Skip to content

தமிழகம்

அமைச்சர் செந்தில் பாலாஜி 15ம் தேதி….. கரூரில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்

  • by Authour

மின்சாரம் மற்றும்  மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 15ம் தேதி (ஞாயிறு) கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் பொதுமக்களை சந்தித்து   கோரிக்கை மனுக்கள் பெற்று உரையாற்றுகிறார். இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி 15ம் தேதி….. கரூரில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்

திருச்சி ஐஜி கார்த்திகேயன்…… பெரம்பலூரில் ஆய்வு

  • by Authour

திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு காவல் நிலையம் மற்றும், பெரம்பலூர் தண்ணீர் பந்தல் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மோப்ப நாய்ப்படைப்பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டார். பதிவேடுகளை சரிபார்த்து வருடாந்திர… Read More »திருச்சி ஐஜி கார்த்திகேயன்…… பெரம்பலூரில் ஆய்வு

வடிவேலு குறித்து பேசமாட்டேன்….. ஐகோர்ட்டில் சிங்கமுத்து உத்தரவாதம்

  • by Authour

நடிகர் வடிவேலுவுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தவர் சிங்கமுத்து.   இருவருக்கும் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து சிங்கமுத்து வடிவேலு குறித்து  சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்பியதாக, வடிவேலு  ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னை… Read More »வடிவேலு குறித்து பேசமாட்டேன்….. ஐகோர்ட்டில் சிங்கமுத்து உத்தரவாதம்

தமிழுக்கு தொண்டு செய்த பாரதிய வாழிய….. மு.க. ஸ்டாலின்

  • by Authour

மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்! தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த… Read More »தமிழுக்கு தொண்டு செய்த பாரதிய வாழிய….. மு.க. ஸ்டாலின்

கொச்சியில்…. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு செண்டைமேளம் இசைத்து வரவேற்பு

  • by Authour

கேரள மாநிலம் வைக்கத்தில் நாளை  பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இதற்காக இன்று  முதல்வர்  ஸ்டாலின் விமானம் முலம் சென்னையில் இருந்து கொச்சி சென்றார். … Read More »கொச்சியில்…. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு செண்டைமேளம் இசைத்து வரவேற்பு

அரியலூரில் 90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கோவிந்தபுரம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (11.12.2024) நடைபெற்றது. 90 பயனாளிகளுக்கு ரூ.1.22… Read More »அரியலூரில் 90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்…

தேவநூர மஹாதேவா-வுக்கு வைக்கம் விருது…. தமிழக அரசு அறிவிப்பு

 தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில், கடந்த 30.03.2023 அன்று எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியாரை நினைவுகூரும் வகையில், பிற… Read More »தேவநூர மஹாதேவா-வுக்கு வைக்கம் விருது…. தமிழக அரசு அறிவிப்பு

எஸ்.ஐயாக தேர்வானவருக்கு பரிசளித்து பாராட்டிய புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி யில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆகியவை இணைந்து நடத்தும் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியினைஆட்சியர் மு.அருணா துவக்கி… Read More »எஸ்.ஐயாக தேர்வானவருக்கு பரிசளித்து பாராட்டிய புதுகை கலெக்டர்

தஞ்சை அருகே…….மகா கவி பாரதியார் பிறந்த தின விழா

தேசியக் கவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி,  தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், பாபநாசம் வட்டார வள மேற்ப் பார்வையாளர் (பொறுப்பு) முருகன் பாரதியாரின் படத்திற்கு மாலையணிவித்தது  மலர் தூவி மரியாதைச்… Read More »தஞ்சை அருகே…….மகா கவி பாரதியார் பிறந்த தின விழா

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு கடும் எதிர்ப்பு…. பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை

மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அரிட்டாபட்டி உள்ளிட்ட 11 ஊர்கள் அடங்கிய பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும்… Read More »டங்ஸ்டன் சுரங்கத்திற்கு கடும் எதிர்ப்பு…. பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை

error: Content is protected !!