Skip to content

தமிழகம்

அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு.. பொதுக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கரையோர பகுதிகளில் சிறுவர்கள். இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ. கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைபடங்கள் எடுப்பதையோ, முற்றிலும் தவிர்க்குமாறு… Read More »அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு.. பொதுக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

அரியலூர்…….மருதையாற்று வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உள்பட 7 பேர்……

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் (50) தனது குடும்பத்தினருடன், அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம் கிராமத்தில் தங்கியுள்ளார். இவர் பெரிய திருக்கோணம் கிராமத்தின் அருகே ஓடும் மருதையாற்றின் கரையோரங்கள் மற்றும் ஆற்றின் நடுவே உள்ள… Read More »அரியலூர்…….மருதையாற்று வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உள்பட 7 பேர்……

மயிலாடுதுறை….தொடர் கனமழை…. சாலையில் சாய்ந்த மரங்கள்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் நடப்பட்ட இளம் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. பல்வே இடங்களில் சாலை ஓரங்களிலிருந்த புளியமரம் ஆலமரம்… Read More »மயிலாடுதுறை….தொடர் கனமழை…. சாலையில் சாய்ந்த மரங்கள்….

ராட்சத பாறை உருண்டு… போடிமெட்டு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

தேனி மாவட்டம் மதுரை- கொச்சி தேசிய நெடுஞ்சாலையான போடி மெட்டு மலைச்சாலையில் புலியூத்து அருகே நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ராட்சத பாறை ஒன்று உருண்டு விழுந்தது.  இந்த பாறை  உருண்டதால் சாலையின்… Read More »ராட்சத பாறை உருண்டு… போடிமெட்டு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

மழை காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை…. மின்வாரியம் வேண்டுகோள்

  • by Authour

மழைக்​ காலங்​களில் பாது​காப்பு நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்​டும் என பொது​மக்​களுக்கு மின்​வாரியம் வேண்​டு​கோள் விடுத்​துள்ளது.இது தொடர்பாக  மின்வாரியம் வெளி​யிட்டுள்ள  செய்திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: ஈரமான கைகளால் மின் ஸ்விட்​சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க… Read More »மழை காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை…. மின்வாரியம் வேண்டுகோள்

திண்டுக்கல் தீ விபத்து…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்…. முதல்வர்அறிவிப்பு

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ் டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் விடுத்துள்ள  செய்தி: திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில்… Read More »திண்டுக்கல் தீ விபத்து…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்…. முதல்வர்அறிவிப்பு

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்… அமைச்சர் மெய்யநாதன்..

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கீட செய்யப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறையில் மழை பாதிப்பு குறித்தும் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.45 கோடியே 50… Read More »மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்… அமைச்சர் மெய்யநாதன்..

மன்னார் வளைகுடாவில் நிலவிய ……ஆழ்ந்த காற்றழுத்தம் வலுவிழந்தது

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. மன்னார் வளைகுடா, அதையொட்டி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.… Read More »மன்னார் வளைகுடாவில் நிலவிய ……ஆழ்ந்த காற்றழுத்தம் வலுவிழந்தது

திண்டுக்கல் சிட்டி ஆஸ்பத்திரியில் தீ விபத்து .. 7 பேர் பலி

  • by Authour

திண்டுக்கல் நேருஜிநகர் திருச்சி சாலையில், ரெயில்வே மேம்பாலம் அருகே சிட்டி ஆஸ்பத்திரி என்கிற தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இது எலும்பு முறிவுக்கான ஆஸ்பத்திரி என்பதால் இங்கு 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.… Read More »திண்டுக்கல் சிட்டி ஆஸ்பத்திரியில் தீ விபத்து .. 7 பேர் பலி

ஒரே நாடு ஒரே தேர்தல்… ஜனநாயக விரோத நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நடைமுறைக்கு மாறான… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல்… ஜனநாயக விரோத நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

error: Content is protected !!