Skip to content

தமிழகம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை…

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில்… Read More »பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை…

முன்விரோதம்… கரூரில் வாள்-கத்தி அரிவாள்-துப்பாக்கியுடன் இருந்த 2பேர் கைது…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் போலீசாரை பார்த்தவுடம் திரும்பி வேகமாக செல்ல முற்பட்டார். அவரை… Read More »முன்விரோதம்… கரூரில் வாள்-கத்தி அரிவாள்-துப்பாக்கியுடன் இருந்த 2பேர் கைது…

அரியலூர்… விறகில்லா பொங்கல் வைத்து வித்தியாசமாக கொண்டாடிய கிராம மக்கள்…

அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூர் கிராமத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் கிராம… Read More »அரியலூர்… விறகில்லா பொங்கல் வைத்து வித்தியாசமாக கொண்டாடிய கிராம மக்கள்…

சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்… பாட்டு பாடி அசத்திய மாவட்ட வருவாய் அதிகாரி…

கோவை அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் விழாவிற்கு… Read More »சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்… பாட்டு பாடி அசத்திய மாவட்ட வருவாய் அதிகாரி…

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை… அரசாணை வௌியீடு..

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நற்பணியினை கருத்திற்கொண்டும், உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் தொழில் அமைதி ஆகியவற்றில்… Read More »அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை… அரசாணை வௌியீடு..

மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் சீண்டல்… சுகாதார ஆய்வாளர் போக்சோவில். கைது.

மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக உள்ள செந்தில்நாதன் மருத்துவமனையில் பயிற்சிக்காக வந்த 17 வயது தனியார் நர்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர், சுகாதார… Read More »மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் சீண்டல்… சுகாதார ஆய்வாளர் போக்சோவில். கைது.

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

  • by Authour

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல்… Read More »தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சவால் விட்ட முதல்வர்..எடப்பாடிக்கு திக்.. திக்..

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே இன்று நடந்த விவாதம் எடப்பாடி பழனிசாமி: பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை ஏற்கனவே ஆளுநர் உரையில் அவர் வாசிக்கவில்லை. அப்போது எல்லாம்… Read More »சவால் விட்ட முதல்வர்..எடப்பாடிக்கு திக்.. திக்..

3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

  • by Authour

சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கம்.. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரப் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிடும் வகையிலும், மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக… Read More »3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

ஜனவரி 15ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

  • by Authour

ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து சென்னை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!