Skip to content

தமிழகம்

சொத்து குவிப்பு வழக்கு…அமைச்சர் பெரியகருப்பன் விடுதலை…

  • by Editor

2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியின்போது அறநிலையத்துறை அமைச்சராகவும், திருப்பத்தூர் எம்.எல்.ஏவாகவும் கே.ஆர்.பெரியகருப்பன், இருந்தார். அப்போது வருவாய்க்கு அதிகமாக ரூ.1.20 கோடி அளவில் சொத்து குவித்ததாக 2012 ஆம் ஆண்டு மாவட்ட ஊழல்… Read More »சொத்து குவிப்பு வழக்கு…அமைச்சர் பெரியகருப்பன் விடுதலை…

டித்வா புயல்… நாளை 4 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

  • by Editor

இலங்கை அருகே வங்கக்கடலில் டித்வா புயல் இன்று உருவாகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், மழை இருக்கும் எனவும் ரெட் அலர்ட்டு விடுக்கப்பட்டுள்ளது.5 மாவட்டங்களுக்கு கனமழை… Read More »டித்வா புயல்… நாளை 4 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

துணை முதல்வர் உதயநிதிக்கு பிறந்தநாள்… VSB நேரில் வாழ்த்து

  • by Editor

தமிழக துணை முதலமைச்சர் ஸ்டாலின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவி அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் 207… Read More »துணை முதல்வர் உதயநிதிக்கு பிறந்தநாள்… VSB நேரில் வாழ்த்து

மருமகளை கொன்று கால்வாயில் வீசிய மாமியார்.. மன்னார்குடி அருகே பரிதாபம்

  • by Editor

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள எடமேலையூர்  வடக்கு அம்பலக்காரர் தெருவை சேர்ந்தவர் ராஜா. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இளஞ்சியம் (45). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தங்கபாண்டியன் (41) என்பவருடன் பழக்கம்… Read More »மருமகளை கொன்று கால்வாயில் வீசிய மாமியார்.. மன்னார்குடி அருகே பரிதாபம்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமை… துப்பாக்கியை அடகு வைத்த எஸ்ஐ

  • by Editor

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம்  ராயச்சோட்டியைச் சேர்ந்த பானு பிரகாஷ் ரெட்டி, தெலுங்கானாவில் 2020 பேட்ச்சை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு, அவர் அம்பர்பேட்டை  காவல் நிலையத்தில்  (துப்பறியும் எஸ்.ஐ.) யாக… Read More »ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமை… துப்பாக்கியை அடகு வைத்த எஸ்ஐ

போலீசாரை கண்டித்து… கோவையில் CITU ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

திருவாரூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தம் அமைக்க அனுமதிக்க கோரி கடந்த அக்.31 ஆம் தேதி சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட… Read More »போலீசாரை கண்டித்து… கோவையில் CITU ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

அன்புக்கிற்கினிய இளவல் விஜய் வெற்றி பெறுவார்-செங்கோட்டையன்

  • by Editor

சென்னை -தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக அமைந்தது, அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் இன்று (நவம்பர் 27) தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது. சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை… Read More »அன்புக்கிற்கினிய இளவல் விஜய் வெற்றி பெறுவார்-செங்கோட்டையன்

நாளை 4 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

  • by Editor

வங்கக்கடலில் இந்தியபெருங்கடலில் உருவாகிய இருக்க கூடிய தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இந்த புயல் டித்வா என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் நாளை புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், மழை இருக்கும் எனவும் ரெட் அலர்ட்டு… Read More »நாளை 4 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

அடுத்த 3 மணி நேரத்தில் புயல் உருவாகிறது

  • by Editor

சென்னை : இன்று (நவம்பர் 27) காலை நிலவரப்படி, தென்மேற்கு வங்கக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக (Cyclone Ditwah) வலுப்பெறும் என இந்திய வானிலை… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் புயல் உருவாகிறது

நடிகை சம்யுக்தா 2வது திருமணம்… கோலாகலம்

  • by Editor

பிக் பாஸ்  4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் சம்யுக்தாஷான். மாடல் அழகியான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் படு பிசியானார். வாரிசு, காஃபி வித் காதல், துக்ளக் தர்பார், மை டியர்… Read More »நடிகை சம்யுக்தா 2வது திருமணம்… கோலாகலம்

error: Content is protected !!