Skip to content

தமிழகம்

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 82,265 பேர் தரிசனம்…

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 82,265 பேர் தரிசனம் செய்துள்ளனர் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் மூலம் 14,529 பேர் தரிசனம் செய்துள்ளனர். பூஜைக்காலம் துவங்கியதில் இருந்து அதிகபட்சமாக நவ.16இல்… Read More »சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 82,265 பேர் தரிசனம்…

சாப்டீங்களா?… மின் ஊழியரிடம் நலம் விசாரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி..

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட தொடர் மழையால் விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. சில இடங்களில் மரங்கள் விழுந்தும் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் பாதிப்பு… Read More »சாப்டீங்களா?… மின் ஊழியரிடம் நலம் விசாரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி..

ஜெயங்கொண்டம் ….. தப்பி ஓடிய கைதி…. 15 நிமிடத்தில் மடக்கிப்பிடித்த போலீசார்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இடையக்குறிச்சியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு,  போக்சோ சட்டத்தில் கடந்த 26 ஆம் தேதி ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று… Read More »ஜெயங்கொண்டம் ….. தப்பி ஓடிய கைதி…. 15 நிமிடத்தில் மடக்கிப்பிடித்த போலீசார்..

தபால்தலை கண்காட்சி….. 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்​நாடு அஞ்சல் வட்டம் சார்​பில், சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்​கில் தபால்தலை சேகரிப்பை ஊக்கு​விக்​கும் வகையில் ஜன.29 முதல் பிப்​.1-ம் தேதி வரை மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி நடைபெறுகிறது. பங்கேற்க… Read More »தபால்தலை கண்காட்சி….. 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

பெஞ்சல் புயல் சேதம்…. ரூ. 2475 கோடி நிவாரணம் கேட்டு….. பிரதமருக்கு, முதல்வர் கடிதம்

  • by Authour

தமிழகத்தில் பெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தை தற்காலிகமாக சீரமைக்க ரூ.2 ஆயிரம் கோடி நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு  தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: பெஞ்சல்… Read More »பெஞ்சல் புயல் சேதம்…. ரூ. 2475 கோடி நிவாரணம் கேட்டு….. பிரதமருக்கு, முதல்வர் கடிதம்

கரூர்… அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் வாலிபர் மாரடைப்பில் பலி…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேல தாலியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூபதி என்கின்ற பூசாரி விவசாயி கூலி தொழிலாளி. இவரது மகன் சதீஷ்(22). தனது தம்பி அருண் மற்றும் நண்பர்களுடன் இன்று கார்த்திகை மாதம்… Read More »கரூர்… அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் வாலிபர் மாரடைப்பில் பலி…

ரூ.1706 கோடி விடுவியுங்கள்…. மத்திய நிதி மந்திரியிடம்….. அமைச்சர் நேரு நேரில் வலியுறுத்தல்

  • by Authour

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு  நேற்று டில்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனைசந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ஜல்ஜீவன் திட்டத்தில் நிலுவையில் உள்ள மத்திய அரசின் ரூ.1,706 கோடியை விடுவிக்கக் கோரி… Read More »ரூ.1706 கோடி விடுவியுங்கள்…. மத்திய நிதி மந்திரியிடம்….. அமைச்சர் நேரு நேரில் வலியுறுத்தல்

திருவண்ணாமலையில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்….. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

 திருவண்ணாமலையில் கனமழை காரணமாக பாறை உருண்டு  வீட்டின் மேல் விழுந்ததில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது… Read More »திருவண்ணாமலையில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்….. முதல்வர் அறிவிப்பு

காலை-மாலை ஆய்வு, ஆலோசனை .. 3 நாட்களாக விழுப்புரத்தில் முகாமிட்டிருக்கும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட தொடர் மழையால் விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. சில இடங்களில் மரங்கள் விழுந்தும் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் பாதிப்பு… Read More »காலை-மாலை ஆய்வு, ஆலோசனை .. 3 நாட்களாக விழுப்புரத்தில் முகாமிட்டிருக்கும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

தொடர்ந்து கொட்டுது மழை.. எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?..

  • by Authour

தமிழகத்தில் பெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. விளைநிலங்கள், சாலைகள், குடியிருப்புகள் என பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீரால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டு… Read More »தொடர்ந்து கொட்டுது மழை.. எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?..

error: Content is protected !!