பட்டியை சேர்ந்த தறித்தொழிலாளியான தமிழ்மணி 2 மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பலரிடம் லட்சக்கணக்கில்… Read More »சேலம்… ரம்மியால் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மரணம்…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. தருமபுரி கணித ஆசிரியர் கைது…

  • by Authour

தருமபுரி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணித ஆசிரியர்  ராஜகுரு கைது செய்யப்பட்டுள்ளார். வகுப்பறையில் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக கணித ஆசிரியர் ராஜகுரு மீது புகார் எழுந்தது.… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. தருமபுரி கணித ஆசிரியர் கைது…

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை , அரசு ஊழியராக்க கோரிக்கை

தஞ்சாவூரில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மதுரை மண்டல தலைவர் ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் அந்தோணி, சென்னை மண்டல தலைவர் குணா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.… Read More »108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை , அரசு ஊழியராக்க கோரிக்கை

கரூரில் டாரஸ் -டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தம்….

கிரஷர் நிறுவனங்கள், லாரிகளுக்கு டிரான்சிட் பாஸ் வழங்காததை கண்டித்து, கரூர் மாவட்ட டாரஸ் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு… Read More »கரூரில் டாரஸ் -டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தம்….

திருச்சி அருகே துப்பாக்கி முனையில் ரவுடிகள் கைது… மனைவிகள் கைகுழந்தையுடன் முற்றுகை

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவன் கிருத்திகை வாசன்(27), மற்றும் முசிறி அருகே உள்ள தொட்டியத்தை சேர்ந்தவர் சுபாஷ்(27). கூட்டாளிகளான இவர்கள் இருவர் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில்… Read More »திருச்சி அருகே துப்பாக்கி முனையில் ரவுடிகள் கைது… மனைவிகள் கைகுழந்தையுடன் முற்றுகை

error: Content is protected !!