Skip to content

தமிழகம்

குழந்தைகளிடம் செல்போனை கொடுக்காதீங்க…. பெற்றோர்களுக்கு டிரம்ஸ் சிவமணி வேண்டுகோள்…

  • by Authour

மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது ஆகும். தமிழர்களின் கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் பெரியகோயிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர்,… Read More »குழந்தைகளிடம் செல்போனை கொடுக்காதீங்க…. பெற்றோர்களுக்கு டிரம்ஸ் சிவமணி வேண்டுகோள்…

குடோனில் தீ வைத்த மர்மநபர்கள்…. 5 டன் பிளாஸ்டிக் எரிந்து நாசம்…. கரூரில் பரபரப்பு..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம், செல்வ நகர் பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெரால்டு என்பவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து… Read More »குடோனில் தீ வைத்த மர்மநபர்கள்…. 5 டன் பிளாஸ்டிக் எரிந்து நாசம்…. கரூரில் பரபரப்பு..

தஞ்சை மாணவி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் – பரிமளா தம்பதியின்  மூன்றாவது மகள் கவிபாலா,12,. பள்ளத்துார் அரசு மேல்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.  நேற்று பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில், குடற்புழு நீக்கும்… Read More »தஞ்சை மாணவி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மருதமலை தைப்பூசத் திருவிழா தேரோட்டம்… அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு

  • by Authour

மருதமலை தைப்பூசத் திருவிழா தேரோட்டம்… அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூசத் திருவிழா தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி… Read More »மருதமலை தைப்பூசத் திருவிழா தேரோட்டம்… அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு

திருச்சியில் வாக்கிங் சென்றவரிடம் கத்தி முனையில் செல்போன் பறிப்பு…

திருச்சி கீழ கல்கண்டார் கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் பரமசிவம் . இவரது மகன் குருமூர்த்தி (வயது 45). இவர் திருச்சி பொன்மலைப்பட்டி மெயின் ரோடு ஆஞ்சநேயர் கோவில் அருகே நடை பயிற்சி மேற்கொண்டார்.… Read More »திருச்சியில் வாக்கிங் சென்றவரிடம் கத்தி முனையில் செல்போன் பறிப்பு…

ஏகத்துவ எழுச்சி மாநாடு- அறந்தாங்கியில் நடந்தது

  • by Authour

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக,ஏகத்துவ எழுச்சி மாநாடு அறந்தாங்கியில் நடைபெற்றது.மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எச். சித்திக் ரகுமான் தலைமை வகித்தார்.டிஎன்டிஜெ. மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான், மாநிலப் பொருளாளர் ஏ.… Read More »ஏகத்துவ எழுச்சி மாநாடு- அறந்தாங்கியில் நடந்தது

விருதுநகர்: திருட்டு துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்

விருதுநகர்  மாவட்டத்தில்  போலீஸ்காரராக இருப்பவர் தனுஷ்கோடி, இவரிடம்  லைசென்ஸ் இல்லாத திருட்டு துப்பாக்கி இருப்பதாக  மாவட்ட எஸ்.பி. கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவரிடம் விசாரணை நடத்தி திருட்டு துப்பாக்கியை  பறிமுதல் செய்தனர். … Read More »விருதுநகர்: திருட்டு துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்

ஆனைமலை புலிகள் காப்பக வனபகுதியில் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி துவக்கம்…

ஆனைமலை புலிகள் காப்பகம் வனச்சரகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி கோட்டம், திருப்பூர் கோட்டம் உட்பட உள்ள 958 சதுர கிலோமீட்டர் வனபகுதியாகும், இப்பகுதிகளில் காட்டு யானைகள், புலி சிறுத்தை, கரடி,மான் இனங்கள் காட்டுமாடு கருஞ்சிறுத்தை… Read More »ஆனைமலை புலிகள் காப்பக வனபகுதியில் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி துவக்கம்…

தஞ்சையில் முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்…. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு…

தஞ்சாவூர் மற்றும் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிப்பட்டனர். தமிழ்கடவுள் முருகனுக்கு கார்த்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம்,… Read More »தஞ்சையில் முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்…. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு…

எடப்பாடியில் மாணவர்கள் மோதல்- 9ம் வகுப்பு மாணவன் பலி

சேலம் மாவடடம்  எடப்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் நேற்று மாலை பள்ளி முடிந்து  பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது   மாணவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. இதில்   ஒரு மாணவன்,   கந்தகுரு என்ற 9ம்… Read More »எடப்பாடியில் மாணவர்கள் மோதல்- 9ம் வகுப்பு மாணவன் பலி

error: Content is protected !!