Skip to content

தமிழகம்

18 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்- நாகைக்கு புதிய எஸ்பி.

தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள்  பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 3 பேர் பதவி உயர்வு பெற்று உள்ளனர்.  பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள்  மற்றும் அவர்கள் புதிய  பணியிடம் பற்றிய  விவரம் வருமாறு: மகேஷ்… Read More »18 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்- நாகைக்கு புதிய எஸ்பி.

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

  • by Authour

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக இன்று ( ஜூன்… Read More »தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தற்போது வரை கொரோனாவால் எந்த உயிரிழப்பும் இல்லை”- அமைச்சர் மாசு

  • by Authour

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உலகம் முழுவதும் கொரோனா இருக்கிறது.… Read More »தற்போது வரை கொரோனாவால் எந்த உயிரிழப்பும் இல்லை”- அமைச்சர் மாசு

இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் வருகிற 15ம் தேதி… Read More »இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வியாழக்கிழமை குட் நியூஸ் வரும்”…ராமதாஸ் பேச்சு!

 தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில்  ஈடுபட்டுக்கொண்டு அதற்கான வேலைகளை தொடங்கியிருக்கிறது. இப்படியான சூழலில் பாமக உட்கட்சி விவகாரம் என்பது எப்போது முடிவுக்கு வரும்… Read More »வியாழக்கிழமை குட் நியூஸ் வரும்”…ராமதாஸ் பேச்சு!

கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. இந்தக் கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய 270 மீட்டர் நீளமுள்ள கொள்கலன் கப்பலாகும். கொழும்புவில் இருந்து மும்பைக்குச் சென்ற சிங்கப்பூரைச்… Read More »கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து

மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பிக்கள் தேர்வு  செய்யப்பட வேண்டும். இதற்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது.  வேட்புமனு  தாக்கல் 2ம் தேதி தொடங்கி இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. திமுக … Read More »மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களிலும் , நாளை 7 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள… Read More »தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நத்தம் அருகே சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அரசுப்பள்ளியில் சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம் அடைந்தனர். லிங்கவாடியில் அரசு உயர்நிலைப் பள்ளி சத்துணவு கூடத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்ததில் சமையலர் ஜோதியம்மாள், உதவியாளர்… Read More »நத்தம் அருகே சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்

எங்க வரனும்..?.. டெல்லிகா?…அமித்ஷாவுக்கு எம்பி ராசா சவால்

மதுரைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய விஷயங்கள் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், திமுக துணைப் பொதுசெயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.… Read More »எங்க வரனும்..?.. டெல்லிகா?…அமித்ஷாவுக்கு எம்பி ராசா சவால்

error: Content is protected !!