Skip to content

தமிழகம்

தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கை..

பகல்காம் தாக்குதல்களை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அட்டாரி- வாகா எல்லை வழியாக பாகிஸ்தான்யர்கள் தங்களது நாட்டிற்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். பகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து… Read More »தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கை..

பெண் போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு…. அதிர்ச்சி

  • by Authour

https://youtu.be/9WhIEwPCsxM?si=YCGdgSdQhQnxbg4oதேனி மாவட்டம் கம்பம் நகரில் பஜார் பகுதியில் பெண் போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் கே.கே நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன் வழக்கறிஞர் இவரது மனைவி… Read More »பெண் போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு…. அதிர்ச்சி

3 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை…. சென்னையில் சம்பவம்.

சென்னை போரூரில் உள்ள வீட்டில் 70 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் மூதாட்டி வீட்டின் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உள்ளே… Read More »3 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை…. சென்னையில் சம்பவம்.

ஜெயங்கொண்டம்… கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrஅரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதி பகுதியில் சாலையில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து… Read More »ஜெயங்கொண்டம்… கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வருகிற 26-ம் தேதி வரை தமிழகத்தில்… Read More »6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு…

கூத்தாண்டவர் திருவிழா 29ல் தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 18 நாட்கள்  நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 18 நாள் சித்திரை திருவிழா… Read More »கூத்தாண்டவர் திருவிழா 29ல் தொடக்கம்

கோவை தொழிற்சங்க கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrமத்திய, மாநில அரசுகள் பஞ்சாலைகள், ஸ்டெர்லைட், ஹெச்பி மூடப்பட்ட தொழிற் சாலைகளை திறக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்… Read More »கோவை தொழிற்சங்க கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் கருணாநிதி பல்கலைக்கழகம்- முதல்வர்அறிவிப்பு

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrஇந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக பல்கலைக்கழங்கள் உள்ளன.  இதன் காரணமாக தமிழ்நாடு கல்வி, மருத்துவம், போன்ற துறைகளில் மற்ற மாநிலங்ளுக்கு முன்னோடியாக உள்ளது.  சென்னை பல்கலை, அண்ணா பல்கலை, அண்ணாமலை பல்கலை,  மதுரை காமராஜர்,… Read More »கும்பகோணத்தில் கருணாநிதி பல்கலைக்கழகம்- முதல்வர்அறிவிப்பு

மையோனைஸுக்கு ஓராண்டு தடை, காரணம் என்ன?

சிக்கன்,  பர்கர் போன்ற  உணவுகளுக்கு   சைடு டிஸ்சாக  பயன்படுத்தப்படுவது   மையோனைஸ்.  பச்சை முட்டையில் இருந்து இதனை தயாரிக்கிறார்கள்.   பச்சை முட்டையால்   உடல்நல பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளதாகவும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த… Read More »மையோனைஸுக்கு ஓராண்டு தடை, காரணம் என்ன?

பியூட்டி பார்லர் பெண்ணிடம் அத்துமீறல்-அதிமுக பிரமுகர் கைது…

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் மேலபாதி சிவன் கோவில் தெருவை சேர்ந்த ஹரிதா (23) என்றவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார். மேலப்பாதி அப்பு என்கின்ற தினகரன் (28) நண்பரின் குழந்தை பிறந்தநாளுக்கு மேக்கப் போட… Read More »பியூட்டி பார்லர் பெண்ணிடம் அத்துமீறல்-அதிமுக பிரமுகர் கைது…

error: Content is protected !!