Skip to content

தமிழகம்

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல் …அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!

கன்னியாகுமரி : மாவட்டத்தில் விவேகானந்தர் பாறை நினைவகத்திலிருந்து 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை வரையிலான 77 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி பாலத்தில் சமீபத்தில் விரிசல் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது கன்னியாகுமரி மாவட்ட… Read More »கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல் …அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!

நயன்தாரா ஆவணப்பட விவகாரம்.., சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு

நயன்தாராவின் “Beyond the Fairy Tale” ஆவணப்படம், நெட்ஃபிளிக்ஸில் கடந்த 2024 இல் வெளியானது, அப்போதிலிருந்து இது பல சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளது. முக்கியமாக, பதிப்புரிமை மீறல் தொடர்பாக இரு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆவணப்படத்தில் ‘சந்திரமுகி’… Read More »நயன்தாரா ஆவணப்பட விவகாரம்.., சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு

“ராஜாவைத் தாலாட்டும் தென்றல்”..நம் பாராட்டு விழா – முதல்வர் ஸ்டாலின் பதிவு.!

தமிழ்நாடு அரசு சார்பில் இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில், வரும் செப்டம்பர் 13ம் தேதி அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5:30 மணிக்கு பாராட்டு விழா… Read More »“ராஜாவைத் தாலாட்டும் தென்றல்”..நம் பாராட்டு விழா – முதல்வர் ஸ்டாலின் பதிவு.!

கல்குட்டையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு… தாம்பரம் அருகே பரபரப்பு

  • by Authour

சென்னை தாம்பரம் அடுத்த கண்ணடபாளையம் பகுதியில் உள்ள கல்குட்டையில் 45 ந்து மதிக்க தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருப்பதை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக தாம்பரம் காவல் நிலையத்திற்க்கு தகவல்… Read More »கல்குட்டையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு… தாம்பரம் அருகே பரபரப்பு

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய… Read More »தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பழனி முருகன் கோயிலில் கர்நாடக துணை முதல்வர் சாமிதரிசனம்..

பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக கர்நாடகா துணை முதலமைச்சர் சிவக்குமார் வருகை தந்தார். மலை அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் துணை முதல்வர் சிவக்குமாரை கோயில் அதிகாரிகள் மலை கோயிலுக்கு… Read More »பழனி முருகன் கோயிலில் கர்நாடக துணை முதல்வர் சாமிதரிசனம்..

இந்திய சுற்றுலாப் பயணி மீது தாக்குதல்… இந்திய உதவி எண்கள் அறிவிப்பு..

  • by Authour

நேபாளத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதால், அங்கு வாழும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அவசர உதவிக்கு +977-9808602881, 9810326134 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய… Read More »இந்திய சுற்றுலாப் பயணி மீது தாக்குதல்… இந்திய உதவி எண்கள் அறிவிப்பு..

விஜயகாந்தின் சகோதரி விஜயலட்சுமி காலமானார்

விஜயகாந்தின் மூத்த சகோதரி, மருத்துவர் விஜயலட்சுமி (78) சென்னையில் காலமானார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரின் இறுதிச் சடங்கு சொந்த ஊரான மதுரையில் நாளை நடைபெறும்… Read More »விஜயகாந்தின் சகோதரி விஜயலட்சுமி காலமானார்

சென்னை-திருவொற்றியூரில் மெக்சிகன் ”ஸ்பைடர் குரங்கு” பிடிப்பட்டது..

சென்னை, திருவொற்றியூரில் சுற் றித்திரிந்த, ‘மெக்சிகன் ஸ்பைடர்’ குரங்கை, வனத்துறையினர் நேற்று பிடித்தனர். சென்னை, திருவொற் றியூர் அருகே காலடிப் பேட்டை புது தெருவில் நேற்று இரவு 8:00 மணி அளவில், அரிய வகை குரங்கு ஒன்று… Read More »சென்னை-திருவொற்றியூரில் மெக்சிகன் ”ஸ்பைடர் குரங்கு” பிடிப்பட்டது..

நேபாள வன்முறை..அதிகரிக்கும் உயிரிழப்பு…போராட்டத்தை கைவிட வேண்டுகோள்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் அரசாங்கத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறியதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. காத்மாண்டு மற்றும் பிற நகரங்களில் ‘ஜெனரேஷன் இசட்’ இளைஞர்கள்… Read More »நேபாள வன்முறை..அதிகரிக்கும் உயிரிழப்பு…போராட்டத்தை கைவிட வேண்டுகோள்!

error: Content is protected !!