Skip to content

தமிழகம்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தலை துண்டித்து கொலை

அமெரிக்காவின் டல்லாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நேற்று முன் தினம் செப்டம்பர் 10ம் தேதி டெக்சாஸின் டல்லாஸில் உள்ள டவுன்டவுன் சூட்ஸ் மோட்டலில் நடந்தது. அங்கு இந்திய… Read More »அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தலை துண்டித்து கொலை

கரூரில் கண்தானம் -உடல்தானம் பதிவு நிகழ்ச்சி..

கரூரில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கண்தானம் மற்றும் உடல்தானம் பதிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர், காந்திகிராமத்தில்… Read More »கரூரில் கண்தானம் -உடல்தானம் பதிவு நிகழ்ச்சி..

பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்…முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பஸ் பயண அட்டைகளை பயனாளிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, பெற்றிட வழிவகை செய்யப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.… Read More »பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்…முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தவெக தலைவர் உருவப்படத்தை முத்தங்களால் வரைந்த பெரம்பலூர் வாலிபர்…

பெரம்பலூர் மாவட்டம் , கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மதி அழகன் என்ற பட்டதாரி இளைஞர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் சினிமா நடிகருமான விஜய் பெற்றுப் பயணத்தில் பெரம்பலூர் வருகை தர உள்ளார் அவரை… Read More »தவெக தலைவர் உருவப்படத்தை முத்தங்களால் வரைந்த பெரம்பலூர் வாலிபர்…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பதியில் தரிசனம்..

  • by Authour

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தனது குடும்பத்துடன் நேற்று மாலை திருமலைக்கு வந்தார். அங்குள்ள காயத்ரி தங்கும் விடுதிக்கு வந்த மத்திய மந்திரிக்கு தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.… Read More »மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பதியில் தரிசனம்..

கடலுக்குள் கார் ஓட்டிய கும்பல்

கடலூர் துறைமுகத்தில் இருந்து பரங்கிப்பேட்டை நோக்கி  இன்று அதிகாலை கடற்கரை சாலையில்  சென்னையை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 பேர்  காரில் பயணம் செய்தனர். அவர்கள்  ‘கூகுள்’ மேப்பின் வழிகாட்டுதலை பின்பற்றி பயணம்… Read More »கடலுக்குள் கார் ஓட்டிய கும்பல்

தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை: போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள அருங்குணம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (35) தொழிலாளி. இவர், கடந்த 2018-ம் ஆண்டு 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமிக்கு உடல்நலம்… Read More »தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை: போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடையடைப்பு போராட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை தரமாக புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று… Read More »கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடையடைப்பு போராட்டம்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தெற்கு ஒரிசா -வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில்… Read More »தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

இமானுவேல் சேகரன் உருவப் படத்திற்கு விஜய் மரியாதை

தியாகி இமானுவேல் சேகரனின் 68வது நினைவு தினம் இன்று (செப்டம்பர் 11) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.… Read More »இமானுவேல் சேகரன் உருவப் படத்திற்கு விஜய் மரியாதை

error: Content is protected !!