Skip to content

தமிழகம்

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜன.,19) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், நெல்லைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.… Read More »4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்….

  • by Authour

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்கள் மற்றும் மொழி பெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர்  பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்,… Read More »மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்….

நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி வழக்கு…சமரச பேச்சுக்குப் பின் விசாரணை..

  • by Authour

நடிகர் ரவி – ஆர்த்தி இடையே சமரசப் பேச்சு முடிந்த பிறகு விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள்… Read More »நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி வழக்கு…சமரச பேச்சுக்குப் பின் விசாரணை..

கரூரில் விளையாட்டு போட்டி…. ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளிகள்…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நல சங்க அலுவலகம் முன்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான பொங்கல் விளையாட்டு போட்டி நிர்வாக இயக்குனர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. மகாகவி மாற்றுத்திறனாளிகள் சமூக… Read More »கரூரில் விளையாட்டு போட்டி…. ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளிகள்…

மதுரை-சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ.17,991 வரை அதிகரிப்பு

மதுரை-சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ.17,991 வரை அதிகரித்துள்ளது. திருச்சி – சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ.11,089 வரை அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி – சென்னை ரூ.17,365, சேலம் –… Read More »மதுரை-சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ.17,991 வரை அதிகரிப்பு

13 நிமிடங்களில் 13 கி.மீ…. மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லக்ஷிகபூல் என்ற மருத்துவமனைக்கு மெட்ரோ மூலம் கொண்டு சென்றனர். அவசர… Read More »13 நிமிடங்களில் 13 கி.மீ…. மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்..

திருச்சியில் புதிய டைடல் பார்க்…. அடுத்தகட்ட பணிகள் தீவிரம்…

  • by Authour

தென் தமிழகத்தில் முதல் ‘மினி டைடல் பார்க்’-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து வைத்தார். சென்னை, தரமணி, கோவை , பட்டாபிராமை அடுத்து தூத்துக்குடியில் இந்த ஐடி பார்க் திறக்கப்பட்டது.… Read More »திருச்சியில் புதிய டைடல் பார்க்…. அடுத்தகட்ட பணிகள் தீவிரம்…

”இந்தியா கூட்டணிக்கு வாங்க” தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு … காங்., மாநிலத் தலைவர்…

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது விமர்சனங்களையும், பாஜகவுக்கு எதிரான விமர்சனங்களையும் தனது மேடை பேச்சுக்களில் வெளிப்படுத்தி வருகிறார். இப்படியான கருத்தியல் கொண்ட… Read More »”இந்தியா கூட்டணிக்கு வாங்க” தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு … காங்., மாநிலத் தலைவர்…

சேலம் மாவட்ட நாதக கட்சியினர் திமுகவில் ஐக்கியம்…..

  • by Authour

சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியில் இருந்து கூண்டோடு விலகிய நிர்வாகிகள், திமுகவில் இணைந்தனர். சேலம் மாவட்ட நா.த.க.வினர், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். சேலம் மக்களவை தொகுதி நா.த.க. செயலாளராக… Read More »சேலம் மாவட்ட நாதக கட்சியினர் திமுகவில் ஐக்கியம்…..

2 வயது குழந்தையை கொன்றும்… 10 மாத குழந்தையை விற்ற தாய் புதுகையில் கைது..

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த முனியனும் மண்டையூர் அருகில் உள்ள பிடாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திலோத்தமாவும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு தர்ஷிகா என்ற… Read More »2 வயது குழந்தையை கொன்றும்… 10 மாத குழந்தையை விற்ற தாய் புதுகையில் கைது..

error: Content is protected !!